Jan 31, 2014

மரணம் எப்ப‍டி இருக்கும்? மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும்? – (நம்ப முடியாத‌) அமானுஷ்யத் தகவல்கள்

 
மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்க ள் எப்படி இருக்கும்? இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் குறித்து ஒரு புதிய
புத்தகம் எழுதி உள்ளார்.
மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது நிகழ இருக்கும் செயல்கள் குறித்து பல மத நூல்களில் காணப்ப டுகின்றன.
ஆனால் மரணம் எவ்வா று இருக்கும் அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறி த்து அனுபவப்பூர்வமான தகவல்களோ குறிப்புகளோ எந்த நூல் களிலும் விரிவாக எழுதப்படவில் லை.
அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு ள்ளதாவது,
சிகிச்சை பெற்று வரும் நோ யாளிகள் குணம் அடைந்து வரும்போது நான் ஒரு செவி லியர் என்ற முறையில் மிகுந் த மகிழ்ச்சி அடைவேன்.
நான் எனது பணியின் போது மரண நிலையில் என்ன நடக் கும் என்பதை அறிந்து கொள் ளும் வகையில் ஒரு நிகழ்ச்சி யை சந்தித்தேன்.
டாம் கென்னார்ட் எனும் 60 வயது புற்று நோயாளி அறுவை சிகிச்சை முடித்து தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டி ருந்தார். சில வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் படுக்கையி ல் இருந்து எழுந்து
நாற் காலியில் அமரும் அள விற்கு குணம் பெற்று இருந்தார்.
இந்த நிலையில் திடீரெ ன அவர் நினைவிழந்து விழுந்தார், அவரது உடல் குளிர்ந்த து. எனது எந்த ஒருகேள்விக்கும் அவர் பதில் சொல்ல வில் லை.
நான் அவரது கைவிரல் நகங்களில் பேனா முனையினால் குத்தி வலி உணர்வை ஏற்படுத்திய போதிலும் அவரது உடல் சிறிதும் அசையவில்லை.
வெகுவேகமாக அவரது தோல் ஈரம் ஆனது, அவரது ஆக்சி ஜன் அளவு குறைந்து இரத்த அழுத்தம் சரிந்தது. அவரது நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்ததற்கு தெளிவான அடையாளங் கள் தெரிய ஆரம்பித்தன.
நான் உடனடியாக அவருக் கு கூடுதல் ஆக்சிஜன் கொ டுத்த பின், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மற்ற செவி லியர்கள் உதவியுடன் அவ ரது படுக்கையில் அவரை கிடத்தினோம்.
மருத்துவருக்கு தகவல் கொடுத்த பின்பு மருத்துவரும் மே லும் ஒரு மருத்துவ நிபுணரும் அங்கு வரும் வரையிலும் டா ம் முற்றிலும் நினைவு இழந்த நிலையில் தான் இருந்தார். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டாமிற்கு நினைவு திரும்ப வில்லை.
பின்னர் நினைவு திரும்பிய டாம் நினைவிழந்து கிடந்த அந்த மூன்று மணி நேரத் தில் அவருக்கு நேர்ந்ததாக கூறிய அனுபவங்களை கேட்டபோது நான் மிகுந்த ஆச்சரிய ம் அடைந் தேன்.
அவர் மூன்று மணி நேரத்திற்குள் வேறு ஒரு உலகிற்கு பய ணம் சென்று வந்ததாக தெரி வித்தார். முதலில் படுக்கை யில் இருந்து மிதந்து எழுந்து அறையின் உச்சிக்கு சென்ற தாகவும் அங்கிருந்து தனது உடல் படுக்கையின் மேல் கிட ந்ததைக் க ண்டதாகவும் அது ஒரு அழகான, அமைதியான, வலியி ல்லாத அனுபவமாக இருந்த தாகவும் தெரிவித்தார்.
அடுத்த நொடியே மருத்துவ மனையின் அறையில் இரு ந்து மறைந்து இளஞ்சிவப்பு நிற அறை ஒன்றில் நுழைந் ததாக அவர் தெரிவித்தார்.
அங்கு ஒழுங்கற்ற கருமை யான முடியும் அழகான கண்க ளையும் கொண்ட ஒருவரை கண்டதாகவும் அவர் அருகில் அவரது தந்தை நின்றிருந்ததாகவும் தெரிவித்தார்.
டாம் தனது உணர்வுகளால் தனது தந்தையுடன் பேசியதாகவு ம் அதன் பின் ஏதோ ஒன்று அவரை தொட்டதை உணர்ந்ததா கவும் கூறினார். அடுத்த கணமே மருத்துவமனை அறையின் உச்சிக்கு திரும்பியதாகவு ம் அங்கிருந்து என்னை யும் மருத் துவரையும் கண்டதாகவும் கூறினார்.
அப்போது நான் லாலிபாப் வடிவிலான ஒரு கருவி யைக் கொண்டு அவரது வாய் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்ததா க பின்னர் அவர் தெரிவித்தார். மேலும் அறையின் திரைச் சீலை அருகில் ஒரு பெண்ணை அவர் கண்டதாகவும் அப்பெ ண் அவரது நாடித்துடிப்பை சோதனை செய்து கொண்டு இரு ந்ததாகவும் தெரிவித்தார்.
டாம் நினைவிழுந்து படுக் கையில் இருந்த அந்த தரு ணங்க ளில் நடந்ததாக கூறிய அனைத்தும் நூறு சதவீதம் சரியாக இருந்த து. அச்சமயத்தில் நான் ஈரமான அவரது வாய் பகுதியை துடைத்துக்கொ ண்டு இருந்தேன்.
திரைசீலையின் அருகில் மருத்துவ நிபுணரும் பிசியோதெர பி மருத்துவரும் நின்றிருந்தனர். இவை அனைத்தும் நடந்தே ரிய அந்த நேரத்தில் ஒழுங்கற்ற கருமையான முடியும் அழ கான கண்களுடனும் கூடிய அந்த ஒருவர் அவரை திரும்ப போக சொன்னதாகவும் அ தன் பின் அவர் மிதந்து வந் து அவரது உடலுக்கு திரும் பியதாகவும் டாம் கூறினா ர்.

மேற்கண்ட இந்த அனுபவ ங்கள் உட்பட மேலும் பலர து மர ண அனுபவங்களை செவிலியர் தனது புத்தகத் தில் விவரித் துள்ளார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...