Aug 20, 2014

Photo: பொதுவாக சமையைலில் பயன்படுத்தப் படும் வெங்காயத்தின் மிகக் கடினமான உட்பகுதி அடுக்கை அடையும் வரை அதன் தோலை உறித்து எறிந்து விடுவது வழக்கம்!.

ஆனால் இன்றிலிருந்து இப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்! ஏனெனில் வெங்காயத்தின் தோலுக்கு இரத்த அழுத்தத்தைப் போக்கும் சக்தியும் உண்ணக் கூடாது எனத் தவிர்க்கும் அதன் வெளிப்புறத் தோல் அடுக்குகளுக்கு இரத்தக் குழாய் அடைப்புக்களை நீக்கும் சக்தியும் உண்டென புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.

மேலும் வெங்காயம் உலகில் விலை குறைந்த உணவாகவும் அதே நேரம் மிக அரிதான இத்தகைய மருத்துவ குணங்களும் அதற்கு உண்டு என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் நாம் உட்கொள்ளும் மிக முக்கிய சத்துக்களைக் கொண்ட பழங்கள் மற்றும் மரக்கறிகளில் இருந்து பூரண பலனைப் பெறுவதில்லை எனவும் அவற்றின் தோல் மற்றும் முக்கிய பாகங்களை நீக்கி எறிந்து விடுவதாகவும் குறித்த நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இவ்வாறு நாம் வீசி விடும் உணவுப் பொருட்களில் வெங்காயத் தோலுடன் முலாம்பழப் பட்டை (melon rind) மற்றும் ஆரெஞ்ச் பழத்தின் தோல் ஆகியவை முக்கிய உடல் நலத்துக்குத் தேவையான சத்துக்களைக் கொண்டிருப்பவை என்றும் கூறப்பட்டுள்ளது.

இவெங்காயத் தோலில் அடங்கியுள்ள quercetin என்ற பதார்த்தம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது என்பதுடன் அழற்சி எதிர்ப்பு உடையவையும் ஆகும். இதைவிட வெங்காயத்தின் இலையான வெங்காயத் தாளும் விட்டமின் C, பெனோலிக்ஸ் மற்றும் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற (antioxidants) தன்மை உடையதாகும். இந்த antioxidants பதார்த்தம் புற்று நோய், இதய நோய் என்பவற்றுக்கு எதிராகப் போராடும் தன்மை மட்டுமன்றி வயதாவதையும் குறைக்கும் தன்மை உடையவை எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக சமையைலில் பயன்படுத்தப் படும் வெங்காயத்தின் மிகக் கடினமான உட்பகுதி அடுக்கை அடையும் வரை அதன் தோலை உறித்து எறிந்து விடுவது வழக்கம்!.

ஆனால் இன்றிலிருந்து இப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்! ஏனெனில் வெங்காயத்தின் தோலுக்கு இரத்த அழுத்தத்தைப் போக்கும் சக்தியும் உண்ணக் கூடாது எனத் தவிர்க்கும் அதன் வெளிப்புறத் தோல் அடுக்குகளுக்கு இரத்தக் குழாய் அடைப்புக்களை நீக்கும் சக்தியும் உண்டென புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.

மேலும் வெங்காயம் உலகில் விலை குறைந்த உணவாகவும் அதே நேரம் மிக அரிதான இத்தகைய மருத்துவ குணங்களும் அதற்கு உண்டு என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் நாம் உட்கொள்ளும் மிக முக்கிய சத்துக்களைக் கொண்ட பழங்கள் மற்றும் மரக்கறிகளில் இருந்து பூரண பலனைப் பெறுவதில்லை எனவும் அவற்றின் தோல் மற்றும் முக்கிய பாகங்களை நீக்கி எறிந்து விடுவதாகவும் குறித்த நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இவ்வாறு நாம் வீசி விடும் உணவுப் பொருட்களில் வெங்காயத் தோலுடன் முலாம்பழப் பட்டை (melon rind) மற்றும் ஆரெஞ்ச் பழத்தின் தோல் ஆகியவை முக்கிய உடல் நலத்துக்குத் தேவையான சத்துக்களைக் கொண்டிருப்பவை என்றும் கூறப்பட்டுள்ளது.

இவெங்காயத் தோலில் அடங்கியுள்ள quercetin என்ற பதார்த்தம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது என்பதுடன் அழற்சி எதிர்ப்பு உடையவையும் ஆகும். இதைவிட வெங்காயத்தின் இலையான வெங்காயத் தாளும் விட்டமின் C, பெனோலிக்ஸ் மற்றும் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற (antioxidants) தன்மை உடையதாகும். இந்த antioxidants பதார்த்தம் புற்று நோய், இதய நோய் என்பவற்றுக்கு எதிராகப் போராடும் தன்மை மட்டுமன்றி வயதாவதையும் குறைக்கும் தன்மை உடையவை எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Aug 3, 2014

nalur kanthaN 3NAL

வேல் தர்மா: அமெரிக்கா புதிதாக உருவாக்கும் Phalanx எனப்படும் Cl...

வேல் தர்மா: அமெரிக்கா புதிதாக உருவாக்கும் Phalanx எனப்படும் Cl...: ஃபேலாங்ஸ் சுடுகலன்களை இப்போது அமெரிக்கா தனது கடற்படைக்கு என உருவாக்கியுள்ளது. லேசர் கதிர்கள் மூலம் தாக்குதல் நடாத்தும் ஃபேலாங்ஸ் படைக்கலன்...

Jul 28, 2014

பாரதப்போரில் பங்கேற்ற‍ பாண்டவர், கௌரவர்களின் படைகள்

பாரதப்போரில் பங்கேற்ற‍ பாண்டவர், கௌரவர்களின் படைகள்

பாண்டவர் மற்றும் கௌரவர்களின் கூட்டணிப் படைகளில் இடம் பெற்ற‍ மாவீரர்களின் பெயர்கள்

கௌரவர்களின் கூட்டணிப்படை

கௌரவர்களின் கூட்டணிப்படையில் முக்கியமானவர்கள்,
1) பீஷ்மர்
2) துரோணர்
3) கிருபர்
4) துரியோதனன்
5) கர்ணன்
6)துச்சாதனன்
7) விகர்ணன்
8) துச்சலையின்
கணவனான சிந்து நாட்டரசன் ஜயத்திரதன், 
9) சகுனி
10) சகுனியின் மகன் உல்லூகன்
11) சல்லியன்
12) பர்பரிகன்
13) பூரிசிரவஸ்
14) பிரக்கியோதிச நாட்டரசன் பகதத்தன், 
15) அவந்தி நாட்டரசன்
16) காம்போஜ நாட்டரசன்
17) திரிகர்த்த நாட்டரசன் சுசர்மன்
18) கலிங்க நாட்டரசன்
19) ஆந்திர நாட்டரசன்
20) யவணர்கள்
21) சாகர்கள்
22) மகிஷ்மதி
23) கிருதவர்மன் தலைமையிலான துவாரகையின் நாராயணீப் படை
24) 11 அக்குரோணி படையணிகள் கொண்ட தேர்ப்படை, குதிரைப் படை 
25) கலாட் படைவீரர்கள் இருந்தனர்.
மொத்தம் 11 அக்ரோணி படையணிக ளில் 24,05,700 படைகள் கௌரவர் அணியில் போர் புரிய இருந்தனர். சகுனி கௌரவப் படையணிகளு க்கு போர்த் தந்திரங்கள் சொல்லிக் கொடுத்தார். சேர நாட்டு மன்ன ன் “உதியஞ்சேரல்” கௌரவப்படைகளுக்கு உணவு அளித்தார் என் றும் அதனால் உதியஞ்சேரனனை “பெருஞ்சோற்று உதியஞ்சேரலா தன் என்று அழைக்கப்பட்டார் என்று பழந்தமிழ் பாடல் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது.

பாண்டவர்களின் கூட்டணிப்படைகள்

பாண்டவர் கூட்டணிப் படையில் முக்கியமாகப்
1) பாஞ்சால நாட்டு அரசன் துருபதன்
2) துருபதனின் மகன் திருட்டத்துயும்னன்
3) சிகண்டி
4) அபிமன்யு
5) கடோற்கஜன்
6) அரவான்
7) விராடன் 
8) விராடனின் மகன்களான உத்தரன் 
9) சுவேதன்
10) சோமதத்தன்
11) காசி நாட்டு மன்னன்
12) கேகய நாட்டரசன்
13) சேதி நாட்டரசன்
14) மகத நாட்டரசன்
15) பாண்டிய நாட்டரசன்
16) போர்க்கருவி ஏந்தாத ஸ்ரீகிருஷ்ணருடன் 7 அக்குரோணி கொண் ட பெரும் படையணிகள் 15,30,900 படைகளுடன் போரிடஇருந்தன ர்.
பாண்டவர்களின் படைகளுக்கு தலை மைப்படைத் தலைவராக திருட்டத்துயும் னன் நியமிக்கப்பட்டான். பாண்டவப் படைகளுக்கு போர்த்தந்திரங்கள் சொல் லித் தர கிருஷ்ணர் இருந்தார். ஆனால் கிருஷ்ணர் இப்போரில் ஆயுதம் ஏந்திப் போர் செய்யாமல் அர்ச்சுன னின் தேரோ ட்டியாகச் செயல்பட்டார்.

பாண்டவர் மற்றும் கௌரவர்களின் கூட்டணிப் படைகளில் இடம் பெற்ற‍ மாவீரர்களின் பெயர்கள்

கௌரவர்களின் கூட்டணிப்படை

கௌரவர்களின் கூட்டணிப்படையில் முக்கியமானவர்கள்,
1) பீஷ்மர்
2) துரோணர்
3) கிருபர்
4) துரியோதனன்
5) கர்ணன்
6)துச்சாதனன்
7) விகர்ணன்
8) துச்சலையின்
கணவனான சிந்து நாட்டரசன் ஜயத்திரதன், 
9) சகுனி
10) சகுனியின் மகன் உல்லூகன்
11) சல்லியன்
12) பர்பரிகன்
13) பூரிசிரவஸ்
14) பிரக்கியோதிச நாட்டரசன் பகதத்தன், 
15) அவந்தி நாட்டரசன்
16) காம்போஜ நாட்டரசன்
17) திரிகர்த்த நாட்டரசன் சுசர்மன்
18) கலிங்க நாட்டரசன்
19) ஆந்திர நாட்டரசன்
20) யவணர்கள்
21) சாகர்கள்
22) மகிஷ்மதி
23) கிருதவர்மன் தலைமையிலான துவாரகையின் நாராயணீப் படை
24) 11 அக்குரோணி படையணிகள் கொண்ட தேர்ப்படை, குதிரைப் படை 
25) கலாட் படைவீரர்கள் இருந்தனர்.
மொத்தம் 11 அக்ரோணி படையணிக ளில் 24,05,700 படைகள் கௌரவர் அணியில் போர் புரிய இருந்தனர். சகுனி கௌரவப் படையணிகளு க்கு போர்த் தந்திரங்கள் சொல்லிக் கொடுத்தார். சேர நாட்டு மன்ன ன் “உதியஞ்சேரல்” கௌரவப்படைகளுக்கு உணவு அளித்தார் என் றும் அதனால் உதியஞ்சேரனனை “பெருஞ்சோற்று உதியஞ்சேரலா தன் என்று அழைக்கப்பட்டார் என்று பழந்தமிழ் பாடல் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது.

பாண்டவர்களின் கூட்டணிப்படைகள்

பாண்டவர் கூட்டணிப் படையில் முக்கியமாகப்
1) பாஞ்சால நாட்டு அரசன் துருபதன்
2) துருபதனின் மகன் திருட்டத்துயும்னன்
3) சிகண்டி
4) அபிமன்யு
5) கடோற்கஜன்
6) அரவான்
7) விராடன் 
8) விராடனின் மகன்களான உத்தரன் 
9) சுவேதன்
10) சோமதத்தன்
11) காசி நாட்டு மன்னன்
12) கேகய நாட்டரசன்
13) சேதி நாட்டரசன்
14) மகத நாட்டரசன்
15) பாண்டிய நாட்டரசன்
16) போர்க்கருவி ஏந்தாத ஸ்ரீகிருஷ்ணருடன் 7 அக்குரோணி கொண் ட பெரும் படையணிகள் 15,30,900 படைகளுடன் போரிடஇருந்தன ர்.
பாண்டவர்களின் படைகளுக்கு தலை மைப்படைத் தலைவராக திருட்டத்துயும் னன் நியமிக்கப்பட்டான். பாண்டவப் படைகளுக்கு போர்த்தந்திரங்கள் சொல் லித் தர கிருஷ்ணர் இருந்தார். ஆனால் கிருஷ்ணர் இப்போரில் ஆயுதம் ஏந்திப் போர் செய்யாமல் அர்ச்சுன னின் தேரோ ட்டியாகச் செயல்பட்டார்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...