Aug 21, 2012

இதனைத் தான் மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிப்பது என்பார்களோ!



நூறு அடிகள் உயரமான கட்டிடத்தின் கூரையிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற பெண் ஒருவரை அவ்விடத்திற்கு விரைந்து வந்த குடும்பத்தவர்கள் பெரும் இடர்களுக்கு மத்தியில் காப்பாற்றியுள்ளனர்.
சீனாவின் ஷான்ஜியாங் மாகாணத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது நான்கு வயது நிரம்பிய தனது அண்ணனின் மகளை குறித்த பெண் அதே கட்டடத்தின் கூரையிலிருந்து கீழே வீசியுள்ளார்.
இப்பெண்ணின் தற்கொலை முயற்சிக்கு மனதில் காணப்பட்ட விரக்தியே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...