Sep 24, 2012


Google இன் பன்முகங்கள்... !

கூகுள் இன்று இணையத்தின் தூண் என்றால் அது மிகையாகாது. இணையத்தின் அனைத்து பகுதிகளிலும் தனது வேர் பரப்பி நிற்கும் மிகப் பெரிய ஆலமரம் தான் அது. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஜிமெயில், கூகுள் பிளஸ், பிளாக்கர், அட்சென
்ஸ் என்ற பலவற்றை பற்றி தெரியும். இன்னும் தெரியாத பல உள்ளன.

Google search


கூகுள் தனது கடையை விரித்த போது விற்ற முதல் பொருள் இதுதான். இன்றுவரை இதில் அது தான் கிங் என்றும் நிரூபித்து வருகிறது. சில சமயங்களில் Google.com, google.lk என்று பார்த்து இருப்பீர்கள், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு டொமைனில் இயங்கி வரும் இது மொத்தம் 198 டொமைன்களில் உள்ளது.


வெறும் Search என்ற வார்த்தையோடு நின்று விடாமல் இதில் பல வசதிகளை வழங்குவது தான்

சீன ராணுவத்தில் முதல் விமானம் தாங்கி கப்பல்

சீன ராணுவத்தில் முதல் விமானம் தாங்கி கப்பல்
 
பெய்ஜிங், செப். 24-

சீனா ராணுவம் உலகில் வலிமையான ராணுவமாக இருந்தாலும், இதுவரை சீனாவிடம் விமானம் தாங்கி கப்பல் இல்லாமல் இருந்தது. அமெரிக்காவுடன் போட்டி போடும் அளவுக்கு ராணுவத்தை வளர்த்து வரும் சீனா இப்போது முதன் முதலாக ராணுவத்தில் விமானந்தாங்கி கப்பலை சேர்த்துள்ளது.

இந்த கப்பல் ரஷியாவுக்கு சொந்தமானதாகும். ரஷியா 1991-ம் ஆண்டு உடைந்தபோது அந்த

உணவில் தவிர்க்க கூடாத பத்து உணவுப் பொருட்கள்



உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்று வருவதை சுத்தமான மனிதர்களால் கூடத் தடுக்க முடியாது.

நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள் நம் உடலில் சேரும் இத்தகைய நோய் கிருமிகளை எளிதில் தடுத்து அழித்து விடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள் பின்வருமாறு:


வெள்ளைப் பூண்டு: கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நிகழ்த்தினால்  3 ஆம் உலக மகா யுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது போகும் என ஈரானின் வான்படை தளபத்தி பிரிகேடியர் ஜெனரல் அமீர் அலி ஹஜிஷாடே தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு சில நாட்களாக ஈரானின் அணு உலைகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் மிரட்டல் விடுத்து வருகின்றது. சமீப காலமாக ஈரானில் அதிகரித்து வரும் அணுச் செறிவூட்டல் பணிகள் அணுவாயுத உபகரணங்களைப் பெருமளவு தயாரித்து மேற்குலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் விதத்தில் அவற்றைப்

Sep 23, 2012

கோப்பையில் குடியிருப்பவை :)


புராதனகால சோமபானத்தில் இருந்து இன்றைய நாகரிக உலகத்தில் புதிது புதிதாக கலக்கப்பட்டு பகிரப்படும் விதவிதமான குடிவகைகள் வரை போதை என்பது மனித குலத்தை வாழ்வியலின் ஒவ்வொரு கட்டத்திற்கும் அவனுடனேயே ஒட்டிக்கொண்டே வருகின்றது. சாத்தானின் சாபமாகவும், தேவதையின் பரிசாகவும் ஒவ்வொருவராலும் விதம்விதமாக இந்த குடிபானங்கள் பற்றி வியாக்கியானப்படுத்தப்பட்டு வருகின்றது. 

 எமது அன்றாட வாழ்வில்கூட குடிப்பதற்காக உழைத்து நிறைபோதையில் சுழன்றுவிழும் குடிமகன்களையும் கண்டிருக்கின்றோம், அதேபோல ஏழுநட்சத்திர ஹோட்டல்களில் ஆடம்பர மிடுக்கோடு விதவிதமான விலையுயர்ந்த குடிபானங்களை உட்கொள்ளும் மிடுக்குகளையும் பார்த்திருக்கின்றோம். அந்த வகையில் உலகில் அதிகம் மிடுக்கோடு நுகரப்படும் ( ஆனந்தத்தோடு அருந்தப்படும்) 10 குடிபானங்களை இப்போது உங்களுக்கு ஊத்திக்கொடுக்கப்போகிறேன்......

பியர் அல்லது (இந்திய நண்பர்களுக்கு பீர்) 
 
இன்று உலகலாவிய ரீதியில் குடிவகை பானங்கள் என்ற வகைப்படுத்தில் மிக அதிகமாக அருந்தப்படும் பானமாக பியர் உள்ளது. பியர் தயாரிப்பு பண்டைய நாட்களில் இருந்தே நெறிப்படுத்தப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. 'பார்லித் தண்ணி' என்று நண்பர் வட்டாரத்தில் பியரை அழைப்பத்திலும் அறிவியல் உண்மை ஒன்று உள்ளது. குறிப்பாக பியர் வகைகள் தானியங்களில் இருந்து பெறப்படும் மாப்பொருட்களை நொதிக்க வைத்தே வடித்தெடுக்கப்படுகின்றன. முக்கிமாக பார்லி தானியம் இதற்கு எடுக்கப்படுகின்றது.

பட்டையின் பராக்கிரமம்



லவங்கப்பட்டையை சமையலில் அதன் மக்த்துவம் தெரியாம்லே உபயோகித்திருக்கிறோம்..

ஒருமுறை கேரள சுற்றுப்பயணம் சென்றிருந்த்போது கணவரின் வியாபார நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது.. அவர் தன் இல்லத்திற்கு அழைப்புவிடுத்தார்.. 

 ""நான் தங்கள் இல்லத்திற்குப் பலமுறை வியாபார ரீதியில் வந்திருக்கிறேன்.. என்னைப் பற்றி ஒருவார்த்தைகூட விசாரிக்காமல் ஒவ்வொருமுறையும் நன்கு உபசரித்திருக்கிறீர்கள்..என் மனைவியிடமும் தங்களைப்பற்றி சொல்லியிருக்கிறேன்..அவர் உங்கள் குடும்பத்தைப் பார்த்தால் மிகவும் சந்தோஷப்படுவார்.. அவசியம் இல்லத்திற்கு வரவேண்டும்""..என்று

சுகம் தரும் சோம்பு


அறிவிலும் ஆக்கத்திலும் மேன்மை கொண்ட நம் முன்னோர்கள் தங்களுடைய வாழ்வில் ஆரோக்கியத்திற்கே முதலிடம் கொடுத்தனர்.“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை உலகிற்கு உணரச் செய்தவர்கள் தான் சித்தர்களும் ஞானிகளும்.நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர். ஒரு மனிதனின் உணவு மூலமே அவனுடைய நோய்க்கு மருந்தை கண்டறிந்து சொன்னவர்கள் சித்தர்கள்.வீட்டுச் சமையலில் ஏதோ வாசனைக்காக சீரகம், சோம்பு, இலவங்கம், வெந்தயம், கடுகு இவற்றை பயன்படுத்துகிறார்கள் என்று எண்ண வேண்டாம்.ஒவ்வொரு பொருளும்

முதலையை விழுங்கும் மலைப்பாம்பு (மலைக்க வைக்கும் வீடியோ) – TCNN

முதலையை விழுங்கும் மலைப்பாம்பு (மலைக்க வைக்கும் வீடியோ) – TCNN

சூரிய சக்தியில் இயங்கும் சோலார் ரிக்ஷாவை கண்டுபிடித்து தமிழக மாணவன் சாதனை..

திருப்பூரை சேர்ந்த சிவராஜ் முத்துராமன் எம்.பி.ஏ என்ற மாணவர் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத புதிய ஆட்டோ ரிக்ஷாவை உருவாக்கி Eco free cab என்று பெயரிட்டுள்ளார். மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால் 45 மைல் வேகத்தில் 150 கி.மீ வரை 3 பேர் வரை பயணம் செய்யலாம்

. மின்சக்தி முடிவடைந்தால் சைக்கிளை ஓட்டுவது போன்று பெடலிங் செய்து ஓட்ட முடியும்.
இது குறித்து உருவாக்கிய சிவராஜ் கூறுகையில், இதனை தயாரிக்க 3 ஆண்டுகள் ஆகியும் முதலில் பல தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்து பின் அவற்றை சரி செய்து தற்போது

இயற்கை உணவு உண்டால்...300 வயது வாழ முடியும்..


சென்னை அண்ணா ஆர்ச் எதிரில் உள்ள குறுக்கு சந்துக்கு பெயர் துரைசாமி ராஜா தெரு. அங்குள்ள ஏ.வி.ஜி ரெட்டி இயற்கை நல  மருத்துவமனையில் மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை இலவசமாக இயற்கை மருத்துவ முகாம் நடப்பதாக கேள்விப்பட்டோம்.

Dr.A.V.G.Reddyஎன்னதான் நடக்கிறது என்று பார்க்க நாமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சென்றோம். நமக்கு முன்பு நாற்பது பேர் அங்கே ஆஜராகி

உலகிலேயே மிகச் சிறிய ஸ்கேனிங் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கணனியின் மவுஸ் அளவே உள்ள ஸ்கேனிங் கருவியை கண்டுபிடித்துள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர்

. இங்கிலாந்தில் உள்ள நியூகேசில் பல்கலையின் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் ஜெப் நீஷம். இவரது தலைமையிலான குழு மலிவு விலை ஸ்கேனிங் கருவியை உருவாக்கியுள்ளது.
இதுபற்றி அவர் கூறுகையில், வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள ஸ்கேன் எடுக்கும் நடைமுறை உலகம் முழுவதும் இருக்கிறது.
பொதுவாக, ஸ்கேனர் விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கிறது. விலை

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...