Oct 7, 2012

வசூலில் சாதனை படைத்தார் ஒபாமா!

வசூலில் சாதனை படைத்தார் ஒபாமா!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஒபாமா, தனது தேர்தல் நிதியாக ரூ. பல நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 6-ம் தேதி நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் அதிபராக ஒபாமா போட்டியிடுகிறார். இத்தேர்தலில் பிரசாரத்திற்காக தனது ஆதரவாளர்கள் வாயிலாக நிதி வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஒபாமா பிரசார கமிட்டியின் மேலாளர் ஜிம் மெஸ்சினா, சமூக வலைதளம் வாயிலாக கூறுகையில், கடந்த செப்டம்பர் வரை 1

சொர்க்கத் தீவை உருவாக்குகிறார் ஆரக்கிள் கம்பெனி அதிபர்!

சொர்க்கத் தீவை உருவாக்குகிறார் ஆரக்கிள் கம்பெனி அதிபர்!

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான ஆரக்கிள் கம்பெனியின் அதிபர் லார்ரி எல்லீசன். இவர் கடந்த ஜுன் மாதம் கோடீஸ்வரர் டேவிட் முர்டோக்கிடமிருந்து 365 சதுரகிலோமீட்டர் உள்ள இந்த லானை தீவின் 98 சதவிகித பகுதியை விலைக்கு வாங்கினார்.
இத்தீவில் இரண்டு பொழுதுபோக்கு அரண்மனைகளும், கோல்ப்

மூளையைக் கவனிக்கும் `ஹெல்மட்

மேலை நாடுகளில் விரும்பி ஆடப்படும் ரக்பி ஒரு விறுவிறுப்பான விளையாட்டு. ஆனால் இது போன்ற விளையாட்டுகளில் கொஞ்சம் முரட்டுத்தனமும் கலந்திருக்கும்.
இம்மாதிரியான விளையாட்டுகளில் தலைப் பகுதியில் காயம் படும்போது அது மோசமான பாதிப்பை ஏற் படுத்திவிடும் என்பதால், தலையைக் காப்பது மட்டுமின்றி கண்காணிக்கவும் செய்யக்கூடிய ஹெல்மட்டை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.
சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த ஹெல்மட், வீரர்கள் விளையாட்டுக் களத்தை விட்டு வெளியே வந்ததும் அவர்களின் மூளை அலைகளை

பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப் பட்டது

290 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. கப்பல்படை பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை இன்று கோவா கடற்கரை‌‌‌‌யை ஒட்டிய கப்பல்படைத் தளத்தில் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து இந்த பிரம்மோஸ் ஏவுகணையைத் தயாரித்துள்ளன. 8.4மீ நீளம், 3 ஆயிரம் கிலோ எடை கொண்டது இந்த ஏவுகணை. இது ஒலியைவிட வேகமாகச் செல்லும் திறன் பெற்றது.
கடந்த 2006ல் பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இந்தியாவின் முப்படையிலும் பிரமோஸ் ஏவுகனைகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டு வருகின்றன.

தேனீ வளர்க்கும் ராணித்தேனீ!


‘‘பிள்ளைங்க பள்ளிக்கூடம் போற அளவுக்கு வளந்துட்டாங்க. வீட்டுல பெரிசா எந்த வேலையும் இல்லை. ஏதாவது செய்யலாமேன்னு தோணுச்சு. கூடுதலா 2 ஆயிரம் வருமானம் வந்தா அவருக்கு உதவியா இருக்கும். எங்காவது வேலை இருக்குமான்னு பத்திரிகைகள்ல ‘வேலைக்கு ஆள் தேவை’ விளம்பரங்களை பாத்துக்கிட்டு இருந்தப்போதான், மதுரை வேளாண் அறிவியல் மையம் தேனீ வளர்ப்பு பயிற்சி கொடுக்கிறதா செய்தி இருந்துச்சு. விளையாட்டா அந்த பயிற்சிக்குப்

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு! உணவே மருந்து


பெற்றோர் சொல்வதே வேதம்... வீடுதான் உலகம் என்றிருந்த பிள்ளைகளுக்கு, டீன் ஏஜில் அடியெடுத்து வைத்ததும், காட்சிகளும் கனவுகளும் மாற ஆரம்பிக்கின்றன. உடலும் மனதும் புரியாத புதிர்களாகின்றன. அந்தரங்கம் பற்றிய ஆர்வம் தலை தூக்குகிறது. அழகைப் பற்றிய தேடல் அதிகமாகிறது. டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கிற ஆண், பெண் பிள்ளைகளின் சிந்தனை, செயல், புறத்தோற்றம், ஆரோக்கியம் என எல்லாவற்றையும் தீர்மானிப்பதில், அந்த வயதில் அவர்கள் உட்கொள்கிற உணவுகளுக்கே

எய்ம்ஸ் திடுக்கிடும் தகவல் அங்கீகாரம் இல்லாத மருந்துகளை நோயாளிகளுக்கு தரும் டாக்டர்கள்


புதுடெல்லி: நோயாளிகளுக்கு பல்வேறு மருந்துகளை டாக்டர்கள் தேவையின்றி கொடுக்கின்றனர். அதேபோல் பரிசோதனைகளும், ஆபரேஷன்களும் செய்யப்படுகின்றன என்று எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.எய்ம்ஸ் டாக்டர் காமேஸ்வர் பிரசாத் கூறுகையில், ‘‘டாக்டர்கள் தேவையின்றி நோயாளிகளுக்கு பல பரிசோதனைகளை செய்யும்படி பரிந்துரை செய்கின்றனர். அதேபோல், திறன் குறைந்த, அங்கீகரிக்கப்படாத மருந்துகளை அவர்களுக்கே போதிய விவரம் தெரியாமல் நோயாளிகளுக்கு பரிந்துரை

அமெரிக்க அதிபர் தேர்தல்நேருக்கு நேர் விவாதத்தில் ஒபாமாவை மிஞ்சினார் ரோம்னி



டென்வர் : அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நேற்று நடந்த நேருக்கு நேர் விவாதத்தில், அதிபர் பராக் ஒபாமாவை குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி முந்தியுள்ளார். அமெரிக்காவில் 1960ம் ஆண்டு முதல் அதிபர் தேர்தல் நடக்கும் போது, வேட்பாளர்கள் தொலைக்காட்சி விவாதத்தில் நேருக்கு நேர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை கூறுவார்கள். 3 முறை இதுபோன்ற விவா தம் நடக்கும். இதில் சிறப்பாக கருத்துக்களை முன் வைக்கும் வேட்பாளருக்கு உடனடியாக மக்கள் ஆன்லைன் மற்றும் போனில்

அமெரிக்க செய்தி 1 மில்லியன் வோல்ட் மின்சாரத்தை உடலில் பாய்ச்சி சாதனை படைத்த நபர் (வீடியோ இணைப்பு)






அமெரிக்காவைச் சேர்ந்த மேஜிக் நிபுணர் ஒருவர் தனது உடலில் 1 மில்லியன் வோல்ட் மின்சாரத்தை பாய்ச்சி சாதனை படைத்துள்ளார்.அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் பிளேன் (வயது 39). மேஜிக் நிபுணரான இவர், பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
இந்நிலையில் 10 லட்சம் வோல்ட் மின்சாரத்தை தனது உடலில் பாய்ச்சி சாதனை நிகழ்த்தப் போவதாக அறிவித்திருந்தார்.
இச்சாதனை நிகழ்ச்சி நியூயார்க் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக மிகப் பெரிய கூண்டு அமைக்கப்பட்டது. அதன் நடுவில் 20 அடி

David Blaine begins 'Electrified' stunt in New York

துபாயில் உருவாகும் தாஜ்மஹால்



ஐக்கிய அரபு நாடான துபாயில் ஒரு பில்லியன் டொலர் செலவில் இந்திய தாஜ்மஹலையொத்த கட்டடமொன்றை கட்ட அந்நாடு தீர்மானித்துள்ளது.உலக அதிசியங்களில் ஒன்றான தாஜ்மஹால் புதுடெல்லி ஆக்ராவில் அமைந்துள்ளது.
இந்நிலையில் தாஜ்மஹாலையொத்த தாஜ் அராபியா என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டடம் 300 அறைகளைக் கொண்ட ஹோட்டல், வர்த்தக கட்டடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.
இந்த தகவலை தாஜ் அராபியா கட்டடத்தை நிர்மாணிக்கும் அருண் மெஹ்ரா தெரிவித்தார்.
‘புதிய காதல் நகரம்’ ௭ன அழைக்கப்படவுள்ள இந்த கட்டடம் எதிர்வரும் 2014ம் ஆண்டு திறந்து வைக்கப்படவுள்ளது.
மேலும் இந்த கட்டடத் தொகுதியானது ஈபிள் கோபுரம், பிரமிட்டுக்கள், சீனப்

பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்ந்து விரைவில் காங்கிரஸ் சீர்திருத்தம்!


Economic Reforms On Congress Political Reforms Offing அடுத்த சில வாரங்களில் மத்திய அமைச்சரவையில் பெரும் மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. ராகுல் காந்திக்கு முக்கியமான பதவி கிடைக்கலாம். அதே போல ஆந்திரா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முதல்வர்களும் மாற்றப்படலாம் என்கிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளையும் 2ஜி, நிலக்கரி விவகாரங்களுக்கு பதில் சொல்லி, தற்காப்பு நிலையிலேயே கடந்துவிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க் கட்சிகளுடன் நேரடியான தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
இதனால் தான் கடந்த இரு ஆண்டுகளாக பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பிரேக் போட்டு வந்த சோனியா,

ஐபோன்களை தீயில் போட்டுக் கொளுத்துங்கள்.. யூதர்களுக்கு மத குரு கட்டளை


 Burn Your Iphones Israeli Rabbi Followers

ஜெருசலேம்: இஸ்ரேலிய மத குரு ஒருவர் ஐபோன்களை யாரும் பயன்படுத்த வேண்டாம், வாங்க வேண்டாம், ஒருவேளை வாங்கியிருந்தால் அதை தீயில் போட்டு கொளுத்தி விடுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக யூத மதத்தின் பழமைவாதப் பிரிவைச் சேர்ந்த மத குரு ரபி சயிம் கனிவெஸ்கி என்பவர் யூத நாளிதழான யாதேத் நீமன் என்ற பேப்பரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் யூத மதக் கோட்பாடுகளை மீறுவதாக உள்ளது. அதை யூதர்கள் பயன்படுத்தக் கூடாது, வாங்கக் கூடாது, வாங்கி விட்டால் அதை தீயில் போட்டுக் கொளுத்தி விடுங்கள் என்று

ஈரான் தாக்கப்பட்டால் இஸ்ரேல் மட்டுமல்ல அமெரிக்க படைகளும் பேரழிவை சந்திக்கும்: ஹிஸ்புல்லா


 Hezbollah Leader Says His Group Has Chemical Weapons பெய்ரூட்: ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை மட்டுமல்ல மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகள் மீதும் அந்நாடு தாக்குதல் நடத்த முடிவு செய்திருக்கிறது என்று லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.
லெபனான் நாட்டு தொலைக்காட்சி அல்- மைதீனுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் நிச்சயமாக அமெரிக்க ராணுவ தளங்கள் மீது அந்நாடு தாக்குதல் மேற்கொள்ளும் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இஸ்ரேல்

இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் இஸ்ரேல்!

 10 Bn Business How Israel Became டெல்லி: இந்தியாவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதில் ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தை இஸ்ரேல் பிடித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவுக்கு ரூ. 50,000 கோடிக்கும் அதிகமான ஆயுதங்களை இஸ்ரேல் ஏற்றுமதி செய்துள்ளது. 2009ம் ஆண்டில் ரஷ்யாவை விட அதிகமான ஆயுதங்களை இந்தியாவுக்கு இஸ்ரேல் ஏற்றுமதி செய்துள்ளது.
குறிப்பாக நீர்மூழ்கிகளில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், உளவு செயற்கைக் கோள்கள் தொடர்பான கருவிகள், விமானங்கள்-ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும் லேசர் உதவியிலான ஏவுகணைகள், ஏவுகணைகள் எதிர்ப்பு ஏவுகணைகள், ராக்கெட்

சென்னை-கோவை-பெங்களூர் புல்லட் ரயில் இயக்க திட்டம்


 High Speed Bullet Trains From Chennaiபுவனேஸ்வரம்: சென்னை உள்பட நாட்டில் 5 வழித்தடங்களில் அதிவேக புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
மும்பை- புனே, மும்பை- அகமதாபாத், சென்னை- கோவை- பெங்களூர்- எர்ணாகுளம், டெல்லி- அமிர்தசரஸ், ஹவ்ரா- ஹால்டியா ஆகிய 5 முக்கிய வழித் தடங்களில் முதல் கட்டமாக புல்லட் ரயில் திட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆகஸ்ட் மாதம் ஆய்வு நடத்தப்பட இருப்பதாக ரயில்வே வாரியத் தலைவர் கே.சி.சேனா தெரிவித்தார். புவனேஸ்வரத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தியாவில் அதிவேக புல்லட் ரயில்களை விட பயணிகளிடமிருந்து

சென்னை-பெங்களூர் இடையே புல்லட் ரயில்: ஆய்வுகள் தீவிரம்


 Railways Speeds Up Chennai Banglore

சென்னை-மைசூர் இடையே பெங்களூர் வழியாக புல்லட் ரயில் விடுவதற்கான திட்டம் சூடுபிடித்துள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருவதால் விரைவில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்க அதிவேக ரயில்களை இயக்குவதற்கான திட்டங்களை மத்திய ரயில்வே அமைச்சகம் முடுக்கி

புல்லட் ரயில்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடத்துகிறது ரயில்வே துறை


 Govt Talks Buy Bullet Trains Report டெல்லி: இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு இயக்குவதற்காக 6 புல்லட் ரயில்களை ரூ25 ஆயிரம் கோடி செலவில் வாங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. வரும் ரயில்வே நிதி நிலை அறிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று தெரிகிறது.
ஒரு மணி நேரத்துக்கு 325 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியவை புல்லட் ரயில்கள். நமது நாட்டில் அகல ரயில் பாதையில் ஒரு மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் புல்லட் ரயில்களை


 Iran Cops Clash With Protesters As Rial தெஹ்ரான்: அணு ஆயுதம் தயாரித்து வருவதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் அந் நாட்டின் கரன்சியான ரியாலின் மதிப்பு 40 சதவீதம் சரிந்துவிட்டது.
இதையடுத்து விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
கரன்சி சரிவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களும் வெடித்துள்ளன. அதிபர் அகமதிநிஜாத் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன.
மேலும் தங்களது கரன்சியின் மதிப்பு சரிந்து வருவதால், அதை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு டாலர்களாக மாற்றி வருகின்றனர். இதனால் ஏற்கனவே தட்டுப்பாடாக உள்ள டாலருக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்

ஈரான் கரன்சியின் மதிப்பு 40% சரிவு: நாடு முழுவதும் போராட்டங்கள்


 Iran Cops Clash With Protesters As Rial தெஹ்ரான்: அணு ஆயுதம் தயாரித்து வருவதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் அந் நாட்டின் கரன்சியான ரியாலின் மதிப்பு 40 சதவீதம் சரிந்துவிட்டது.
இதையடுத்து விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
கரன்சி சரிவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களும் வெடித்துள்ளன. அதிபர் அகமதிநிஜாத் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன.

எங்கள் பதிலடியில் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சியிருக்காது: ஈரான் எச்சரிக்கை


டெஹ்ரான்: ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமேயானால் தாங்கள் கொடுக்கும் பதிலடியில் இஸ்ரேலில் எதுவுமே மிஞ்சியிருக்காது என்று ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானையொட்டிய வளைகுடா கடற்பரப்பில் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மிகப் பெரிய போர் ஒத்திகையை மேற்கொள்ள உள்ளன. இதற்கான பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள் வளைகுடா கடற்பரப்பில் முகாமிட்டு வருகின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஈரான் ராணுவ தளபதி முகமது ஜபாரி டெஹ்ரானில்

இஸ்ரேல் மட்டும் எங்களை தாக்கினால் 3வது உலகப் போர் வெடிக்கும்: ஈரான் எச்சரிக்கை


 Iran Says World War Iii May Erupt If Attacked By Israel

டெஹ்ரான்: இஸ்ரேல் தங்கள் நாட்டை தாக்கினால் மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஈரானின் இஸ்லாமிக் ரெவொலுஷன் கார்ட்ஸ் கார்ப்ஸின் விண்வெளிப் பிரிவு கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் அமிர் அலி ஹாஜிஜாதே கூறுகையில்,
இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் அது மூன்றாம் உலகப் போரைத் தூண்டிவிடும் செயலாகும். இஸ்ரேல் போர் தொடுத்தால் நிலைமை கட்டுக்குள் இருக்காது. இதன் மூலம் நிச்சயம் மூன்றாம் உலகம் போர் வெடிக்கும் என்றார்.
ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை மேம்படு்த்துவது இஸ்ரேலுக்கு கவலை

வெங்காயம் சாப்பிட்டால் உடல் பருமன் குறையுமாம்

வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.
உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள் தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
ண்டைய எகிப்திய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும்போது வாதியும், பிரதிவாதியும் வெங்காயத்தின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளுமாறு கோரப்பட்டனராம். அத்தனை உயர்ந்த இடம் அதற்குத்

செயற்கை மேகம்

செ,யற்கையாக உள்ள அனைத்தையும் செயற்கையாக தயாரித்து ஆனந்தம் காண்பதில் மனிதனுக்கு நிகர் அவனே. தான் தற்பொழுது செயற்கை மேகம் கூட வரப்போகிறதாம்.
சில நாட்களில் வானத்தை அண்ணார்ந்து பார்த்தால் கூட்டம் கூட்டமாக செல்லும் மேகங்களின் அழகை வார்த்தை கொண்டு வர்ணிக்க இயலாது.
அப்படிப்பட்ட மேகங்களின் மேல் இன்னொரு செயற்கை மேகம் செய்து அதில் பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தார் நியூயோர்க்கை சேர்ந்த Tiago Baarros என்ற வடிவமைப்பாளர் அதனுடைய தொடர்ச்சியாகக் தான் இந்த

கடலுக்குள் மின் உற்பத்தி நிலையம்


மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனைத்து வழிகளையும் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க அனைத்து நாடுகளும் முயன்று வருகின்றன. சூழலில் மிக பெரும் அலை மின் நிலையம் ஒன்றுபிரான்சின் கடல் பகுதியில் அமைக்கப்படுகிறது.
அயர்லாந்துவை தலைமையிடமாக கொண்ட open hydro  என்ற நிறுவனம் இந்த அலை மின் நிலையத்தை நிறுவப்போகிறது. 850 டன் எடையுள்ள மிக பெரிய டர்பைன்கள் நான்கினை பிரான்சின் கடலில் பொருத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஈரான் மேலும் ஏவுகணை சோதனை; மேற்குலகில் பதற்றம்

ஈரான் மேலும் இரு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளது. பெர்ஷிய வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு இடையில் உள்ள ஹமுஸ் நீரிணையில் நடந்த ஈரான் கடற்படை பயிற்சியின் இறுதி நாளான நேற்று முன்தினம் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் தரையில் இருந்து கடலில் உள்ள போர்க் கப்பலைத் தாக்கும் ஏவுகணை மற்றும் கடலில் இருந்து போர்க் கப்பலை தாக்கும் ஏவுகணைகளே வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கடற்படைத் தளபதி மஹ்மூத் மவுசாவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காதர் மற்றும் நாசர் என்ற இந்த இரு ஏவுகணைகள் தமது இலக்கை மிகச் சரியாக தாக்கி அழித்து ள்ளன. இவை ராடரின் கண்காணிப்பில் சிக்காது” எனத் தெரிவித்தார். தரையில் இருந்து போர்க் கப்பலைத் தாக்கும் காதர் ஏவுகணை 200 கி.மீ. தூரம்வரை சென்று தாக்கக்கூடியது.
அதேபோன்று கடலில் இருந்து போர்க் கப்பலைத் தாக்கும் நாசர் ஏவுகளை 35 கி. மீ. தூரம் செல்லக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணை ஒன்றை ஈரான் சோதித்திருந்தது.
அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு ஈரான் மீது அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையிலேயே ஈரான் இந்த ஏவுகணைச் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. ஈரானின் இந்த செயல் சர்வதேசத்திற்கு அபாயகரமான சமிக்ஞை என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் பெர்னாட் வலெரோ குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வளைகுடா நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் பயணிக்கும் ஹமுஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரான் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கமைய அங்கு இடம்பெற்ற ஈரான் கடற்படை பயிற்சியின்போது அது தொடர்பான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை தளபதி மஹ்மூத் மஹ்சாவி குறிப்பிட்டார்.

நோர்வேயில் தரையொதுங்கிய பல்லாயிரக்கணக்கான மீன்கள்

வடக்கு நோர்வே கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து கரையொதுங்கியுள்ளன. இவ்வாறு பல தொன் கணக்கான மீன்கள் கரையொதுக்கியதற்கான காரணம் குறித்து ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு தரையொதுங்கிய மீன்கள் அழுகிவரும் நிலையில் அவைகளை அகற்றும் பணியில் ஊர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் மீன்கள் தரையொதுங்கியதற்கு பல்வேறு ஊகங்கள்

யுத்த நிறுத்தத்தை முழுமையாக கடைபிடிக்குமாறு சிரிய அரசுக்கு அரபு லீக் அழுத்தம்




சிரிய இராணுவம் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறியுள்ள தாகவும் ஆனால் அங்கு துப்பாக்கிசூட்டு சம்பவங்கள், ஸ்னைப்பர் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் அரபு லீக் அமைப்பின் செயலாளர் நாயகம் நபில் அல் அரபி குறிப்பிட்டுள்ளார்.
அரபு லீக் கண்காணிப்பாளர்கள் சிரியாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அது குறித்து விளக்கு ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் அரபு லீக் தலைமையகம் அமைந்தள்ள எகிப்து தலைநகர்

அமெரிக்க யுத்த கப்பலுக்கு ஈரான் எச்சரிக்கை


மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீண்டும் தனது வளைகுடாவில் உள்ள படைத் தளத்திற்கு திரும்ப முடியாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹமுஸ் துறைமுகத்தில் கடந்த 10 நாட்களாக ஈரான் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இதன் போது வளைகுடா நாடுகளின் எண்ணெய்க் கப்பல்கள் செல்லும் மேற்படி துறைமுகத்தை மூடுவது குறித்து ஈரான் எச்சரிக்கை விடுத்தது. நேற்று முன்தினம் இந்த கடற்படை பயிற்சிகள் முடிவடைந்தன.
இந்நிலையில் ஈரான் இராணுவத் தளபதி ஜெனரல் அதவுல்லா சலாஹி அமெரிக்காவுக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானின் அரச ஊடகமான ‘இர்னா’வுக்கு அவர் அளித்த போட்டியில், ‘ஹமுஸ் துறைமுகத்தைக் கடந்து வளைகுடாவின் ஓமானுக்கு சென்றுள்ள அமெரிக்க

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...