Nov 17, 2012

சீரற்ற இதயத் துடிப்பு 'அரித்மியா' நோய்க்கான அறிகுறி..

News Service மனிதர்களுக்கு இதயத்துடிப்பு சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 113 முறை ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். இதயத்துடிப்பு குறைந்தாலோ, அது அதிகமானாலோ ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள். இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhythmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய்.
  
மாரடைப்பு மட்டுமே இதயநோய் இல்லை, மார்புக் கூட்டின் உள்ளே பாதுகாப்பாகத் துடித்துக்கொண்டு இருக்கும் இதயத்தில் ஏற்படும் அதீத மின் உற்பத்தி அல்லது மின் தடங்கலும்கூட இதயச் செயல்பாட்டை நிறுத்தி

பூமியை விட 7 மடங்கு பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு


விண்வெளியில் எச்.டி. 40307 என்ற நட்சத்திரத்தை சுற்றி ஏற்கனவே 3 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அவை பூமியை போன்று மனிதர்கள் வாழ தகுதியுடையவை என அறிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது அங்கு மேலும் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இது பூமியை விட 7 மடங்கு பெரியது. சூரியனில் இருந்து பூமி இருக்கும் தொலைவில்தான் இந்த புதிய கிரகமும் எச்.டி. 40307 நட்சத்திரத்தில் இருந்து உள்ளது.
பூமியில் உள்ளது போன்ற தட்பவெப்பநிலை இங்கு நிலவுகிறது. திரவ நிலையிலான தண்ணீரும், நிலையான சுற்றுச்சூழலும் உள்ளது. இதனால் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என ஹெட்பேர்க்குஷயர் பல்கலைக்கழக விஞ்ஞானி மிக்கோ துயோன தெரிவித்துள்ளார்.
மேலும், எச்.டி. 40307 நட்சத்திரத்தை சுற்றி மேலும் 2 புதிய கிரகங்கள் உள்ளன. அது குறித்த ஆய்வு நடந்து வருகிறது.

விண்வெளியில் புதிய பால்வெளி மண்டலம் கண்டுபிடிப்பு

பிரபஞ்சத்தில் மிகத் தொலைவில் உள்ள பால்வெளி மண்டலத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு MACS0647-JD என்று பெயரிட்டுள்ளனர்.
நமது சூரியக் குடும்பத்தின் பால்வெளி மண்டலத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் இருக்கின்றன. பால்வெளி மண்டலத்தின் மையப் பகுதியிலிருந்து 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் சூரியன் அமைந்துள்ளது.

இதைப் போன்று பிரபஞ்சத்தில் சிறியதும், பெரியதுமாக எண்ணற்ற பால்வெளி மண்டலங்கள் காணப்படுகின்றன. இந்த மண்டலங்களை வான்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள்

செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு


செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சூரியக் குடும்பத்தில் ஒன்றான செவ்வாய் கிரகத்தை விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர்.

அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடந்து வருகின்றது.
இந்நிலையில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தண்ணீர் 50 முதல் 150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்கிப்பிங்கை ஸ்கிப் பண்ணாதீங்க!

''ஸ்கிப்பிங்கா? அட அதெல்லாம் சின்னப் பசங்க சமாச்சாரம்''னு நெனைச்சுப் பக்கத்தைப் புரட்டாதீங்க... சும்மா ஜாலியா 10 நிமிஷம் ஸ்கிப்பிங் செய்தாலே 100 கலோரிகள் வரை எரிக்க முடியும். கயிறாட்டம் எனத் தமிழில் சொல்லப்படும், செலவே இல்லாத இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை முறையாக எப்படிச் செய்வது? விரிவாகச் சொல்கிறார் ஃபிட்னஸ் பயிற்சியாளர் மகேந்திரன்.
''நமக்கு ஏற்ற ஸ்கிப்பிங் கயிறை எப்படித் தேர்ந்தெடுப்பது?''

''ஒரு ஸ்கிப்பிங் கயிறை எடுத்து அதைத் தரையில் நீள வாக்கில் கிடத்தி, பாதி அளவு நீளம் இருக்கும் இடத்தில் கயிற்றின் மீது நின்றுகொண்டு, கயிற்றின் இருமுனைகளையும் இரு கரங்களாலும் மேல்நோக்கி உயர்த்த வேண்டும்.

பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்---காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,


.  பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும். 

•  பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். 

• பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். 

• கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த

பெண்களை அதிகம் பாதிக்கும் கணுக்கால் வலி


தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலியானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும்.

உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும். பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஒழுங்கற்ற உதிரப்போக்கு, நாள்கடந்த மாதவிலக்கு, ஜலதோஷம் போன்றவற்றால் கணுக்காலில் வலி உண்டாகும். அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வாயு நீரானது வாத நீராக மாறி கணுக்காலில் தங்கி வலி ஏற்படுத்தும்.

இப்படி உடல் கூறுகளின் தன்மையைப் பொறுத்து கணுக்காலில் தங்கும் நீரானது உப்புப் படிவமாக மாறி கட்டிபோல் உருவாகின்றது. இதை சிலர் எலும்பு வளர்ந்திருப்பதாகக் கூறுவார்கள். உப்பும் சுண்ணாம்புச் சத்தும்

பலன்களை அள்ளித் தரும் எலுமிச்சம்பழம்!


மனிதன் ஆரோக்கியமாக நோயின்றி நீண்ட நாள் வாழ இயற்கை நமக்கு ஏராளமான செல்வங்களைத் தந்திருக்கிறது. அதிலும் எல்லாப் பருவங்களிலும் கிடைக்கக்கூடிய நிறைய பலன்களைத் தரக்கூடிய எலுமிச்சம்பழம் மிகச் சிறந்தது. உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளாக எலுமிச்சம் பழத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
உடலுக்குத் தேவையான சக்தியை இதன் மூலம் எளிதில் பெறலாம். இதில் 17.7 கலோரி அடங்கி உள்ளது. உடல் சூட்டைத் தணிக்கவும், பித்தக் கிறுகிறுப்பைப் போக்கவும் இந்தப் பழரசம் அருந்திய உடனேயே உடலில் கலந்து, புதுத் தெம்பை ஏற்படுத்துகிறது. தாது

தொப்பை குறைய...அன்னாசி பழம்.


இன்றைய காலகட்டத்தில் தொப்பை ஒரு பிரச்னையாக இருக்கிறது. அதை கரைக்கும் சக்தி ஒரு பழத்திற்கு உண்டு. அது என்ன பழம் தெரியுமா?
அந்த பழம் அன்னாசி பழம். ஓர் அன்னாசி பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து, அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இதை முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசி பழத்தில் கொழுப்பு குறைவு; நார்ச்சத்து அதிகம்; அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால், ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவற்றை நீக்குகிறது.

ஹமாஸ் தலைமையகம் மீது இஸ்ரேல் விமான தாக்குதல் : கட்டிடங்கள் தரைமட்டம்: 8 பேர் பலி



காசா: இஸ்ரேல் நேற்று நடத்திய வான் வழி தாக்குதலில் பாலஸ்தீனத்தில் காசா நகரில் ஹமாஸ் அரசு தலைமையகம் முழுமையாக சேதமடைந்தது. 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் இஸ்ரேல் 180 முறை வான் வழி தாக்குதல்களை நடத்தியது. இதுவரை காசா பகுதியிலிருந்து தீவிரவாதிகள் 580 முறை ராக்கெட்களை ஏவி தாக்குதல்களை நடத்தினர். இவற்றில் 367 ராக்கெட்டுகள் தெற்கு இஸ்ரேலை தாக்கின. 222 ராக்கெட்டுகள் வானிலேயே

ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு



டோக்கியோ,நவ.18 -  ஜப்பான் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையை கலைத்தார்  அந்நாட்டு பிரதமர் யோஷிஹிகோநோடா. அடுத்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து,இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சரவைக்  கூட்டம் நடைபெற்றதை முன்னிட்டு,நோடா பிரதமர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது பிரதிநிதிகள் அவை கலைக்கப்பட்டுள்ளது குறித்து அவர் கருத்து தெரிவித்தார். ஆட்சி குறித்து மக்களின் கருத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.
முன்னதாக பிரதிநிதிகள் அவையைக் கலைப்பதற்கானஅறிக்கையை பிரதமர்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...