Apr 17, 2012

அறிஞர் அண்ணாவும், அவரது ஆங்கிலப் புலமையை சோதித்த‍ நிருபரும் – சுவாரஸ்ய உரையாடல்

அறிஞர் அண்ணா தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத் திலும் மிகுந்த புலமையுடையவர் என்று வெளி நாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின. அமெரிக்கா விலிருந்து வெளியாகும் “தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்” என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண் ணாவைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டதும் என்ன தான் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் மேல் நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என்று இறு மாப்பு டன் எண்ணிக் கொண்டிருந்தாராம். அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசின்கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்தது. அப்போது டெல்லி விமான நிலையத் திலேயேஅண்ணாவை மடக் கிப் பேட்டி காண்பது மட்டுமல்லாமல் அவரது ஆங்கிலப் புலமை யையும் சோதித்துப் பார்த்து விடலாம் என்று எண்ணிய அந்த நிருபர் அவ்வாறே அண்ணாவை ப் பேட்டியும் கண்டாராம். விமானத்தி லிருந்து இறங்கி வெளியே வந்து கொ ண்டிருந்த அண்ணாவைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டா ராம். சரி. கேள்விகளைக் கேளுங்கள் என்று அண்ணா சொன்னவுடன் அந்த நிருபர் கேட்டாராம். “டூ யு நோ யுனொ ? சுவற்றில் அடித்த பந்தாகப் பட்டென்று பதில் வந்ததாம். ஐ நோ யுனொ. யு நோ யுனொ. ஐ நோ யு நோ யுனொ பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ! கேள்வி கேட்ட நிருபருக்கு மயக்கம் வராத குறை தான். தட்டுத்தடுமாறிக் கேட்டாராம். எக்ஸ்கியூஸ் மீ. சற்று விளக்கமாகக் கூறுங் கள் என்றா ராம். அன்ணா என்ன விளக்கம் சொன்னார் தெரியுமா? I know UNO (United Nations Organization).You know UNO..I know you know UNO.But I know UNO better than you know UNO. அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டா ர்களாம். கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம். “because என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் : ‘No sentence en

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...