Jan 19, 2013

பேஸ்புக் அறிமுகப்படுத்தும் நவீன வசதி..



News Service அப்ளிகேசன் ஊடாக இலவச அழைப்பினை மேற்கொள்ளும் வசதியினை பேஸ்புக் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வசதியானது தற்போது ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அண்ட்ரோய்ட், பிளக்பெரி போன்ற முன்னணி இயங்குதளக்கு இச்சேவை வழங்கப்படவில்லை. பேஸ்புக்கின் மெசெஞ்சர் அப்ளிகேசன் ஊடான இக் கோலிங் வசதியை தொலைபேசி வலையமைப்பினூடாகவோ அல்லது வை-பை மூலமாகவோ உபயோகிக்க முடியும். தற்போது அமெரிக்காவில் உள்ள ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டுமே இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் கூடிய விரைவில் மற்றைய நாடுகளுக்கும் இவ்வசதி அறிமுகப்படுத்தப்படலாம் என

மீண்டும் பனி அபாயம்!!! - அவதானம்!!

இன்று ஞாயிற்றுக்கிழமை Paris-Charles de Gaulle அல்லது Paris-Orly விமானநிலையத்திலிருந்து  நீங்கள் விமானத்தில் பிரயாணம் செய்ய எண்ணியிருந்தால் தயவு செய்து விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்று கேட்டறிந்து கொள்ளுங்கள். நேற்றுச் சனிக்கிழமை  பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் La Direction générale de l'Aviation civile - DGAC) விமான நிறுவனங்களிடம்

அல்ஜீரிய கிளர்ச்சியாளர்களிடம் பணயக் கைதிகளாக சிக்கித்தவிக்கும் வெளிநாட்டவர்கள்


அல்ஜீரியாவில் கிளர்ச்சிப்படையினரால் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்களை விடுவிப்பத்து தொடர்பில் அல்ஜீரியா அரசு கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இன்று அங்கு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் அங்குள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஆயுததாரிகளால் தடுத்து வைக்கப் பட்டிருந்த 650 பணயக் கைதிகள்

40 மணிநேரம் தொடர் பனிமழை : ஸ்தம்பித்தது பிரித்தானியா


பிரித்தானியாவில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து 40 மணிநேரமாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை அங்கு ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் பிரித்தானிய பாடசாலைகள், விமான நிலையங்கள் பலவும் இன்று மூடப்பட்டுள்ளன. விமான போக்குவரத்து குறித்து பயணிகள் உறுதிப்படுத்தியதன் பின்னர் பயணங்களை


அல்ஜீரியாவின் சஹாரா பாலைவனத்தில், எரிபொருள் நிலைத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பணயக்கைதிகளை மீட்கும் தாக்குதல் நடவடிக்கை நேற்று சனிக்கிழமை முடிவுக்கு வந்துள்ளது. நேற்றிரவு நடைபெற்ற இறுதி இராணுவ நடவடிக்கை மூலம் பணயக்கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக பிரிட்டன் மற்றும் நோர்வே அதிகாரிகள் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.

 இறுதியாக வெளிவந்த சுயாதீன தகவல்களின் படி  அல்ஜீரிய அதிரடிப்படை மேற்கொண்ட இப் படை நடவடிக்கையில் 32 தீவிரவாதிகளும், 20 பணயக்கைதிகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  ஆனால்

மாலியில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய கிளர்ச்சிப் படைக்கும், அரச இராணுவத்துக்கும் இடையிலான மோதலில் இன்று வரை 700 000 பொதுமக்கள் தமது வதிவிடங்களை இழந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகும் நிலைமையை எய்தியுள்ளதாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா இன் அகதிகளுக்கான பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் இதனால் மேற்கு ஆப்பிரிக்காவில் அகதிகளின்  நிலை மோசமடைந்துள்ளதாகவும், குறுகிய காலத்தில் மாலியின் உள்நாட்டுக்கு உள்ளேயே 300 000 பேரும்,  அயல் நாடுகளுக்கு சுமார் 400 000 பேரும் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாலியில் தற்போது, இஸ்லாமிய ஆயுததாரிகளும், AQIM எனப்படும்

சுவீடனில் ரயிலைத் திருடி வீட்டின் மீது மோத வைத்த பணிப்பெண்


சுவீடனில் சுத்திகரிப்பளராக வேலை செய்து வரும் 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் ஸ்டாக்ஹோமில் இருந்து ஒரு ரயிலைத் திருடி தனது சந்தோசத்துக்காக மிக வேகமாக ஓட்டிச் சென்று ஒரு அடுக்கு மாடி கட்டடத்துடன் மோதச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஆட்கள் யாரும் ஏறாது தனியாக இருந்த ரயிலின் டிரைவர் சீட்டுக்கு இவர் சென்று அதனை ஸ்டார்ட் செய்து மிக வேகமாக ஓட்டிச் சென்றதை போலிசாரும் ரயில்வே ஊழியர்களும் சற்றுத் தாமதமாகவே உணர்ந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2013. இடம்: யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கு காலம்: 18, 19, 20 ஆம் திகதிகளில்




விமான நிலையங்களில் இருந்து பயணிகளை ஸ்கேன் செய்யும் கருவிகளை முற்றாக அகற்றுகிறது அமெரிக்கா!

News Service அமெரிக்க விமான நிலையங்களில், மனிதர்களை முழுமையாக ஸ்கேன் செய்யும் இயந்திரங்களை அகற்ற போக்குவரத்து பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது. மனிதர்களின் உடலை ஆடைகள் இன்றி துல்லியமாக ஸ்கேன் செய்யும் இந்த இயந்திரங்கள், அமெரிக்காவின் முக்கிய விமான நிலையங்களில் இயங்கி வருகின்றன. இவற்றால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால் எழுந்த புகாரினை அடுத்து, இதுபோன்ற ஸ்கேனர்களை படிப்படியாக அகற்ற போக்குவரத்து பாதுகாப்புத் துறை முடிவு செய்து அதனை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்களை இவ்வாறு ஸ்கேன் செய்வது சட்டத்துக்கு மாறானது என்பதாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  

ஜப்பானில் நூற்றாண்டுகள் பழமையான புத்தகோயில் எரிந்து நாசம்!

News Service ஜப்பானில் டொகுமாஞ்சி கோயில் புராதன பெருமை வாய்ந்த புத்த கோயிலாக விளங்கி வந்தது. மரங்கள் அடர்ந்த ஒதுக்குப்புறமான மலைப்பகுதியில் இருந்த இந்த கோயிலில் 13ம் நூற்றாண்டு முதலே மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். தற்போது உள்ள மர கட்டுமானம் 1755ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. அந்த கோயிலின் தலைமை குருவின் அறையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி 355 சதுர மீட்டர் பரப்பளவு கோயிலை நாசப்படுத்தியது.1847ம் ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தின்போது ஏராளமான கட்டிடங்கள் அழிந்தன. அப்போதும் இந்த கோயில் தாக்குப்பிடித்தது.
  

இங்கிலாந்தில் கடும் பனியும் ஆலங்கட்டி மழையும் : மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்

News Service பிரிட்டிஷ் நேரப்படி நேற்று காலை 8.30 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கடும் பனிப் பொழிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பனிப்பொழிவு இருக்கும் அதேவேளை இன்று மாலை சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தின் பனி அகற்றும் டீம்கள், நாள் முழுவதும் பணியில் உள்ளன. இவர்கள், ரன்வேக்களை சுவிட்ச் பண்ணி ஸ்னோ அகற்றும் பணியை செய்து வருகிறார்கள். அதாவது முதலாவது ரன்வேயை கிளீன் பண்ணி முடிய அதில் விமானங்கள் இறங்க அனுமதிக்கப்பட, இவர்கள் இரண்டாவது ரன்வேயை கிளீன் செய்கிறார்கள். இதற்கிடையே முதல் ரன்வேயில் ஸ்னோ மூடிவிடும். இப்போது இரண்டாவது ரன்வேயில் விமானங்களை இறங்க அனுமதிக்கப்பட்டு, முதல் ரன்வே மூடப்பட்டு, ஸ்னோ அகற்றப்படுகிறது.
  
இந்த விதத்தில், ஹீத்ரோ விமான நிலையத்தின் ஒரு ரன்வே நாள் முழுவதும் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், ஒரு ரன்வே மட்டும் இயங்கியதால், வழமையான எண்ணிக்கையில் விமானங்களை ஹான்டில் பண்ண முடியவில்லை. (பிஸியான நேரங்களில் சராசரியாக 1.4 நிமிடங்களுக்கு ஒரு

செவ்வாய் கிரகத்தில் 1500 கி.மீ நீளமான ஆறு கண்டுபிடிப்பு




  • 91
     
river_mars_001செவ்வாய் கிரகத்தில் நீளமான ஆறு இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா விண்வெளி நிறுவனம்(ஈஎஸ்ஏ) செவ்வாய்கிரகத்தை அதிநவீன கமெராவால் படம் பிடித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செவ்வாய் கிரகத்தின் ரியுல் வாலிஸ் எனும் பள்ளத்தாக்குப் பகுதியில் 1,500 கி.மீ. நீளத்துக்கு நதி ஓடியதற்கான அடையாளங்கள் தென்படுகின்றன. ஆற்றின் வழித்தடம் தெளிவாக உள்ளது.
7 கி.மீ. அகலம், 300 மீற்றர் ஆழமுடையதாக அந்நதி இருந்துள்ளது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...