Apr 13, 2013

பூமியை நோக்கி வரும் காந்தப் புயல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 ஏப்ரல், 2013


சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட பெரும் வெடிப்பு ஒன்றினால் உருவான காந்தப் புயல் ஒன்று இன்று சனிக்கிழமை பூமியை அடையவிருக்கிறது.
இந்தக் காந்தப் புயலினால் செய்மதிகள், தொடர்பு சாதனங்கள் மற்றும் சக்தி பிறப்பாக்கிகள் ஆகியவற்றில் இடையூறு ஏற்படலாம்.
ஆனால், இவற்றில் முக்கியமாக, பூமியின் மேலே உள்ள ஆகாயப் பரப்பில் ஏற்படக்கூடிய ஒளி வண்ணக் காட்சி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இவை நொதர்ன் லைட்ஸ் என்று அழைக்கப்படும்.
அதிக சக்தியேற்றம் பெற்ற துணிக்கைகள் புவியை மோதுவதால் ஏற்படுவதே காந்தப் புயல் எனப்படும் இயற்கை நிகழ்வாகும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...