Aug 3, 2014

nalur kanthaN 3NAL

வேல் தர்மா: அமெரிக்கா புதிதாக உருவாக்கும் Phalanx எனப்படும் Cl...

வேல் தர்மா: அமெரிக்கா புதிதாக உருவாக்கும் Phalanx எனப்படும் Cl...: ஃபேலாங்ஸ் சுடுகலன்களை இப்போது அமெரிக்கா தனது கடற்படைக்கு என உருவாக்கியுள்ளது. லேசர் கதிர்கள் மூலம் தாக்குதல் நடாத்தும் ஃபேலாங்ஸ் படைக்கலன்...

Jul 28, 2014

பாரதப்போரில் பங்கேற்ற‍ பாண்டவர், கௌரவர்களின் படைகள்

பாரதப்போரில் பங்கேற்ற‍ பாண்டவர், கௌரவர்களின் படைகள்

பாண்டவர் மற்றும் கௌரவர்களின் கூட்டணிப் படைகளில் இடம் பெற்ற‍ மாவீரர்களின் பெயர்கள்

கௌரவர்களின் கூட்டணிப்படை

கௌரவர்களின் கூட்டணிப்படையில் முக்கியமானவர்கள்,
1) பீஷ்மர்
2) துரோணர்
3) கிருபர்
4) துரியோதனன்
5) கர்ணன்
6)துச்சாதனன்
7) விகர்ணன்
8) துச்சலையின்
கணவனான சிந்து நாட்டரசன் ஜயத்திரதன், 
9) சகுனி
10) சகுனியின் மகன் உல்லூகன்
11) சல்லியன்
12) பர்பரிகன்
13) பூரிசிரவஸ்
14) பிரக்கியோதிச நாட்டரசன் பகதத்தன், 
15) அவந்தி நாட்டரசன்
16) காம்போஜ நாட்டரசன்
17) திரிகர்த்த நாட்டரசன் சுசர்மன்
18) கலிங்க நாட்டரசன்
19) ஆந்திர நாட்டரசன்
20) யவணர்கள்
21) சாகர்கள்
22) மகிஷ்மதி
23) கிருதவர்மன் தலைமையிலான துவாரகையின் நாராயணீப் படை
24) 11 அக்குரோணி படையணிகள் கொண்ட தேர்ப்படை, குதிரைப் படை 
25) கலாட் படைவீரர்கள் இருந்தனர்.
மொத்தம் 11 அக்ரோணி படையணிக ளில் 24,05,700 படைகள் கௌரவர் அணியில் போர் புரிய இருந்தனர். சகுனி கௌரவப் படையணிகளு க்கு போர்த் தந்திரங்கள் சொல்லிக் கொடுத்தார். சேர நாட்டு மன்ன ன் “உதியஞ்சேரல்” கௌரவப்படைகளுக்கு உணவு அளித்தார் என் றும் அதனால் உதியஞ்சேரனனை “பெருஞ்சோற்று உதியஞ்சேரலா தன் என்று அழைக்கப்பட்டார் என்று பழந்தமிழ் பாடல் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது.

பாண்டவர்களின் கூட்டணிப்படைகள்

பாண்டவர் கூட்டணிப் படையில் முக்கியமாகப்
1) பாஞ்சால நாட்டு அரசன் துருபதன்
2) துருபதனின் மகன் திருட்டத்துயும்னன்
3) சிகண்டி
4) அபிமன்யு
5) கடோற்கஜன்
6) அரவான்
7) விராடன் 
8) விராடனின் மகன்களான உத்தரன் 
9) சுவேதன்
10) சோமதத்தன்
11) காசி நாட்டு மன்னன்
12) கேகய நாட்டரசன்
13) சேதி நாட்டரசன்
14) மகத நாட்டரசன்
15) பாண்டிய நாட்டரசன்
16) போர்க்கருவி ஏந்தாத ஸ்ரீகிருஷ்ணருடன் 7 அக்குரோணி கொண் ட பெரும் படையணிகள் 15,30,900 படைகளுடன் போரிடஇருந்தன ர்.
பாண்டவர்களின் படைகளுக்கு தலை மைப்படைத் தலைவராக திருட்டத்துயும் னன் நியமிக்கப்பட்டான். பாண்டவப் படைகளுக்கு போர்த்தந்திரங்கள் சொல் லித் தர கிருஷ்ணர் இருந்தார். ஆனால் கிருஷ்ணர் இப்போரில் ஆயுதம் ஏந்திப் போர் செய்யாமல் அர்ச்சுன னின் தேரோ ட்டியாகச் செயல்பட்டார்.

பாண்டவர் மற்றும் கௌரவர்களின் கூட்டணிப் படைகளில் இடம் பெற்ற‍ மாவீரர்களின் பெயர்கள்

கௌரவர்களின் கூட்டணிப்படை

கௌரவர்களின் கூட்டணிப்படையில் முக்கியமானவர்கள்,
1) பீஷ்மர்
2) துரோணர்
3) கிருபர்
4) துரியோதனன்
5) கர்ணன்
6)துச்சாதனன்
7) விகர்ணன்
8) துச்சலையின்
கணவனான சிந்து நாட்டரசன் ஜயத்திரதன், 
9) சகுனி
10) சகுனியின் மகன் உல்லூகன்
11) சல்லியன்
12) பர்பரிகன்
13) பூரிசிரவஸ்
14) பிரக்கியோதிச நாட்டரசன் பகதத்தன், 
15) அவந்தி நாட்டரசன்
16) காம்போஜ நாட்டரசன்
17) திரிகர்த்த நாட்டரசன் சுசர்மன்
18) கலிங்க நாட்டரசன்
19) ஆந்திர நாட்டரசன்
20) யவணர்கள்
21) சாகர்கள்
22) மகிஷ்மதி
23) கிருதவர்மன் தலைமையிலான துவாரகையின் நாராயணீப் படை
24) 11 அக்குரோணி படையணிகள் கொண்ட தேர்ப்படை, குதிரைப் படை 
25) கலாட் படைவீரர்கள் இருந்தனர்.
மொத்தம் 11 அக்ரோணி படையணிக ளில் 24,05,700 படைகள் கௌரவர் அணியில் போர் புரிய இருந்தனர். சகுனி கௌரவப் படையணிகளு க்கு போர்த் தந்திரங்கள் சொல்லிக் கொடுத்தார். சேர நாட்டு மன்ன ன் “உதியஞ்சேரல்” கௌரவப்படைகளுக்கு உணவு அளித்தார் என் றும் அதனால் உதியஞ்சேரனனை “பெருஞ்சோற்று உதியஞ்சேரலா தன் என்று அழைக்கப்பட்டார் என்று பழந்தமிழ் பாடல் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது.

பாண்டவர்களின் கூட்டணிப்படைகள்

பாண்டவர் கூட்டணிப் படையில் முக்கியமாகப்
1) பாஞ்சால நாட்டு அரசன் துருபதன்
2) துருபதனின் மகன் திருட்டத்துயும்னன்
3) சிகண்டி
4) அபிமன்யு
5) கடோற்கஜன்
6) அரவான்
7) விராடன் 
8) விராடனின் மகன்களான உத்தரன் 
9) சுவேதன்
10) சோமதத்தன்
11) காசி நாட்டு மன்னன்
12) கேகய நாட்டரசன்
13) சேதி நாட்டரசன்
14) மகத நாட்டரசன்
15) பாண்டிய நாட்டரசன்
16) போர்க்கருவி ஏந்தாத ஸ்ரீகிருஷ்ணருடன் 7 அக்குரோணி கொண் ட பெரும் படையணிகள் 15,30,900 படைகளுடன் போரிடஇருந்தன ர்.
பாண்டவர்களின் படைகளுக்கு தலை மைப்படைத் தலைவராக திருட்டத்துயும் னன் நியமிக்கப்பட்டான். பாண்டவப் படைகளுக்கு போர்த்தந்திரங்கள் சொல் லித் தர கிருஷ்ணர் இருந்தார். ஆனால் கிருஷ்ணர் இப்போரில் ஆயுதம் ஏந்திப் போர் செய்யாமல் அர்ச்சுன னின் தேரோ ட்டியாகச் செயல்பட்டார்.

Jun 26, 2014

Pendrive வை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.

Pendrive வை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.

கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட
நிலையில் அவற்றின் பயன்பாடுகளை பயன்படுத்த தேவைப்படும் நினைவாற்றலின் அளவை எண்ணி பார்க்கும் போது பகல் கனவாகவே உள்ளது.
இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம். ஆனால் RAMன் விலை அதிகமென்பதால் நாம் பயன்படுத்தும் Pendriveவை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் வழிமுறைகள்:
1. பயன்படுத்தும் Pendriveவில் உள்ள அனைத்து தகவலையும் நீக்கிவிட்டு Pendriveவை கனணியின் USB portல் பொறுத்தவும். (Minimum 2 GB).
pendrive_002
2. MY COMPUTER யை Right click செய்து அந்த menuவில் உள்ள PROPERTIES யை click செய்யவும். அப்போது ஓபனாகும் புதிய விண்டோவில் advanced system setting என்பதை கிளிக் செய்யவும்.
3. அடுத்ததாக தோன்றும் system properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.
pendrive_004
4. அடுத்ததாக தோன்றும் window வில் performanceக்கு கீழேயுள்ள setting யை click செய்யவும்.
pendrive_005
5.Performance window வில் மீண்டும் advance டேபுக்கு சென்று virtual memmory-க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.
pendrive_006
6. தோன்றும் அடுத்த window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.
pendrive_007
7. Initial Size:1020 ,Maximum size:1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம்.
pendrive_008
8. set என்பதை click செய்யவும்.
pendrive_009
9. கடைசியாக ok செய்தவுடன் கனணியை restart செய்யவும்.
pendrive_010
இதன் இறுதியில் உங்கள் கணினியின் செயல்படும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Jun 23, 2014

இரத்த அழுத்தம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? எப்படி குணமாக்குவது


இரத்த அழுத்தம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? எப்படி குணமாக்குவது?
உனக்கு பி.பி (Blood pressure) இருக்கா? பார்த்துப்பா..! ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்... நேரம் தவறாம மாத்திரை போட்டுக்கோ.. இல்லேன்னா ஆளையே தூக்கிடும். அங்க இங்க அலையாதே.. டென்சன் ஆகாதே.. என்று மேலும் மேலும் டென்சனாக்குபவர்கள் தான் இன்று அதிகம். அதைக் கேட்பவருக்கோ பி.பி. மேலும் எகிறும். படபடப்புடன் தலைசுற்றுவது போலவும் இருக்கும். உடனே ஓடிப் போய் பி.பி செக் செய்துகொள்வார்... நாலு கலர் மாத்திரையை எடுத்துப் போட்டுக்கொள்வார். உடனே நார்மலாகி விடுவார். இதுதான் இன்றைய பி.பி. நோயாளிகளின் பரிதாப நிலை.

வாழ்நாள் நோய்க்கு பாலிசி எடுத்துக்கொண்ட பி.பி நோயாளிகளே, முதலில் பி.பி என்றால் என்ன? ஏன் வந்தது? என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இதற்கு மருத்துவம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உடலை நன்கு அறிந்தவர் நீங்கள்தான். நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஹிப்போகிரேட்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?

“நமக்குள் இருக்கும் இயற்கையான ஆற்றல்கள்தான் நோயை உண்மையிலேயே குணமாக்குகின்றன”என்றார்.
மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது.
ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது.

” கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earthing the thunder) கலசங்களுக்கு கொடுக்கின்றன.
(நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்
த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.இவ்வளவு தானா… இல்லை,

பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் “கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது”, அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால்,
அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!.
அவ்வளவு தானா அதுவும் இல்லை, 

மழை, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்கள் எப்பொழுது வரும் என்று கூற முடியாது. ஒருவேளை இவ்வாறான இயற்கை அனர்ததங்களினால் தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் “எர்த்” ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்கும் போது “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று இதற்கு தான் சொன்னார்களா என்று யோசிக்க தோன்றுகிறதல்லவா???மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது.
ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது.
” கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earthing the thunder) கலசங்களுக்கு கொடுக்கின்றன.
(நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்

Jun 22, 2014

'இரவில் படுத்ததும் இருமல் வருகிறதே'


இரவு படுத்ததும் கொஞ்ச நேரத்தில் இருமல் வந்து விடுகிறது. பகலில் எந்தப் பிரச்னையும் இல்லை. இது எதனால்?
இரு காரணங்களால் இப்பிரச்னை வரலாம். முதல் காரணம், இரவில் நீங்கள் உறங்கும் போது சளி, மூச்சுக்குழாயின் பின்புறம் வழியாக நுரையீரலுக்குள் செல்வதால்
இருக்கலாம்.
இண்டாவதாக, இரவில் லேட்டாக சாப்பிட்டு, உடனே படுத்து விடுவதால் இருக்கலாம். உணவு சரியாக ஜீரணம் அடையாமல், படுத்தவுடன் உணவுத்துகள் மூச்சுக்குழாய்க்குள் வருவதால் தொந்தரவு ஏற்படும். எனவே உடன் நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுக்கு தாமதமாக சாப்பிடும் பழக்கம் இருந்தால், உடனடியாக மாற்றிக் கொள்வதுதான். இரவு 7 மணிக்கு சாப்பிடுங்கள். சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்துதான் படுக்கைக்கு செல்ல வேண்டும். இதனை பின்பற்றியும் இருமல் தொடர்ந்து இருந்தால், நீங்கள் டாக்டரை பார்க்க வேண்டும். இருதய பிரச்னையால் கூட இதுபோன்ற

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...