Mar 4, 2014

திரு சண்முகரத்தினம் நாகலிங்கம் (சண்)

திரு சண்முகரத்தினம் நாகலிங்கம்
(சண்)
மலர்வு : 3 மார்ச் 1943 — உதிர்வு : 2 மார்ச் 2014

யாழ். கட்டுவன் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகரத்தினம் நாகலிங்கம் அவர்கள் 02-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், நாகம்மா(கட்டுவன், தெல்லிப்பளை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கம்மா(கட்டுவன், தெல்லிப்பளை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி(கட்டுவன், டென்மார்க்) அவர்களின் பாசமிகு துணைவரும்,
தனேந்திரன்(டென்மார்க்), தமயந்தி(ஜெர்மனி), தனேஸ்வரி(டென்மார்க்), தனச்செல்வி(இங்கிலாந்து), தமிழரசி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சீவரத்தினம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விக்கினேஸ்வரி(இலங்கை), அப்பையா(இங்கிலாந்து), தவமணி(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவஞானம்(பிரான்ஸ்), சபாரட்ணம்(இலங்கை), சித்திராதேவி(இங்கிலாந்து), காலஞ்சென்ற குணரத்தினம்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,
நளாயினி(டென்மார்க்), சொர்ணலிங்கம்(ஜெர்மனி), சோதிசிவம்(டென்மார்க்), கருணாகரன்(இங்கிலாந்து), மகேந்திரன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
தனுஜன், தனெக்சன், காலஞ்சென்ற தர்வின், நந்தியா(டென்மார்க்), செந்தூரன், மயூரன்(ஜெர்மனி), மிதுசன், விதுரன்(டென்மார்க்), கீர்த்தனா, கீர்த்தன், கீர்த்திகா(இங்கிலாந்து), மதீபன், கார்த்தீபன், கஜீபன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...