Feb 1, 2013

கேரளாவை கலக்கும் மின்சார மனிதன்

Electricity Manஅமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஹிஸ்ரி (History) தொலைக்காட்சி இந்தியாவிலுள்ள அதிசய மனிதர் ஒருவரை கண்டுபிடித்துள்ளது.
இந்தியா, கொல்லம் என்னும் பகுதியை சேர்ந்த ராஜ் மோகன் ஜயர் என்பரே இந்த அதிசய மனிதராவார்.
இவரை "மின்சார மோகன்" என எல்லோரும் செல்லமாக அழைக்கிறார்கள்.
இவரது உடம்பில் எவ்வளவு மின்சாரம் பாய்ச்சினாலும், அவரை எதுவும் செய்வதில்லை.
மோகன் தன்மீது 200 வால்ட் மின்சாரத்தை தனது உடல் மூலம் செலுத்துகிறார். ஆனால் அவர் உடலை மின்சாரம் தாக்கவில்லை.
சாதாரண மனிதர்களாயின் சுமார் இரண்டு நிமிடத்தில் மரணத்தை சந்திக்க நேரிடும், ஆனால் இந்த அதிசய மனிதர் சர்வசாதாரணமாக 200 வால்ட் மின்சாரத்தை கைகளால் பிடிக்கிறார்.
இவரின் அபார திறமையை கேள்விப்பட்ட ஹிஸ்ரி தொலைக்காட்சியின்

செவ்வாயில் தனது பத்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடியது ரோவர் விண்கலம்


[ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2013
செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்யும் முகமாக முதன் முதலில் 2004ம் ஆண்டு ஜனவரி 25ம் திகதி அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட ரோவர் விண்கலமானது இந்தவாரம் தனது 10வது ஆண்டு நிறைவை செவ்வாய் கிரகத்தில் கொண்டாடியுள்ளது.தற்போது 93 நாட்கள் திட்டத்தின் கீழ் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பினை தீவிரமாக ஆராய்ந்துவரும் இவ்விண்கலமானது 2,000 அடிகள் நகர்ந்துள்ளதுடன் செவ்வாயில் தரையிறங்கியதிலிருந்து இதுவரையில் 22.03 மைல்கள் நகர்ந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

மேலும் இந்த ரோவர் விண்கலம் இதுவரையில் ஏராளமான அரிய

தீவிரவாதிகளிடமிருந்து மாலியின் கடைசி நகரத்தையும் கைப்பற்றியது பிரெஞ்சு படை


[ வெள்ளிக்கிழமை, 01 பெப்ரவரி 2013
ஆப்ரிக்க நாடான மாலியில் ஒரு பகுதியை தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர்.காவோ, திம்க்டு, கிடால் ஆகிய முக்கிய நகரங்கள் அவர்கள் பிடியில் இருந்தன. மாலி நாடு முன்பு பிரெஞ்சு நாட்டின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.
எனவே பிரான்சின் உதவியை மாலி நாடியது. இதனால் பிரெஞ்சு படைகள் மாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தீவிரவாதிகளுக்கெதிராக பிரெஞ்சு ராணுவம் போரில் ஈடுபட்டது. அவர்கள் தீவிர தாக்குதல் நடத்தி காவோ, திம்க்டு இரு நகரையும் கைப்பற்றினார்கள். கடைசியாக கிடால் நகரம் மட்டும் தீவிரவாதிகளின் பிடியில் இருந்தது.
நேற்று இந்த நகருக்குள் பிரெஞ்சு படைகள் புகுந்தன. ராணுவ ஹெலிகொப்டர்கள் உதவியுடன் 4 விமானங்களில் வீரர்கள் கிடால் விமான தளத்தில் இறங்கினார்கள். பின்னர் ஆயுதங்களுடன் நகருக்குள் சென்றனர்.
பிரெஞ்சு படையினரை எதிர்த்து ஆரம்பத்தில் தீவிரவாதிகள் சிறிய அளவில் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் பிரெஞ்சு படைக்கு தாக்குபிடிக்க முடியாது என்று கருதிய அவர்கள் ஊரை விட்டு வெளியேறினார்கள்.
எனவே கிடால் நகரை பிரெஞ்சு படைகள் கைப்பற்றிக்கொண்டன. தற்போது

கொலம்பிய விண்கலம் வெடித்துச் சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்: அதிர்ச்சி தகவல்



[ வெள்ளிக்கிழமை, 01 பெப்ரவரி 2013,
அமெரிக்காவின் நாசா அனுப்பிய கொலம்பியா விண்கலம் கடந்த பிப்ரவரி 1ம் திகதி 2003ம் ஆண்டு பூமியை நோக்கி வந்த போது வெடித்துச் சிதறியது.இதில் இருந்த இந்திய வம்சாவளி கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 விஞ்ஞானிகளும் வெடித்துச் சிதறி இறந்தனர்.
இது நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவுற்றது. ஆனால் கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறிவிடும் என்பது நாசா விஞ்ஞானிகளுக்கு முன்பே தெரியும் என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது.
2003ம் ஆண்டு ஜனவரி 16ம் திகதி விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில் பயணித்தனர். ஆனால் பூமி சுற்றுப் பாதைக்கு வந்த போது அமெரிக்காவின்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...