Dec 22, 2012

தெஹிவளை ஸ்ரீஆஞ்சநேயர் ஆலய திருவிழா 30இல் ஆரம்பம்



கொழும்பு, தெஹிவளை அருள்மிகு ஸ்ரீஆஞ்சநேயர் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் 30ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 9 தினங்கள் திருவிழா நடைபெற்று எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...