Apr 22, 2012

கற்பூரவள்ளி

   காய கற்பம் என்பது காயம் என்னும் உடலை என்றும் இளமையுடன் வைத்திருக்க உதவும் மருந்தாகும்.
    சித்தர்கள் தங்களின் தவப் பயனால் கண்டறிந்த மருத்துவ முறைகளில் கற்ப முறைக்கு தனிச்சிறப்புண்டு.
    கற்ப முறையில் 1 மண்டலம் மூலிகைகளை

பெருங்காயம்

     நம்ம தமிழ்நாட்டில் ரசத்தையும், சாம்பாரையும் கமகமக்க வைக்கிற பெருமை பெருங்காயத்தை தான் சேரும். இதை, கடவுளர்களின் மருந்து என்று குறிப்பிடுகிறார்கள்.
    பச்சையாக இருக்கும் போது சகிக்க முடியாது இதனுடைய வாசனை சமையலில் சேர்த்த பிறகு ஆளை அசத்தும்.
    ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான்

கத்தரிக்காய்

   ஆண்டு முழுவதும் கிடைக்கும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்றாகும். கத்தரிப்பிஞ்சும், முற்றிய காய்களும் சமைத்து உண்ண உபயோகப்படுகின்றன.
    வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது.
    கத்தரிக்காய்


    உங்களுக்கு குழந்தைகளை பிடிக்குமா?
    ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களால் ஆபத்தா?
    3D-யில் உங்கள் ப்ளாக் எப்படி இருக்கும்?
    ட்விட்டரில் பரவும் வைரஸ் - எச்சரிக்கை
    ஆன்ட்ராய்ட் மொபைல் பாதுகாப்பானதா?
    Instagram மென்பொருளை வாங்கிய பேஸ்புக்
    பேஸ்புக்கில் கப்பலேறும் மானம்
    கூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்
    இனி அனைவருக்கும் புது ப்ளாக்கர்
    நம்மை முட்டாளாக்கும் கூகுள்?
    Word/Excel கோப்புகளுக்கு பாஸ்வோர்ட்
    நீங்கள் ஆங்கில தளம் வைத்துள்ளீர்களா?
    விகடன் தந்த அங்கீகாரம் - குட் ப்ளாக்
    கூகுள் தேடுபொறியின் அடுத்த பரிணாமம்
    யூட்யூப் வீடியோவை டவுன்லோட் செய்ய
    ப்ளாக்கர் நண்பன் பரிசுப்போட்டி முடிவுகள்
    பதிவு எழுதினால் மட்டும் போதுமா?
    கூகுள் மாற்றங்களும், ரகசியங்களும்
    புதுசா....புத்தம் புதுசா... Google+ Button
    கூகிளின் புதிய வசதி: Google Play
    தமிழ்

Apr 21, 2012

2013ல் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்ப இந்தியா திட்டம்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய விண்கலம் ஒன்றை எதிர்வருகிற 2013 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

இத்திட்டத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் அரசின் அனுமதி

இந்தியாவின் தேசிய பானமாகிறது தேநீர்

இந்தியாவில் பாமரர்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை தினமும் ருசித்து பருகும் பானமாக தேநீர்(டீ) இருந்து வருகிறது.

அந்த வகையில் நமது மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரதான இடத்தை பிடித்த தேநீர் இந்தியாவின்

"அட்சய திருதியை

"அட்சய திருதியை + புகைப்படம்" அட்சயத் திருதியை இரண்டு நாட்களாக மாற்றிவிட்டதாக வந்த செய்தியை படித்து சிரித்தாலும், இது காலப்போக்கில் பல ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வந்த "சித்திரை தமிழ் புத்தாண்டை" அரசியல் ஆதாயத்துக்காக "தை" முதல் நாள் மாற்றியது போல, வியாபார உள் நோக்கோடு நம் வியாபாரிகளாய் மாற்றிக்கொண்டது என்பதை வரும் தலைமுறைகள் மறந்து தங்கள் சேமிப்பை

பிரண்டை மருத்துவக் குணங்கள்:

    பொதுவாக பிரண்டை வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் இனப்பெருக்கம் செய்யப்படிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு

எள் மருத்துவக் குணங்கள்

     கறுப்பு எள் அதிக மருத்துவத் தன்மை கொண்டது. இதில் அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது.
    வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
    எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும்.
    இதன் பூ கண்நோய்களை குணப்படுத்தும்.
    இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.
    இதன் காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டு சாம்பலாக்கி ஆறாத புண்கள் மீது தடவினால் புண்கள் ஆறும்.
    எள்ளின் விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிட்டால் அல்லது எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால்

ஆமணக்கு மருத்துவக் குணங்கள்

   ஆமணக்கு மரம் 5 முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. மடல்களைக் கொண்ட இதன் இலைகள் பெரியதாக அகலமாக இருக்கும். இதன் கொட்டைகள் சாம்பல், கறுப்பு அல்லது பல நிறத்துடன் கோழி முட்டை வடிவில் இருக்கும். இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ முதலான நாடுகளில் பெருவாரியாக வளர்க்கப்படுகிறது.
    கை வடிவமான பெரிய மடல் போன்ற இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். இவை பெரிதாகவும், அகன்றும், மேற்பகுதி

தேங்காய் எண்ணெய் மருத்துவக் குணங்கள்:

    சமையலுக்கு பல எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தேங்காய் எண்ணெயைஅவற்றில் முதலிடம் பிடித்துள்ளது.
    வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழும் மக்களின் ஆரோக்கியத்தை ஆராய்ந்தால் தேங்காய் எண்ணெயின் பயனை பல ஆயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வருவதைக் காணலாம்.
    பாரம்பரிய உணவு முறைகளில் தேங்காய் சேர்த்துச் சமைப்பதே பிரதானமாக இன்றும் உள்ளது. 1930-களில் தென் பசிபிக் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த பல் மருத்துவரான டாக்டர் வெஸ்டன் பாரம்பரிய உணவுகளையும் அதன் ஆரோக்கிய குணங்களையும் ஆராய்ந்தபோது அவற்றை உண்ணும் மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் சிறப்பாக இருந்ததைக் கண்டறிந்தார்.
    தேங்காய் எண்ணெயில் அதிக அளவு கொழுப்புச் சத்து இருந்தாலும் மக்கள் திடகாத்திரமாக இருந்தனர். இதுபோல் 1981-லும் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
    அதிக கொழுப்புச் சத்து கொண்ட தேங்காயைப் பயன்படுத்தும் இந்த மக்களிடம் இதய நோய்க்கான சாத்தியங்கள், இரத்தக் குழாய் கோளாறுகள் எதுவும் காணப்படவில்லை.
    தேங்காய் எண்ணெய் இதய நலனுக்கு ஏற்றது. உடல் எடையைக் கூட்டுவதில்லை. நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை நல்ல விகிதத்தில் கொண்டு செல்கிறது. உடனடியாக உடலுக்குத் தேவைப்படும் சக்தி அளிக்கிறது. தோளில் மினுமினுப்பு, இளமைத் தோற்றம், தைராய்டு செயல்பாடு

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...