ஆமணக்கு செடியின் விதைகள் கொட்டை முத்து எனப்படுகிறது. இதன் இலைகள், எண்ணெய், வேர் ஆகியவை மருத்துவப் பொருளாகப் பயன்படு கின்றன.
குடிநீரில் ஆமணக்குச் செடியின் வேரைச் சேர்ப்பது வழக்கமாகும். அது போலவே, பல்வேறு வித மான தைலங்களிலும் இந்த வேரைச் சேர்ப்பார்கள்.
சளித்
தொல்லை, ஜலதோஷம் நீங்கவும், காலை, மாலை இரு வேளைகளிலும் சிறி து அளவில்
தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு க் கொடுத்து வர, சளித்தொல்லை குணமா கும்.
சிற்றாமணக்கு எண்ணெய் அடி வயிற்றின் மீது பூசி, அதன் மேல் இந்த இலைகளை வதக்கிப் போட்டால்
மலச்சிக்கல், வயிற்றுவலி குணம் பெறும்.
இதன்
இலைகளைப் பொடியாய் அரை த்து, அதில் ஆமணக்கு நெய் விட்டு வதக்கி ஒத்தடம்
கொடுப்பதால் மூலக் கடுப்பு, கீழ்வாதம், வாத வீக்கம் குணம் பெறும்.
இதன் விதைகள் கல்லீரல் நோய்கள், மண்ணீரல் நோய்களையும் குணப்படுத்துகின்றது.
எனவே ஆமணக்கை பயன்படுத்தி நாமும் நோய்களை விரட்டு வோம்.
Time in Colombo 


























No comments:
Post a Comment