Nov 10, 2014

முன்னாள் மாவட்ட நீதிபதி (விகடகவி ) திரு .முத்தையா திருநாவுக்கரசு அவர்கள் தனது 75 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்

முன்னாள் மாவட்ட நீதிபதி (விகடகவி ) திரு .முத்தையா திருநாவுக்கரசு அவர்கள் தனது 75 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்
பிரபல வழக்கறிஞரும் ,முன்னாள் நீதிபதியும் சிறந்த மேடைப்பேச்சாளரும்விகடகவி என்ற புனை பெயரில் பல கவிதைகளை எழுதியவரும் சமூக சேவையாளரும் சமய சொற்பொலி வாளரும் எல்லோரையும் சிறியவர் பெரியவர் என்ற வித்தியாசமின்றி அன்புடன் பழகுபவரும் அரசியலிருந்து ஒதுங்கி இருந்தாலும் தமிழரசு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கும் முத்தையா திருநாவுக்கரசு அவர்கள் தனது 75 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார் அன்னாரின் பூதவுடல் அன்னாரின் இல்லத்தில் இறுதி கிரிகைகள் நடைபெற்று புதன் கிழமை 12.11.2014 அன்று பிற்பகல் 2மணியளவில் தகனக் கிரிகைக்காக எடுத்து செல்லப்படும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...