Sep 27, 2012

உலககோப்பை சூப்பர்-8 சுற்று: வெஸ்ட் இண்டீசிடம் போராடி வீழ்ந்தது இங்கிலாந்து

உலககோப்பை சூப்பர்-8 சுற்று: வெஸ்ட் இண்டீசிடம் போராடி வீழ்ந்தது இங்கிலாந்து
பல்லேகெலே, செப். 27-
 
இலங்கையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  இதில் லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில், சூப்பர்-8 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கின.
 
பல்லேகெலே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில், இலங்கை அணி சூப்பர் ஓவரில்  நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இரவு 8 மணிக்கு

இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் கேரளாவில் அமைகிறது

இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் கேரளாவில் அமைகிறதுஇந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் கேரளாவில் அமைகிறது
திருவனந்தபுரம்,செப்.27-
 
இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டத்தின் ஆரன்முளா பகுதியில் அமைய உள்ளது. தேசிய விமான நிலைய ஆணையத்தின் அனுமதி பெற்றுள்ள இந்த விமான நிலையத்திற்கு கே.ஜி.எஸ். சர்வதேச விமான நிலையம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
இதுபற்றி பேசிய கே.ஜி.எஸ். நிறுவன இயக்குனர் நந்தகுமார், ‘தேசிய விமான நிலைய ஆணையத்தின் குழு ஒன்று விமான நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு அதற்கான அனைத்து அனுமதிகளையும் வழங்கியுள்ளது. ரூ.20000 கோடி செலவில் உருவாகும் இந்த விமான நிலையத்தால் ஆரன்முளா பகுதி, பத்தனம்திட்டை மாவட்டம் மட்டுமின்றி கேரளா முழுவதும் வளர்ச்சி அடையும்’ என்றார்.
 
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அருகில் அமைய இருக்கும் இவ்விமான நிலையம், பயன்பாட்டிற்கு வந்தால் சபரிமலை செல்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். வழக்கம்போல் இவ்விவகாரத்திலும், விமான நிலையத்தை அமைக்கக் கூடாது என ஒரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாயின. எனினும் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் பற்றிய தகவல்கள் வெறும் வதந்திதான் என கே.ஜி.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது.

பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்துங்கள்: அமெரிக்காவுக்கு, விக்கிலீக்ஸ் அதிபர் அசாங்கே வேண்டுகோள்


பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்துங்கள்: அமெரிக்காவுக்கு, விக்கிலீக்ஸ் அதிபர் அசாங்கே வேண்டுகோள்நியூயார்க்,செப்.28-



அமெரிக்கா தூதரகங்கள் மற்றும் ராணுவம் இடையே நடைபெற்ற ஆயிரக்கணக்கான ரகசிய உரையாடல் தகவல்களை சேகரித்து அதனை தனது விக்கிலீக் இணையதளத்தின் மூலம் அம்பலப்படுத்தியவர் அசாங்கே. இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியது. இதனால் அவர் இங்கிலாந்தில் தங்கி இருந்தார்.

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தவறினால் 10 கோடி மக்கள் மரணம் அடைவார்கள் 20 நாடுகள் கூட்டு அறிக்கை

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தவறினால் 10 கோடி மக்கள் மரணம் அடைவார்கள் 20 நாடுகள் கூட்டு அறிக்கை

அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் நிலநடுக்கம்: மக்கள் கடும் பீதி




அமெரிக்காவைச் சேர்ந்த அலாஸ்கா மாகாணம் கனடா நாட்டில் உள்ளது. இங்கு பல தீவுகள் உள்ளன. இந்த நிலையில் இங்குள்ள அலேடியன் தீவுகளில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்து

தயிர்:

தயிர்:
இன்று உலகெங்கிலும் தயிர் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

தயிரில் உடலுக்கு அழகைத் தரும் 'அழகு வைட்டமின்' என்று சொல்லப்படும் ரிஃபோபிளவின் உள்ளது. இது உடலைப் பளபளப்பாக்க வல்லது. கண்வலி, கண் எரிச்சல் முதலியவை இருந்தால் அப்போது தயிர் சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டு வந்தால் போதுமானது! கண்

பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி

பொன் அங்கே காணீர் என்பது தான் பொன்னாங்கண்ணி என்ற பெயரில் ஒரு சாதாரண கீரையாக தெருவில் வைத்து விற்கப்படுகிறது.
இந்த கீரையை தினந்தோறும் உண்டு வாழ்வோருக்கு உடல் பொன்போல பளபளப்பாகும் என்பர்.  எதிர் அடுக்குகளில் சற்று நீண்ட சிறு இலைகளைக் கொண்ட தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி இனம் பொன்னாங்கண்ணி. வெள்ளை நிறப் பூக்கள்

துளசி - Ocimum sanctum

துளசி - Ocimum sanctum
மூலிகைகளின் சொர்க்க பூமியான பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து சொன்னார்கள்.
பொதுவாக மனிதர்களைத் தாக்கும் 4448 நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும் கூறினார்கள். மேலும் நோய்கள் வரும் முன்
ஸ்டீவியோ சைட்
நீரிழிவு நோயாளிகளும் இனிப்பாக சாப்பிடலாம்!
தமிழில் சீனி துளசி என்றழைக்கப்படும் "ஸ்டீவியா ரியோடியானா' ஒரு மருத்துவ செடி. இச்செடி சூரியகாந்தி குடும்பத்தைச் சார்ந்தது. இச்செடியில் இருந்து எடுக்கப்படும் "ஸ்டீவியோ சைட்' மற்றும் "ரிபோடிசைட்' சர்க்கரைக்கு மாற்றாக உணவில் பயன்படுகிறது. ஸ்டீவியா கரும்பு சர்க்கரையை விட 30 மடங்கு அதிகமாக இனிப்புத்தன்மையை கொண்டிருந்தாலும் மிக குறைந்த சர்க்கரை மற்றும் மாவு சத்து கொண்ட இந்த பொருட்கள் நீரிழிவு

சிறு குறிஞ்சா எனும் சக்கரைக்கொல்லி


சிறு குறிஞ்சா எனும் சக்கரைக்கொல்லி
நமது உடலில் ஏழு உடல் தாதுக்கள் உண்டு. அவை சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / அதாவது நாம் உண்ணும் உணவானது செரித்தபின் “சாரம்” எனப்படும். இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு “செந்நீர்” ஆகிறது. பின் இது “ஊன்” எனப்படும் மாமிசமாக மாறும். மேலும் உறிஞ்சப்பட்ட சத்துகள் “கொழுப்பாக” உடலில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து என்பு, மூளை மற்றும் சுக்கிலம் சுரோணிதம் / எனப்படும் ஆண்

கருவேப்பிலை


கருவேப்பிலை

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி எல்லா வகை உணவிலும் தவறாமல் இடம் பிடிப்பது கருவேப்பிலை ஆகும். இந்த கருவேப்பிலை இந்தியாவில் அதிகமாக விளையக்கூடியது. இது காடுகளிலும், மலைகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் பயிராககூடியா ஒரு பெருஞ் செடியின் வகையைச் சார்ந்தது. எனினும் நாம் இதனைப் பொதுவாக சிறுமரம் என்றே கூறலாம்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...