Apr 22, 2012

அதிமதுரம்


மருத்துவக் குணங்கள்:

    ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாம்.
    அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக

கற்றாழை


மருத்துவக் குணங்கள்:

    கோடைகாலம் வந்துவிட்டாலே, எல்லோருக்கும் ஒருவிதப் பயம் வந்து ஒட்டிக்கொள்ளும். எப்படித்தான் இந்த வெயிலை சமாளிக்க போகிறோமோ என்ற மன அழுத்தமும் ஏற்படும் இதற்கு இயற்கை கொடுத்திருக்கும் பல அரிய மூலிகைகளை துணையாகக் கொண்டோமானால் பயப்படத் தேவையில்லை.
    வெயிலாவது, மழையாவது எதையும் ஊதித் தள்ளலாம். சாதாரணமாக எங்கும் காணப்படக்கூடிய `கற்றாழை’ ஏகப்பட்ட சக்திகளை தன்னுள்ளே கொண்டுள்ள ஓர் இயற்கை மூலிகை என்பது பலருக்கும் ஆச்சர்யத்தைத் தரும்! வெயில்

நெல்லிக்கனி


மருத்துவக் குணங்கள்:

    முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.
    ஒரு நெல்லிக்கனியில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.
    ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.
    பித்த அதிகரிப்பே முதுமைக்கும்

நெல்லிக்கனி


மருத்துவக் குணங்கள்:

    சித்த வைத்தியத்தில் கரும்பின் வேறு பெயர்களாக புனற்பூசம், இக்கு, வேய் என அழைக்கப்படுகிறது. மருத்துவப் பயன்பாட்டுக்கு கரும்புச்சாறு, சர்க்கரை, வேர் பயனாகிறது. இவை இனிப்பு சுவையுடையது. குளிர்ச்சித் தன்மை கொண்டது.
    இதன் சாற்றை அதிகமாக சாப்பிட்டால் சந்தேக நோயுண்டாகும். மிதமாக சாப்பிட்டால் வெள்ளை, அழற்சி பெருக்கு அடங்கும்.
    இதன் சாறு பித்தத்தைக் குறைக்கிறது.
    இது பித்தத்தைப் போக்கிடும். வயிற்றுப் புழுக்களையும், நீரிழிவையும் ஏற்படுத்தும்.
    கரும்பின் சாற்றைக் காயச்சி சர்க்கரை

கரும்பு

  மிகவும் இனிப்பாக இருக்கும். விக்கலை நிறுத்தும். உடம்பு எரிச்சலைத் தணிக்கும். இதனுடன் தயிரும் சேர்த்துக் குடிக்கலாம்.
    சர்க்கரையைப் பாகு செய்து உணவுப் பொருட்களை நெடுநாள் சேமித்து வைக்கலாம். ஜலதோஷம், நீர்ப்பீனிச நோய்களைப் போக்கவும் தரலாம்.
    செம்பு, வெள்ளப் பாஷாணம்

சோம்பு


மருத்துவக் குணங்கள்:

    பொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். சிலர் அதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். ஆம் உண்ணும் உணவை ஜீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் ஜீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள்.
    இதை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று

Naanum Oru Penn 14-03-2012 Zee Tamil Tv Serial | Nanum Oru Pen 14th March 2012-Tamil TV Shows & Serials | Sun tv | Vijay tv | Jaya tv | Kalaignar tv | Raj Mega ZeeTamil

Naanum Oru Penn 14-03-2012 Zee Tamil Tv Serial | Nanum Oru Pen 14th March 2012-Tamil TV Shows & Serials | Sun tv | Vijay tv | Jaya tv | Kalaignar tv | Raj Mega ZeeTamil

தூதுவளை



மருத்துவக் குணங்கள்:

    தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது.
    தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து

கீழாநெல்லி




மருத்துவக் குணங்கள்:

    நவீன மருந்தியல் ஆய்வுகளின் மூலம், கீழாநெல்லியானது காளான் நோய்கள், புற்றுநோய்கள், இறுக்க நோய்கள் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுவதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இம்மூலிகைக்கு, இரத்தத்தில் சர்க்கரையின்

தேன் மருத்துவக் குணங்கள்:

அழகு மலர்கள் மனிதர்களுக்கு வழங்கும் இயற்கை, ஒப்பற்ற மருந்து தேனாகும்.

பலவகை தேன்கள் கிடைக்கின்றன. இனிப்பு சுவையாக இருந்தாலும் சுத்தமான தேன் உடலுக்கு கசப்பு சுவையைக் கூட்டி நரம்புகளைப் பலப்படுத்தும். உடலுக்கு உடனடி சக்தி தரும். நாக்கில் பட்டவுடன் உயிர் காக்கும் மருந்தைப்போல் உடனடியாக இரத்தத்தில் கலக்கும்.

தேன் சுவைக்கு இணையான பொருள் எங்கும் கிடைக்கவில்லை. கண் ஒளி கூட்டும். விளையாட்டு துறை அன்பர்களுக்கு இழந்த சக்திகளை உடனடியாக மீட்டுத்தரும். 80% காரம், 20% அமிலம் கலந்த மனிதனின் சரிவிகித உணவு. கழிவுகள் இல்ல

திப்பிலி சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் மூலிகை ஆகும். அதிக அளவில் மருத்துவ குணங்கள் மிகுந்தது. மேலும் இஞ்சியில் குறிப்பிடும் படி பல சத்துக்களும் உள்



திப்பிலியில் காணப்படும் சத்துக்கள்:

    ஈரம் = 12.5 gm
    புரதம் = 13.2 gm
    கொழுப்பு = 4.7 gm
    கனிமங்கள் = 6.0 gm
    நார் பொருள் = 5.2 gm
    கார்போஹைடிரேட்டுகள் = 58.4 gm
    ஆற்ற்ல் சக்தி = 329kcal
    கால்சியம் = 460 mg
    பாஸ்பரஸ் = 325 mg
    இரும்பு = 13.5 mg

இவை அரிசி திப்பிலியில் காணப்படும் சத்துக்கள் ஆகும்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...