Feb 10, 2013

முடி உதிர்வதை தடுக்க… வழுக்கையில் முடி வளர… முடி கருப்பாக…



  • 136
     

தலைமுடி பிரச்சினைகள் பலவிதம்… ஒவ்வொன்றும் ஒரு விதம்… தீர்வுகள் கைவசம்..!
முடி உதிர்வதை தடுக்க:
59734_284681204992273_353051054_nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர:
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை கருப்பாக:
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை

காலை உணவு உண்ணாமல் வேலைக்கு செல்பவரா நீங்க..? வேண்டாம் விஷப்பரீட்சை!



  • 50
     
importance of breakfastகாலை நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு காலை உணவில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பது அவர்கள் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட, தேவையான சக்தியை அளிக்கிறது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அவசர உலகத்தில் பெரும்பாலானவர்களுக்கு, காலை உணவை சாப்பிடக்கூட நேரமின்மையால் அதனை தவிர்த்து விடுகின்றனர். அதிலும் பள்ளிக்குழந்தைகள் அநேகம் பேர் காலை உணவை உட்கொள்வதே இல்லை. பெரும்பாலும் காலி வயிறுடனே பள்ளிக்குச் செல்கின்றனர். இதற்கு நேரமின்மையையே காரணமாக தெரிவிக்கின்றனர்.
இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரங்கள் வரை எதுவும் சாப்பிடாமல்,

நம்பமுடிகிறதா? தண்ணீர் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்!


 Sun, Feb 10th, 2013


  • 14
     

water
தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும்

Feb 9, 2013

பூண்டு -- மருத்துவப் பயன்கள்

 பூண்டு.
மருத்துவப் பயன்கள் -: பூண்டு நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உடவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக்  குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும்  மருந்தாகும்.
பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது. இரத்தக் குழாயில் கொழுப்புப் படியாது.
பூண்டைப் பாலில் காய்ச்சியும், ஊறுகாயகவும், லேகியமாகவும் செய்து தொடர்ந்து சாப்பிட்டால் ஊளைச் சதை குறையும். உடல் எடையும் குறையும்.
பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப் பூச மூட்டு வலி

Feb 8, 2013

கூகுளின் Chrome மற்றும் Firefox இடையே வீடியோ கோல் பேசும் வசதி அறிமுகம்
February 6, 2013
இணைய உலாவிகளின் வரிசையில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களில் இருக்கும் கூகுளின் Chrome மற்றும் Mozilla நிறுவனத்தின் Firefox ஆகிய உலாவிகளைப் பயன்படுத்தும் பயனர்கள் ஒரு உலாவியிலிருந்து மற்றைய உலாவிக்கு வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு முன்னணி நிறுவனங்களிடையேயும் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட WebRTC எனும் இத்தொழில்நுட்பமானது துல்லியமான ஒலி பரிமாற்றம் மற்றும் உயர் ரக வீடியோ காட்சிகளின் பரிமாற்றம் என்பனவற்றினைக் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது.
இந்நவீன தொடர்பாடலினை தமது பயனர்களுக்கு விளக்கும் நோக்கில் இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து டெமோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளன

இணைய பயன்பாட்டில் நொக்கியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது அப்பிள்!

News Service உலகம் முழுவதும் செல்ஃபோனில் இணைய தளம் பயன்படுத்துவது அடிப்படையில் நோக்கியாவை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டில் செல்ஃபோனில் இணைய தளம் பயன்படுத்தியதில் நோக்கியா நிறுவன தயாரிப்புகள் 37.67 சதவீத இடத்துடன் முதலிடத்தில் இருந்ததாக ஸ்டாட் கவுன்டர் (StatCounter) என்ற இணைய தள ஆய்வு நிறுவன புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. அதை இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் பின்னுக்கு தள்ளி, முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.ஜனவரி நிலவரப்படி உலக அளவில் இணைய தள பயன்பாட்டில் 25.86 சதவீதத்துடன் ஆப்பிள் முதலிடத்தில் இருப்பதாக தெரிய

பூமியின் தோற்றத்தை விண்வெளியிலிருந்து புகைப்படம் எடுத்து அனுப்பிய விண்வெளிவீரர்!

News Service பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 250 மைல் தொலைவிலுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திலிருக்கும் விண்வெளிவீரரொருவர் பூமியின் மேற்பரப்பை படமெடுத்து அனுப்பியுள்ளார். தற்போது டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள இப்படங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. கனேடிய விண்வெளி வீரரான கிறிஸ் ஹெட்பீல்ட் தனது மகனுக்கு இப் படங்களை அனுப்பியுள்ளார். அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கினை பராமரிக்கும் மகன் இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
  

81வது சதம்! 25,000 ரன்கள் சச்சின் புதிய சாதனை

வெள்ளி, 8 பிப்ரவரி 2013

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியுடன் நடைபெற்று வரும் இரானி கோப்பைக்கான 5 நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் சற்று முன் சதம் எடுத்தார். அவரது 81வது சதமாகும் இது! சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார் சச்சின்.

முதல் தர கிரிக்கெட்டில் 303வது போட்டியில் ஆடும் சச்சின் 25,001 எடுத்து மற்றொரு சாதனை புரிந்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டிலும் 50க்கும் மேல் சராசரி வைத்துள்ளார்.

139 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் சதம் எடுத்த சச்சின் தற்போது 106 ரன்களை எடுத்து விளையாடி வருகிறார். அவருடன் சவான் 40 ரன்களில் விளையாடி வருகிறார்.

526 ரன்களைத் துரத்தி வரும் மும்பை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

ரோஹித் சர்மாவை 0-வில் ஹர்பஜன் சிங் வீழ்த்தினார், ஏற்கனவே ரகானேயை வீழ்த்தி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் கேப்டன் ஹர்பஜன் சிங்.

பாண்டே 2, ஹர்பஜன் 2, ஸ்ரீசாந்த் 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். அபிமன்யு மிதுன் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
மேலும் படிக்க

Feb 7, 2013

பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்!

papayaசாதாரணமாக அனைவரும் ஒதுக்கும் அல்லது பெரிதாக அனைவராலும் விரும்பப்படாத பப்பாளி பழத்தில் நம் உடல் ஆரோக்கியத்துக்கும், சரும அழகுக்கும் தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளன.
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...