Mar 16, 2014

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேர்த் திருவிழா


திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.
 
பிள்ளையார்,முருகன்,அம்பாள் தனித்தனி தேரில் வலம்வந்து அருள்பாலித்தனர். இங்கு அடியார்கள் நூற்றுக்கணக்கில் அங்கபிரதட்சணை செய்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்ததால் இடநெரிசலும் ஏற்பட்டது. 

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...