Sep 4, 2012

உலக அலைபேசி பயன்பாடு இந்தியா - சீனா முன்னிலை


புதுடில்லி: நடப்பாண்டு, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், சர்வதேச அளவில், புதிய அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை, நிகர அளவில், 14 கோடியாக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் பங்களிப்பு, 40 சதவீதம் என்றளவில் உள்ளது என, தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், இந்தியா மற்றும் சீனாவில், புதிய அலைபேசி இணைப்பை பெற்றவர்களின் எண்ணிக்கை முறையே, 2 கோடி மற்றும் 4 கோடி என்ற அளவில் உள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...