Aug 31, 2012

'சாத்தம் ஆலை’ அந்தமான் தீவில் ஓர் ஆசிய ஆச்சரியம்!




அந்தமான்-நிகோபர் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேரில் உள்ள சாத்தம் தீவில் அமைந்துள்ள 'சாத்தம் மர அறுவை ஆலை’... ஆசியாவிலேயே மிகவும் பெரியதும், பழமையானதுமாகும். தீவின் 40% பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலை, அந்தமான் வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி

நடுவானத்தில் பிறந்த குழந்தைக்கு எமிரேட்ஸ் என்று பெயர் வைத்த பெற்றோர் !



கடந்த 22-ம் தேதி, துபாயில் இருந்து மனிலா (பிலிபீன்ஸ்) சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தடம் இலக்கம் EK22 நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இதில் பயணியாக சென்றுகொண்டிருந்த பிலிப்பீனோ பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அதையடுத்து விமானம் திசை திருப்பப்பட்டு, வியட்நாமில் எமர்ஜென்சி லேன்டிங் செய்தது.

விமானத்தில் பயணிகளாக இருந்த இரு நர்சுகளும், நான்கு விமானப் பணிப்பெண்களும், பிரசவத்துக்கு உதவினர்.

உண்மையில் இந்த குழந்தை குறைப் பிரசவமாக 27 வாரங்களில் பிறந்தது. பிறந்த குழந்தையை சூடாக வைத்திருப்பதற்காக விமானத்தின் முதல் வகுப்பு சீட்களில் உள்ள ரீடிங் லைட்டுகளை (LED reading lamps) போர்வையால் போர்த்தி அந்த வெப்பத்தில், விமானம் தரையிறங்கும்வரை விமானப் பணிப்பெண்கள் வைத்திருந்தனர்.

27 வாரங்களில் குறைந்த எடையில் பிறந்த காரணத்தால், குழந்தை இன்னமும் வியட்நாமில் உள்ள மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது.


செவ்வாயில் மனிதர்கள் வசிப்பது உறுதி: நாசா விஞ்ஞானிகள் தெரிவிப்பு

செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் ஒலிப்பதிவில், மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள்,இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்
நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, கியூரியாசிட்டி விண்கலம் அங்கு தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தை துளையிட்டும், படம் பிடித்தும் ஆய்வறிக்கையை அனுப்பி வருகிறது. இந்த நிலையில்
கியூரியாசிட்டி விண்கலம் கடந்த வாரம் பதிவு செய்து அனுப்பிய ஒலிப்பதிவை, விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, அதில் மனிதர்களின் குரலை ஒத்த பல்வேறு சத்தங்கள் பதிவாகியிருப்பதை கண்டறிந்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளதால், அங்கு மனிதர்கள் வசிப்பது உறுதியாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள்

புகைப்பிடிப்பவர்களுக்கு வாரம் ஒன்றிற்கு மூளை நுண்ணறிவின் 8 புள்ளிகள்(IQ points) இழக்கப்படுகின்றன.


இளைஞர்களிடையில் காணப்படும் தொடர்ச்சியான புகைப்பழக்கம் அவர்களின் மூளையின் செயற்பாட்டினை அதிகளவில் மந்தமாக்குவதாக நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 13வயது முதல் 38 வயதுடையவர்கள் 1000 பேரைத் தெரிவு

சாக்லேட் பக்கவாதத்தை தடுக்கும் ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு:


தொப்பையை பெருக்கச் செய்யும் என்பதால், சாக்லேட்டுக்கள் உங்களது உடலுக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவை மூளையை பக்கவாதம் தாக்குவதில் இருந்து தடுப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. 37 000 சுவீடன் நாட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி அதிகம் சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வருவது குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



சாக்லேட்டுக்களை அதிகம் உண்பது இதயத்துக்கு நல்லது என்று கூறும் பல ஆய்வுகளை அடுத்து தற்போது இந்த ஆய்வு முடிவு வந்துள்ளது.
ஆனால், இந்த ஆய்வு முடிவுகளை காரணம் காட்டி யாரும் அளவுக்கு அதிகமாக சாக்லேட்டுக்களை சாப்பிட்டுவிடக்கூடாது என்று ஆய்வாளர்களும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பும் எச்சரித்துள்ளன. இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவரின் உணவுப் பழக்க வழக்கங்கள் அறியப்பட்டு, பத்து ஆண்டு காலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.

101 வயதிலும் பேஸ்புக் பயன்படுத்தும் அமெரிக்க பாட்டி.

பேஸ்புக் சமூகவலையமைப்பானது 955 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வயது வேறுபாடின்றி பலர் பேஸ்புக்கினை உபயோகிக்கின்றனர்.பேஸ்புக் பாவனையாளர்களில் வயது கூடியவர் யாரென்று தெரியுமா? அவரின் வயது என்னவென்று தெரியுமா

?
பேஸ்புக்கினை உபயோகிக்கும் உலகின் வயது கூடிய நபர் ஒரு பெண் ஆவார்.புளொரென்ஸ் டெட்லொர் என்ற அப்பெண்ணின் வயது 101. அமெரிக்காவைச் சேர்ந்த அவர் பேஸ்புக்கின் தலைமைக்காரியாலயம்
அமைந்துள்ள கலிபோர்னியாவின் மென்லோ பார்க் நகரிலேயே வாழ்ந்து வருகின்றார்.
இவர் அண்மையில் பேஸ்புக் காரியாலயத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மேலும் பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர்

முடியின் ஆரோக்கியத்தை வைத்து மன உளைச்சல் மற்றும் மாரடைப்புக்கான சாத்தியங்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்

இதய நோய் பாதிப்பு உள்ள அனைவரின் தலைமுடியிலும் கார்டிசால் என்ற ஸ்டீராய்டு ஹார்மோனின் அளவு அதிகம் இருப்பது பரிசோதனைகள் மூலம் தெரியவந்தது

தலை முடிக்கும் உடல் ஆரோக்கியத்துக்குமான தொடர்பு பற்றி கனடாவின் வெஸ்டர்ன் ஆன்டாரியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கிடியான் கொரியன், ஸ்டான் வான் யுன் தலைமையில் சமீபத்தில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.இதய நோயால் பாதிக்கப்பட்டு இஸ்ரேலின் மேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 56 பேரின் தலைமுடியை வைத்து ஆராய்ச்சி நடந்தது.
இதய பாதிப்பு இல்லாதவர்களின் முடியும் ஆய்வு செய்யப்பட்டது

கடல் நீரை குடிநீராக மாற்றும் அதிசய நதி!!



நமது அன்றாட வாழ்வில் நாம் தினம்தோறும் பயன்படுத்தும் தண்ணீரையே நம்மால் சுத்தமாக பார்த்துக்கொள்வதற்கு பல போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறோம் . ஆனால் ஒரு இயற்கையான நிகழ்வு கடல்நீரையே சுத்தம் செய்கிறது என்றால் சற்று வியப்பாககத்தான் உள்ளது .நம் அனைவருக்கும் இதுநாள் வரை கடல் நீர் என்றாலே உப்பு நீர்தான் என்று மட்டும்தான் அறிந்து இருக்கிறோம் .
ஆனால் அந்த கடலிலும் நாம் தினம்தோரும் அருந்துவதுபோல் நீர்

உலகம் உங்கள் கையில்



பல்கலை. லைசென்ஸ் ரத்து இந்திய மாணவர்கள் தவிப்பு

லண்டன்: லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தில், இந்தியர்கள் மற்றும் ஐரோப்பியா அல்லாத வேறு நாட்டு மாணவர்களை சேர்த்துக் கொள்ளுவதற்கான லைசென்சை அந்நாட்டு குடியேற்றத்துறை ரத்து செய்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு செப்டம்பர் முதல் தொடங்குகிறது. இதனால் இந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கும் விருப்பத்தில் இருந்து ஏராளமான இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்கள்

லண்டன் பல்கலைக் கழக அ‌ங்‌கீகார‌ம் ரத்தா‌ல் 2000 இந்திய மாணவர்கள் ‌நிலை கே‌ள்‌வி‌கு‌றி

லண்டன் பல்கலைக் கழக அ‌ங்‌கீகார‌ம் ரத்தா‌ல் 2000 இந்திய மாணவர்கள் ‌நிலை கே‌ள்‌வி‌கு‌றி

விதிமுறைகளபின்பற்றாத லண்டனிலஉள்மெட்ரோபாலிடனபல்கலை‌‌க்கழகத்தின் அ‌ங்‌கீகா‌ர‌த்தை இ‌ங்‌கில‌ா‌ந்து ரசு ரத்தசெய்து‌ள்ளத‌ா‌‌ல் இ‌ங்கு படி‌க்கு‌ம் 2 ஆ‌யிர‌ம் இ‌ந்‌திய மாணவ‌ர்க‌ள் உ‌ள்பட பல நாட்டமாணவர்களினநிலகேள்விகுறியாகியுள்ளது.
எனினுமமாணவர்களுக்கு ம‌ற்ற பல்கலை‌க்கழகங்களிலஇடமஅளிக்க இ‌ங்‌கிலா‌ந்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலமற்பல்கலகழகங்களதேர்வவைத்தஉரிமதிப்பீட்டினபடியமாணவர்களசேர்க்முடியுமஅறிவித்துள்ளது.
ஆனாலஇந்மெட்ரோபாலிடனபல்கலை‌க்கழகமஇதிலுமவிளையாடியுள்ளது. மாணவர்களினமொழி மற்றுமசுதிறனை பரிசோதிக்காமலமாணவர்களஅனைவரையுமபலகலைக்கழகத்திலசேர்த்துள்ளது.
பிபலகலை‌க்கழகத்தினநுழைவதேர்விலஇந்மாணவர்களதேர்ச்சி பெறாவிட்டாலமாணவர்களுக்காவிசாவை இ‌ங்‌கிலா‌ந்து அரசு தானாகவே ‌ர‌த்து செ‌ய்து ‌விடு‌ம். இதனா‌ல் மாணவர்கள் தாயக‌ம் ‌திரு‌ம்பு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம்.
மெட்ரோபாலிடனபலகலைக்கழகத்திலபடிக்கும் 2000 இந்திமாணவர்களிலபெரும்பாலுமசென்னை, டெல்லியசேர்ந்தவர்களஎன்பதகுறிப்பிட‌‌த்தக்கது.

4 லட்சம் சதுர மைல் பரப்பில் கூக் தீவில் உலகின் மிகப்பெரிய கடல் பூங்கா


4 லட்சம் சதுர மைல் பரப்பில் கூக் தீவில் உலகின் மிகப்பெரிய கடல் பூங்கா

பசிபிக் கடல் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா அருகே கூக் தீவுகள் உள்ளது. இங்கு உலகிலேயே மிகப்பெரிய கடல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இது 4 லட்சத்து 11 ஆயிரம் சதுர மைல் பரப்பளவு கொண்டது.

இதன் திறப்பு விழாவில் பங்கேற்ற அந்நாட்டு பிரதமர் ஹென்றி புனா பேசும் போது, இந்த கடல் பூங்கா உருவாக்கும் பணியில் 11 ஆயிரம் பேர் ஈடுபட்டதாக கூறினார். இந்த பூங்கா பிரான்சைவிட 2 மடங்கு பெரியதாகவும், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைவிட பெரியதாகவும் உள்ளது.

பசிபிக் கடல் பிராந்தியத்தில் சுற்று சூழலை பாதுகாக்கவும் சுற்றுலாவை மேம்படுத்தவும் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியட் கில்லார்ட், நியூசிலாந்து பிரதமர் ஜான்கே உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.9 பதிவு

மத்திய பிலிப்பைன்சில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் தீவுகள் அருகே கடலுக்கு அடியில், 33 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது. இதனால் வீடுகள் குலுங்கின. பலர் வீடுகளை விட்டு வெளியேறினர்.

கேபு, லித்தே மற்றும் புக்கிட்னான் ஆகிய மாகாணங்களில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், ஜப்பான், பெலாவு, பப்புவா நியூ கினியா போன்ற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் குறித்து உடனடியாக தெரிய வில்லை.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சாலமன் தீவு, ரஷ்யா, நவ்ரு உள்ளிட்ட பகுதிகளிலும் இருக்கும் என தெரிகிறது.

Aug 30, 2012

சகலரும் அறிந்திருக்க வேண்டிய 100 மருத்துவக் குறிப்புகள்- இப்பவே நோட் பண்ணுங்க!

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி

Aug 29, 2012

சான்ட்ரோ கார் உற்பத்தியை நிறுத்த ஹூண்டாய் முடிவு

விற்பனை சரிந்து வருவதால் தனது வெற்றிகரமான மாடலான சான்ட்ரோ கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்திவிடுவதற்கு ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாயின் முதல் கார் மாடலான சான்ட்ரோ கடந்த 1998ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் குறுகிய காலத்தில் மார்க்கெட்டில் பெரிய வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து, 2003ஆம் ஆண்டு சான்ட்ரோ ஸிங் மேம்படுத்தப்பட்ட மாடலை ஹூண்டாய் அறிமுகப்படுத்தியது. சான்ட்ரோவின் வெற்றி

அட்டகாசமான விலையில் நோக்கியா ஆஷா மொபைல்கள்


நோக்கியா ஆஷா வரிசை மொபைல்களில் 202 மற்றும் 302 என்ற இந்த மொபைல்களின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. நோக்கியாவின் ஆஷா வரிசை மொபைல்கள் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தம் பெற்றது. அந்த வகையில் இங்கு இரண்டு ஆஷா மொபைல்களின் தொழில் நுட்ப விவரங்களையும், அதன் விலை பட்டியல் பற்றிய விவரங்களையும் பார்க்கலாம். 2.4 இஞ்ச் திரை கொண்ட ஆஷா- 202 மொபைலின் திரையின் மூலம் சிறந்த தகவல்களை தெளிவாக பார்க்கலாம்.

புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை அறிமுகப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டம்


அதிக சக்தி கொண்ட புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கேடிஎம் டியூக் 200 பைக் விற்பனையில் நல்ல முன்னேற்றம் கணடு வருகிறது. மாதத்திற்கு 1000 பைக்குகள் விற்பனையாகிறது. இதனால், உற்சாகமடைந்துள்ள பஜாஜ் ஆட்டோ

கூகுளின் புதிய டேப்லட் அறிமுகம்




உலகப் புகழ் பெற்ற கூகுள் இணையதள நிறுவனமானது ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான் நிறுவனங்களுக்கு போட்டியாக தனது முதல் டேப்லட்டை அறிமுகம் செய்துள்ளது. சான்ஃப்ராசிஸ்கோவில் நேற்று நடைபெற்ற கூகுள் டெவலப்பர் மாநாட்டில் கூகுள் நிறுவனம் புதிய வகை டேப்லெட்டையும், ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பான ஜெல்லிபீன் என்னும் புதிய மென்பொருளையும் அறிமுகப்படுத்தி உள்ளது. நெக்சஸ் 7 என பெயரிடப்பட்டுள்ள இந்த டேப்லட், ஆசஸ் எனப்படும் வன்பொருள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

நீருக்கடியி​ல் நீந்தக் கூடி​ய நவீன ரோபோ கண்டுபிடிப்​பு



ரோபோக்களை உருவாக்குவதில் அன்றாடம் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் தற்போது நீருக்கு அடியில் நீச்சல் போடக்கூடிய அதி நவீன ரோபோவை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர். மேன்டாபாட் என அழைக்கப்படும் இந்த ரோபோவை பற்றி கருத்துத் தெரிவித்த வேர்ஜினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹிலாரி பார்ட் ஸ்மித் கூறுகையில், ரோபோக்களின் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த ரோபோவானது எதிர்காலத்தில் கடலடி ஆராய்ச்சிகள் பலவற்றிலும் பெரும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ரூ.6100 கோடியில் ரெடியாகிறது விண்வெளி டாக்சி: நாசா


நாசா: விண்வெளிக்கு வீரர்களை கொண்டு செல்லும் ‘ஸ்பேஸ் டாக்சி’ தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு நாசா ஆய்வு நிறுவனம் ரூ.6,100 கோடி வழங்கியிருக்கிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ 35 ஆண்டுகளாக விண்வெளிக்கு விண்கலங்களை இயக்கி வருகிறது. என்டர்பிரைஸ், கொலம்பியா, சேலஞ்சர், டிஸ்கவரி, அட்லான்டிஸ், எண்டேவர் ஆகிய விண்கலங்கள் இயக்கப்பட்டு வந்தன. விண்வெளிக்கு செல்லும்போது ராக்கெட் போல இயக்கப்படும். விமானம் போல

அமெரிக்காவை மையம் கொண்டுள்ள "ஐசக்' புயல்

ஹூஸ்டன்: அமெரிக்காவை மையம் கொண்டுள்ள, ஐசக் சூறாவளிப் புயலின் காரணமாக லூசியானா மாகாணம் இருளில் மூழ்கியுள்ளது. அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மிசிசிப்பி, லூசியானா மற்றும் அலபாமா உள்ளிட்ட மாகாணங்களில் , ஐசக் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, 130 கி.மீ.,வேகத்தில் கடும் சூறைகாற்று வீசி வருகிறது. கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி, கத்ரினா புயல் தாக்கியதில், நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில், 18 ஆயிரம் பேர் பலியாயினர். கத்ரினாவை போன்ற சக்தி வாய்ந்த புயல் மீண்டும் அமெரிக்காவை தாக்கியுள்ளதால், இம்மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். லூசியானாவின் கவர்னரான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால், குடியரசுக் கட்சி மாநாட்டு வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். கடும் சூறாவளியால், மின் இணைப்புகள், துண்டிக்கப்பட்டுள்ளன; இதனால், லூசியானா மாகாணம் இருளில் மூழ்கியுள்ளது. பலத்த மழை பெய்து வருவதால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ரஷியாவின் கடற்பரப்பின் அடியில் காணப்படும் அபூர்வ ஜெல்லி மீனினம்



நம் உடலைப் பற்றிய உண்மைகள்

Photo: நம் உடலைப் பற்றிய உண்மைகள்

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
 
நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
 
நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
 
நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
 
பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
 
நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
 
நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
 
நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
 
நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
 
மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.
 
இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.
 
மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
 
ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
 
நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
 
நமது மூளை 80% நீரால் ஆனது.
 
நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
 
நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.
 
மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.
 
பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
 
மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.
 
மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்,
கண்கள் 31 நிமிடங்கள் | மூளை 10 நிமிடங்கள் | கால்கள் 4 மணி நேரம் | தசைகள் 5 நாட்கள் | இதயம் சில நிமிடங்கள்
 
Thanks Engr.Sulthan


குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.

நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.

‘வல்லாரை’யின் மகத்துவம் அறிவோம்…

Photo: ‘வல்லாரை’யின் மகத்துவம் அறிவோம்…

நோய் தீர்க்கும் நல்ல மருந்தாக விளங்கும் வல்லாரை மூலிகை பயன்களை இன்றும் காணலாம்.

வல்லாரைச் சாறு ஒரு பங்கு, சுத்தமான நல்லெண்ணெய் ஒரு பங்கு எடுத்து இரண்டையும் கலந்து பக்குவமாக காய்ச்சி நீர் சுண்டிய பின்னர் இறக்கி விட வேண்டும். ஆறிய பின்னர் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை கூந்தல் தைலமாக தினமும் தலையில் தடவி வந்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.

குழந்தைகளுக்கு ஞாபசக்தி, அறிவுக்கூர்மை, சிந்தனை திறன் வளர, வல்லாரை இலைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். அதிகபட்சமாக 2 கிராம் அளவு தூளை காலை, மாலையில் அரை தம்ளர் பாலில் கலந்து உள்ளுக்குள் கொடுக்கலாம். வலிப்பு நோய் உள்ள குழந்தைகளுக்கு வல்லாரையை மருந்தாக உள்ளுக்குள் கொடுக்கக் கூடாது.

ஒரு பிடி இலைகளை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 100 மில்லியாக வரும் வரை சுண்டக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். அதை வேளைக்கு 50 மில்லி அளவில் தொழு நோயாளிக்கு தினமும் 2 வேளைகள் குடிக்க கொடுக்கலாம். வல்லாரை தாவரத்தில் இருக்கும் ‘ஆசியாட்டி கோசைடு’ எனப்படும் மருந்து பொருட்கள் தொழுநோயை குணப்படுத்த உதவுகிறது. இவை தோல், முடி, நகங்களின் வளர்ச்சியை தூண்டுவது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
Thanks : தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி

நோய் தீர்க்கும் நல்ல மருந்தாக விளங்கும் வல்லாரை மூலிகை பயன்களை இன்றும் காணலாம்.

வல்லாரைச் சாறு ஒரு பங்கு, சுத்தமான நல்லெண்ணெய் ஒரு பங்கு எடுத்து இரண்டையும் கலந்து பக்குவமாக காய்ச்சி நீர் சுண்டிய பின்னர் இற
க்கி விட வேண்டும். ஆறிய பின்னர் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை கூந்தல் தைலமாக தினமும் தலையில் தடவி வந்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.

மனிதன் உடலில் மண்ணீரலின் பணிகள், மண்ணீரல் பாதிப்பால் ஏற்படும் நோய்கள்:-


மனிதன் உடலில் மண்ணீரலின் பணிகள், மண்ணீரல் பாதிப்பால் ஏற்படும் நோய்கள்:-

மனித உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியை செவ்வனே செய்தால் தான் மனிதன் நோயின்றி வாழமுடியும். இந்த உறுப்புகளில் மனித இயக்கத்திற்கு பிரதானமான சில உறுப்புகள் உள்ளன. அவற்றில் மண்ணீரலும் ஒன்று.

மண்ணீரலானது கல்லீரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும். நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்த
ான். இது ரெட்டிக்குலர் செல்கள் (Reticular cells) மற்றும் அவற்றின் நார்கள் போன்ற பகுதிகளான வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.

அமெ‌ரி‌க்காவை அ‌ச்சுறு‌த்து‌ம் ஐசக் புய‌ல்




அமெ‌ரி‌க்க‌ா‌வி‌ல் உ‌ள்ள லூசியானமாகாணத்திலமையமகொண்டுள்ள சக் புயல் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளதா‌ல் லூசியானா, மிஸ்சிசிப்பா, அலபாமா, புளோரிடா உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கரீபியனகடலிலஏற்பட்ஐசகபுயல் மேலும் வலுவடைந்து வட அமெரிக்காவில் உள்ள லூசியானா உள்ளிட்ட பல மாகாணங்களில் வேகமடைந்து பலமான ாற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனா‌ல் மின் கம்பங்கள் வேறுடன் சாய்ந்தது.
மேலு‌ம் லூசியானா, மிஸ்சிசிப்பி, அலபாமா, புளோரிடா உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம் துண்டுக்கப்பட்டுள்ளது. இதனால் 1 ல‌ட்ச‌ம் வீடுகள் ‌மி‌ன்சார‌ம் இ‌ல்லாம‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

14,000 கி.மீ., சென்று தாக்கும் ஏவுகணையை சீனா பரிசோதித்தது


missle_29 பீஜிங்: கண்டம் விட்டு கண்டம் பாயும், அதி நவீன, 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லும் ஏவுகணையை சீனா, நேற்று பரிசோதித்தது. வல்லரசு நாடான சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு போட்டியாக அதி நவீன ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. கடலுக்கு அடியில், நீர்மூழ்கி கப்பலில் இருந்து எதிரி நாட்டை தாக்கும் வகையிலான ஏவுகணையை சமீபத்தில் சோதனை செய்து பார்த்தது சீனா.

Aug 28, 2012

சிவகங்கை பொன்னாகுளம் வீரமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சிவகங்கை: சிவகங்கை அருகே பொன்னாகுளம், வீரமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆக., 24 அன்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து யாகசாலை, பூர்ணாகுதி பூஜைகள் நடந்தது. மூன்றாம் நாளான நேற்று, காலை 7.30 மணிக்கு கோ பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜையுடன், கும்பாபிஷேகம் துவங்கியது. காலை 10.45 - 11.30 மணிக்குள் கணேச குருக்கள், கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். பொன்னாகுளம், பனையூர், முத்துப்பட்டி, துக்கால், வீரவலசை, ஆத்தூர், நயினாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, வள்ளிதிருமணம் நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கோவில் நிர்வாகிகள் ஏற்பாட்டை செய்தனர்.

வேளாங்கண்ணி திருவிழா வரும் 29ல் கொடியேற்றத்துடன் துவக்கம்!


  





வேதாரண்யம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா சர்ச் திருவிழா, வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, பத்து நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து, சர்ச் அதிபர் மைக்கேல் அடிகள் கூறியதாவது: நாகை மாவட்டம், வேளாங்கண்ணி சர்ச் ஆண்டு திருவிழா, ஆக.,29ம் தேதி துவங்கி, செப்டம்பர் எட்டாம் தேதி வரை நடக்கிறது. அனைத்து ஊர்களுக்கும் போக்குவரத்து,ரயில் வசதி செய்யப்பட்டுள்ளது. நாகை வந்து செல்லும் அனைத்து ரயில்களும் வேளாங்கண்ணிக்கு வர, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலில் இருந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு, மருத்துவ வசதிகள், இலவச தங்குமிடம்,

புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்கு சில ஆலோசனைகள்!!


புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பது என்பது மிகவும் ஈஸியான ஒன்று. ஆனால் அதை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான செயல்.
பொதுவாக புகைப்பிடிப்பவர்களுக்கு,
புகைபிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகளும் தெரியும், அதைவிட நிறுத்துவது கடினம் என்பதும்
நன்றாக தெரியும்.

ஏனெனில் அதற்கு அடிமை ஆகிவிட்டால் அதை நிறுத்தும் போது பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும். இவ்வாறு அதற்கு அடிமை ஆனவர்கள் நிறுத்த நினைக்கும் போது புதிதாக ஒரு சில பழக்கத்தை மேற்கொண்டால், ஈஸியாக அதனை நிறுத்தலாம்.

ஆணிக்கால் ஏற்பட கரணங்கள் மற்றும் மருத்துவ குறிப்புகள்:-



பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி.

இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.

அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தருகிறது.


இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.
அதிகமான காரசார உணவுகளால் ஏற்படும் நோய்கள்:-

இன்றைய காலத்தில் மக்கள் அனைவரும் காரசாரமான உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.மேலும் அவர்கள் உணவில் நல்ல சுவை மற்றும் மணம் வருவதற்கும் பல பொருட்களை சேர்க்கின்றனர்.


ஆனால் அப்படி காரமான உணவுகளை, சுவைக்காக அதிக மணமூட்டும் பொருட்களை சேர்ககும் உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவரும் அறிவதில்லை.

பெற்றோர்களே நல்லெண்ணெய் குளியல் குழந்தைகளுக்கு கூடாது!


பிறந்த குழந்தைகளுக்கு தலையில் நல்லெண்ணெய் தேய்க்ககூடாது. தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கனும். குழந்தை தலையிலும் உடம்பிலும் தேய்க்க தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காய வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்பால் விடுங்க. அது படபடன்னு கொதிச்சு அடங்கினதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் கஸ்துரி மஞ்சள் பொடியை போட்டு இறக்குங்க. பின்னர் அந்த எண்ணையை குந்தைக்கு பயன்படுத்துங்க.

குழந்தைகளை தாக்கும் இருதய நோய்


குழந்தைகளுக்கு பொதுவாக காணப்படும் மற்றொரு வியாதி "எம்.வி.பி.எஸ்'' எனப் படுகிறது. அதாவது இடது புறம் உள்ள இரண்டு இதழ்களை கொண்ட மைட்ரல் வால்வு களில் ஏதேனும் ஒரு இதழோ அல்லது இரண்டு இதழ்களுமோ, நீளம் அதிகமாக இருக்கும். இதனால் சரியாக மூடாமல், சற்று உள்நோக்கி மடங்கிவிடும். இதனால் நெஞ் சில் படபடப்பு, மயக்கம், பயம் போன்றவை தோன்றும்.

செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரல் பதிவு



கலிபோர்னியா: செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் ஒலிப்பதிவின், முதல் மனிதக் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது.   . அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, கியூரியாசிட்டி விண்கலம் அங்கு தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

பாகிஸ்தான் கணவர் கொடுமை 13 ஆண்டாக தனி அறையில் இந்திய பெண் சிறை வைப்பு



கராச்சி : பாகிஸ்தான்காரரை காதலித்து மணம் முடித்து அந்நாட்டுக்கு சென்ற இந்திய பெண், 13 ஆண்டுகளாக தனி அறையில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இன்டர்நெட் மூலம் தெரிய வரவே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் குல் முகமதுகான். இவர் இந்தியாவுக்கு வந்த போது, குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஷிர்லி ஆன் ஹாட்ஜஸ் என்ற பெண்ணை காதல் மணம் புரிந்தார். இதன்பின், ஷிர்லி தன் பெயரை ஷப்னம் குல்கான் என்று மாற்றிக்கொண்டார்.

14,000 கி.மீ செல்லும் நவீன ஏவுகணையை பரிசோதித்தது சீனா





பெய்ஜிங் : கண்டம் விட்டு கண்டம் செல்வதும், அணு குண்டுகளுடன் 14,000 கி.மீ., தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டதுமான அதிநவீன புதிய தலைமுறை ஏவுகணையை வெற்றிகரமாக சீனா சோதனை செய்து பார்த்துள்ளது. இதுகுறித்து சீன அரசின் டிவி சேனலில் கூறப்பட்ட செய்தியில், ‘‘சுமார் 14,000 கி.மீ. தூரம் பாய்ந்து செல்லக்கூடிய டோங்பெங்க்,41 ரக ஏவுகணை கடந்த மாதம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால்


இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற் றைச் சாதனமாக செயல்படுகிறது.
போன், பாடல், வீடியோ, போட் டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறி தல், வழி நடத்தல், வங்கிக் கண க்குகளைக் கையாளுதல், மெ சேஜ், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன்மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுக ளை அடுக்கிக் கொண்டே போக லாம்.
அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல்போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க் கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?

ஆம்ஸ்டிராங் மறைவுக்கு அனுதாபம்: அமெரிக்க கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட ஒபாமா உத்தரவு


neel_28வாஷிங்டன் : நிலவில் முதல் முதலில் கால் வைத்த அமெரிக்கா விண்வெளி வீரரான நீல் ஆம்ஸ்டிராங் (வயது 82) கடந்த சனிக்கிழமை மரணம் அடைந்தார். அவருடைய இறுதிச்சடங்கு ஒஹிகோ மாகாணத்திலுள்ள சின்சின்னாத் நகரில் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. ஆம்ஸ்டிராங்கின் இறுதி சடங்கை அரசு மரியாதையுடன் நடத்த வேண்டுமென ஜனாதிபதி ஒபாமாவிற்கு ஒஹிகோ பகுதி குடியரசு கட்சி எம்.பி. கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் ஆம்ஸ்டிராங் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் விதமாக அமெரிக்க கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட ஒபாமா உத்தரவிட்டார். ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை, அனைத்து அரசு அலுவலகங்கள், ராணுவம் உள்ளிட்ட முப்படை முகாம்கள், கப்பல்கள், தூதரகங்கள் ஆகியவற்றில் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகின் விலை உயர்ந்த கார் (SUV )


EVADE SUV

இந்தியாவில் வாகன விற்பனை நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. இதனால் பல புதிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள்   இந்தியாவில்  விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். உலகின் விலை உயர்ந்த sports utility vehicle(SUV) கார் இந்தியாவிற்க்கு வருகிறது.

கனடா நாட்டை சேர்ந்த கான்குஸ்ட்(conquest vehicles) நிறுவனத்தின் EVADE SUV அறிமுகம் செய்துள்ளனர். FORD நிறுவனத்தின் F550 வாகனத்தின்

Aug 26, 2012

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...


சருமத்தை பாதுகாக்க நமது உணவு பழக்ததை மாற்றி உடற்பயிற்சி செய்வதும் அவசியம். சருமப் பகுதி பாதிக்கப்பட்டதை தாமதமாகத்தான் உணர்கிறோம். சருமததை சரியாக பராமரிக்கவில்லை என்றால் பளபளப்பு தன்மையை இழநதுவிடும. சுகாதாரமான வாழக்கைக்கு எளய வழிகளை பின்பற்றினாலே போதும.

சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் க்ரீமை உபயோக்கலாம். முடிந்தால்

எடைக்கேற்ற அளவு தண்ணீர்:


*50 முதல் 60 கிலோ எடை கொண்டவர்கள் 24 மணி நேர தேவைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் பருகவேண்டும். இது வெறும் தண்ணீர் மட்டும் என்றில்லை. காய்கறி, பழங்கள், ஜூஸ், கூட்டு, குழம்பு, சாம்பார் போன்றவைகளில் இருந்து கிடைக்கும் தண்ணீரையும் இந்த கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.

*உடலில் இருந்து வெளியாகும் நீரை சமன் செய்வதற்காக தண்ணீர் பருகுகிறோம். ஒருவரது உடலில் இருந்து நாள் ஒன்றுக்கு ஒன்றரை லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது. மலம் வழியாக 200 முதல் 300 மி.லி. தண்ணீர்

ஆயில் கம்பெனி டாங்க் வெடித்து 19 பேர் சாவு




காரகாஸ், ஆக. 26: வெனிசூலாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று 2 டாங்க் வெடித்ததில் 19 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்தனர்.மேற்கு வெனிசூலாவில் உள்ள பராகுனா தீபகற்பத்தில் உள்ள அமாய் என்ற பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. இறந்தவர்களில் 10 வயது சிறுவனும் அடங்கும். தீயணைப்பு வீரர்கள் தீயை

சீனாவில் பயங்கர விபத்து காஸ் லாரி மீது பஸ் மோதி 36 பேர் பரிதாப சாவு



பீஜிங் : சீனாவில் அடுக்குமாடி பஸ், மீத்தேன் காஸ் ஏற்றிச் சென்ற லாரியுடன் மோதியதில், 36 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள யான் எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்று அதிகாலை அடுக்குமாடி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 39 பயணிகள் இருந்தனர். இந்த பஸ், முன்புறம் சென்ற மீத்தேன் காஸ் டேங்கர் லாரியுடன் பயங்கரமாக மோதியது.

இதில், இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இதில் 36 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 3 பேர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீத்தேன் காஸ் ஏற்றிவந்த லாரியின் ஓட்டுநரும், உதவியாளரும் விபத்துக்கு பின்னர் உடனடியாக லாரியில் இருந்து வெளியே குதித்ததால் அவர்கள் காயங்கள் இன்றி உயிர்தப்பினர். அவர்களை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து: குவாங்கன் நகரில் ஹூரோங் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த வேன் ஒன்று எதிரே வந்த லாரியுடன் மோதியது. இதில் வேனில் பயணம் செய்த 10 பேர் இறந்தனர். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரே நாளில் 2 விபத்தில் 46 பேர் இறந்தது, மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் பெரும்பாலான நெடுஞ்சாலைகள் மிகவும் அபாயகரமான வளைவுகளை கொண்டது. நகரங்களில் போக்குவரத்து விதிகள் முறையாக பின்பற்றப்பட்டாலும், நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுவோர் விதிகளை பின்பற்றுவதில்லை. கடந்த ஆண்டில் மட்டும் நெடுஞ்சாலை விபத்துகளில் சுமார் 62,000 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

உலகம் உங்கள் கையில்

புதிய ஏவுகணை

world is in your handசீனா தயாரிப்பு
வாஷிங்டன்: நீர் மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவத்தக்க, கண்டம் விட்டு கண்டம் தாவிச் சென்று தாக்கும் ஏவுகணையை சீனா தயாரித்துள்ளது. இது 10 அணுகுண்டுகளை தாங்கிச் செல்லும் வல்லமை கொண்டது என்று அமெரிக்க ராணுவ மற்றும் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.நீண்ட தூரம் (12,000 முதல் 14,000 கி.மீ.) சென்று இலக்கை தாக்கக் கூடிய டாங்பெங்,41 என்ற ஏவுகணையை சீனா தயாரித்துள்ளது. இவற்றை ஏவுவதற்கு முன்பு, கண்டுபிடித்து அழிப்பது கடினமானது. இது தனித்தனி இலக்குகளை தாக்கக்கூடிய 1 முதல் 10 அணு அயுதங்களை தாங்கிச் செல்லும் வல்லமை கொண்டது.சீனா இதுவரை 55 முதல் 65 ஏவுகணைகளை தயாரித்து

பாகிஸ்தானில் வெள்ளத்தில் 35 கிராமங்கள் மூழ்கின


லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால், லாகூரில் இருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ள பஸ்ரூர் மற்றும் சியால்கோட் மாவட்டங்களில் சுமார் 35 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனினும், கனமழை காரணமாக அந்த கிராமங்களில் இருந்த மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் குடியேற்றப்பட்டனர்.

மழை வெள்ளம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வெள்ளத்தில் 35 கிராமங்கள் மூழ்கியுள்ளன. நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் முழுமையாக

கட்டிடங்கள் மீது மோதி அமெரிக்க விமானம் விபத்து




லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியா மாகாணம் சான் பெர்னாண்டோ நகரில் ஒரு குட்டி விமானம் 2 கட்டிடங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
கடந்த சனியன்று மதியம் நடைபெற்ற இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 2 பேர் படுகாயமடைந்தனர். ஒயிட்மேன் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானம், அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து 2 கார்கள் மீது மோதி பின்னர் கட்டிடங்கள் மீது மோதி நின்றது.

கார்கள் பலத்த சேதமடைந்தன. கட்டிடங்கள் இடிந்தன. எனினும், தரையில் எவரும் இல்லாததால், உயிரிழப்பு ஏற்படவில்லை. விமானத்தில் இருந்து எரிபொருள் கசிந்தாலும் தீப்பிடிக்கவில்லை. மீட்பு படையினர் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதிபர் ஒபாமா புகழாரம் ஆம்ஸ்ட்ராங் அமெரிக்க ஹீரோ


வாஷிங்டன் : நிலவில் முதன் முதலில் கால் பதித்த மனிதர் என்ற பெருமையை பெற்ற அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்(82), அமெரிக்க ஹீரோக்களில் ஒருவர் என்று அதிபர் பராக் ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த 1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி, நிலவில் முதல் முறையாக தரையிறங்கி, மனித குலத்துக்கே பெருமை சேர்த்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங்.

விண்வெளி பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர் தனது குடும்பத்தினருடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அதிகம் அதிர்ந்து பேசாத மனிதர் அவர். சின்சினாட்டியில் உள்ள வீட்டில் அவர் வசித்து


நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம்

வெற்றிலையின் மகிமை!



இந்திய மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று, வெற்றிலை. அது நல்ல தருணங்களின் சின்னம். திருமணம், வழிபாடு முதலியவற்றில் முக்கிய இடம் பெறுவது வெற்றிலை. சுபகாரியங்களில் வெற்றிலை `தாம்பூலம்’ என்ற சிறப்புப் பெயர் பெறுகிறது.
மருத்துவ குணம் வாய்ந்த வெற்றிலை, வரலாற்றுக் காலத்திலேயே புகழ்பெற்றுத் திகழ்ந்திருக்கிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிலை போடும் பழக்கம் இருந்து

ரோஜா மலர்

கூர்நுனிப் பற்களுள்ள சிறகமைப்புக் கூட்டிலைகளையும் இளஞ்சிவப்பு நிற நறுமண மலர்களையும் கொண்ட கூரிய வளைந்த முள்நிறைந்த நேராக வளரும் குறுஞ்செடி. தமிழகமெங்கும் பயிரிடப் பெறுகிறது. இதைச் சிறு தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு. மலர்களே மருத்துவப் பயனுடையவை. மலமிளக்கும் குணமுடையது.
1. பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்ப்புண், ரசவீறு குறையும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்ந்து ஆறும்.
2. 20௦ கிராம் முதல் 10 கிராம் வரை பூவைக் குடிநீராக்கி வடிகட்டி, பால் சர்க்கரை கூட்டி உண்ண வாத பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
3. பூவுடன் 2 எடை சீனா கற்கண்டு கலந்து பிசைந்து சிறிது தேன் கலந்து 5,6 நாள்கள் வெயிலில் வைக்கக் குல்கந்து ஆகும். காலை மாலை 10 கிராம் சாப்பிட்டு வர மலச்சிக்கல், உதிரப் பேதி, பித்த நோய் வெள்ளை தீரும். நீடித்துச் சாப்பிட இதயம், கல்லீரல், நுரையீரல், இரைப்பை, சிறுநீரகம், குடல், ஆசனவாய் முதலியவை பலமாகும்.

வெந்தயத்தின் மகிமை


உணவாகவும், மருந்தாகவும் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளாக மனித குலத்துக்கு வெந்தயம் பயன்படுது. இதன் கீரை, விதை இரண்டுமே மருத் துவக்குணம் கொண்டவை. ரொம்ப நேரம் உட்கார்ந்து வேலை பார்க்குறவங்க, வெந்தயக்கீரையை தேங்காய்த் துருவலோட நெய்யில வதக்கிச் சாப்பிட்டா இடுப்பு வலி குறையும். ரத்தத்துல குளுக்கோசோட அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுது. குடல் புண்களை குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு இருக்கு.
`டையோஸ்ஜெனின்’ என்கிற பைடோ- ஈஸ்ட்ரோஜன் கூட்டுப்பொருள் வெந்தயத்துல இருக்கு. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் போலவே இது செயல்படுறதால, பெண்கள் சாப்பிட உகந்தது. ரத்தம் மற்றும் தாய்ப்பால்

முருங்கை மரம்


மரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டு என இயற்கை படைத்த தாவர இனங்கள் அனைத்தும் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது. பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் இவைகளே. மழையை கொடுக்கும் வருண பகவானும் இவைகளே.
இவற்றில் மரங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன் தருபவை. இம் மரங்கள்தான் மக்களின் உயிர்நாடிகள். இந்த மரங்களுக்கு உள்ள மருத்துவத் தன்மைகள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படும் முருங்கை மரம் பற்றி தெரிந்து கொள்வோம்.
முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால்

ரத்தத்தைச் சுத்திகரிக்கும் அருகம்புல்!



அருகு, பதம், தூர்வை, மேகாரி, மூதண்டம்… என்ன இது, புரியாத பெயர்களின் அணிவகுப்பாக இருக்கிறதே என ஆச்சர்யப்பட வேண்டாம்.அருகம்புல்லுக்குத்தான் இத்தனை பெயர்கள்!

புல் வகையைச் சேர்ந்த இந்தச் சிறு செடியின் மருத்துவக் குணங்கள் ஏராளம். குளிர்ச்சியான தன்மையைக்கொண்ட அருகம்புல் இனிப்புச் சுவை உடையது. மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் அருகம்புல் சுகாதாரமான வாழிடங்களில் இருந்து சேகரிக்கப்படுதல் அவசியம்.

வேரோடுப் பிடுங்கி எடுத்த பசுமையான அருகம்புல் முழுச் செடியையும் தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து

கற்ப மூலிகை கற்பூரவள்ளி


காய கற்பம் என்பது காயம் என்னும் உடலை என்றும் இளமையுடன் வைத்திருக்க உதவும் மருந்தாகும்.
சித்தர்கள் தங்களின் தவப் பயனால் கண்டறிந்த மருத்துவ முறைகளில் கற்ப முறைக்கு தனிச்சிறப்புண்டு.
நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
என்ற வள்ளுவரின் வாக்குப்படியும், சித்தர்களின் கூற்றுப்படியும், நோய் வந்ததற்கான காரணங்களை அறிந்து அந்த நோயினை தீர்க்கும் வழியினை கண்டுபிடித்து அதை சீர் செய்து மீண்டும் நோய் ஏதும் உடலை அணுகாதவாறு காக்க மக்களுக்கு சித்தர்கள் சொன்ன வழிமுறைதான் காய கற்ப முறையாகும்.
கற்ப முறையில் 1 மண்டலம் மூலிகைகளை சாப்பிட்டு வந்தால், நோய்

சன் குழும சி.இ.ஓ.வாக களமிறக்கப்படுகிறார் கலாநிதி மாறன் மகள் காவ்யா?


சன் குழும தொலைக் காட்சிகளின் சி.இ.ஓ.வாக கலாநிதி மாறனின் மகள் காவ்யா நியமனம் செய்யப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சன் டிவி குழுமத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 21 சேட்டிலைட் சேனல்களும், 42 எப்.எம். ரேடியோ நிலையங்களும், தினகரன், தமிழ் முரசு ஆகிய நாளிதழ்களும், 4 வார இதழ்களும், டி.டி.ஹெச். தொலைக்காட்சி சேவை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. சன்

உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....


உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....


எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ? ஆம் தோழர்க
ளே !அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...