May 5, 2012

ஆரோக்கிய சமையல்

தேவையான பொருள்கள்:
  1. முட்டைகோஸ் = அரை கிலோ
  2. வெங்காயம் = 1
  3. தக்காளி = 2
  4. மஞ்சள் தூள் = சிறிதளவு
  5. மிளகாய் தூள் = 3 தேக்கரண்டி
  6. கடுகு = சிறிதளவு
  7. சீரகம் = அரை ஸ்பூன்
  8. உளுந்து = அரை ஸ்பூன்
  9. எண்ணெய் = தேவையான அளவு
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • முட்டைகோஸை தேவையான அளவில் நறுக்கி கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டடையும் நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் மற்றும் உளுந்து போட்டு தாளித்து அதில் வெங்காயம் போட்டு வதக்கி வெந்ததும் தக்காளி போட்டு வதக்கவும்.
  • பிறகு முட்டைகோஸை போட்டு சிறிது சிறிது புளி தண்ணீர் விட்டு கிளறி மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு ந‌ன்றாக கிளறி மூடி வைத்து இடையிடையே திறந்து கிளறி விட்டு சிறிது நேரம் கழித்து இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சுவையான மற்றும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான முட்டைகோஸ் காரக்குழம்பு தயார்.
மருத்துவ குணங்கள்:
  • முட்டைக்கோஸில் வைட்டமின் “C” மற்றும் வைட்டமின் “B6″, வைட்டமின் “A”அதிக அளவில் உள்ளது.
  • மேலும் கொழுப்பு 0.1g 0%, சோடியம் 16mg 1%, கார்போஹைட்ரேட்டுகள் 5.2g 2%, நார்ச்சத்து உணவு 2.2g 9%, சர்க்கரைகள் 2.8g, புரதம் 1.1g 2%, கால்சியம் 4%, இரும்பு 2%, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவைமுட்டைக்கோஸில் காணப்படுகிறது.
  • முட்டைக்கோஸ் தாவரத்தின் இலை பகுதியை தான் நாம் உணவாக சாப்பிடுகிறோம். இந்த முட்டைக்கோஸ் நுரையீரல் மற்றும் வயிற்று வலி, குடல் புண்கள் போன்ற வயிறு
இது தரையோடு படர்ந்து வளரும் சிறுசெடி,  வட்டமான சில மலர்களை உடையது. பொதுவாக நீலநிறமாகவும், அரிதாக வெண்ணிற, செந்நிற மலர்களும் காணப்படும். விஷ்ணுக் கிரந்தி என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகமெங்கும் தரிசுகளில் தானே வளர்கிறது. செடிகள் முழுவதும் மருத்துவக் குணமுடையது.


மருத்துவக் குணங்கள்:
  1. விஷ்ணுக் காந்தி நோய்நீக்கி உடல் தேற்றியாகவும், கோழையகற்றியாகவும், வியர்வை பெருக்கியாகவும், தாது பலமூட்டியாகவும் செயல்படுகிறது.
  2. விஷ்ணுக் காந்தி சமூலம் 5 கிராம் எடுத்து பால்விட்டு நெகிழ அரைத்துப் பாலில் கலக்கி வடிகட்டி மூன்று வேளையும் கொடுத்து வந்தால் சீதபேதி, காய்ச்சல், மேகம், என்புருக்கி, இரைப்பு, இருமல், ஈளை, வாதம், பித்தம்

நிலக்கடலைப்பால்




தேவையான பொருட்கள்:

    நிலக்கடலை-1கப்
    முந்திரி-5
    ஏலக்காய்-சிறிதளவு

செய்முறை:

    நிலக்கடலைப் பருப்பை ஒரு நாள் தண்ணீரில் ஊற வைக்கவும்,
    பின் துணியில் சுற்றி வைத்தால் முளை விட்டிருக்கும்.
    இத்துடன் ஊறிய முந்திரிப் பருப்பை சேர்க்கவும்.
    பின்பு   இவைகளுடன்  சிறிதளவு ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில்  அரைக்க வேண்டும்.
    இப்பொழுது சுவையான நிலக்கடலைப்பால் தயார். இதை உணவாகப் பருகலாம்.

மருத்துவக் குணங்கள்:

    மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு மற்றும் பற்கள், எலும்புகளின் பலத்திற்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.
    எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது.
    ஒபிசிட்டி பிரச்சினை உள்ளவர்கள், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சர்க்கரை சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. குறைந்த அளவே உணவை சாப்பிட

சதாப்பு இலை




இப்பயிர் மலைப் பிரதேசங்களில்செளிப்பான காடுகளில் இயற்கையாக வளர்கிறது. இதன் பூர்வீகம் தெற்கு ஐரோப்பா, வட அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகமாகக் காணப்படும் இது வறட்சியைத்தாங்கக் கூடியது. அருவதா செடிகளை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்கலாம் செடிகள் 2 – 3 அடி உயரம் வரை வளரும். இலைகள் சாம்பல் நிறத்தில் இருக்கும். இலைகள் 3 – 5 அங்குல நீழமுள்ளவை இலை நீலம் கலந்த பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் அரை அங்குலம் நீளத்தில் நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஜூன், ஜூலை மாதத்தில் பூக்கும். செடிகள் விதை,வேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகின்றன. நட்ட 2 முதல் 3 மாதங்களில் இலைகளை அறுவடை செய்து நேரடியாகவோ அல்லது பதப்படுத்தியோ பயன்படுத்தலாம். இதை வீட்டு அலங்காரச் செடியாகவும் வளர்க்கிறார்கள். இதற்கு சதாப்பு இலை என்று வேறு பெயரும் உண்டு. இந்தச்செடிஅருகே நாய், பூனை, பாம்பு, ஈ,

அழிஞ்சில்


அழிஞ்சிலின் தாவரவியல்பெயர்-ALANGIUM LAMARCKII ஆகும். ALANGIACEAE என்ற தாவரக்குடும்பத்தைச் சார்ந்தது. இது கறுப்பு, வெள்ளை, சிவப்புப் பூக்கள் என வேறுபட்டு காணப்படுகிறது. வேர்ப்பட்டை, இலை, மற்றும் விதை ஆகியவைகள் மருந்தாக பயன்படுகிறது.  அழிஞ்சில் எல்லா நிலங்களிலும் வளர்க் கூடிய சிறு மரம். ( 15-20 அடி உயரம் ) நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம். செம்மஞ்சள் நிறமுள்ள பழங்களையுடையது. தமிழகமெங்கும் புதர் காடுகளிலும் வேலிகளிலும், தானே வளர்கிறது. இதில் சிவப்பு, கறுப்பு, வெள்ளை முதலிய பூக்களையுடைய மரங்கள் உண்டு. இவற்றில் சிவப்புப் பூ உடைய மரம் மருத்துவப் பயன் மிக்கதாகக் கருதப்படுகிறது. இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

அழிஞ்சில்மருத்துவக் குணங்கள்:

    நோய் நீக்கி, உடல் தேற்றுதல். வாந்தி உண்டு பண்ணுதல். பித்த நீர் சுரப்பை மிகுத்தல், வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல் காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவ குணமுடையது.
    அழஞ்சிலில் செய்யப்படும் மருந்துகளைத் தொடர்ச்சியாக 1 வாரத்திற்கு மேல் கொடுப்பின் வாந்தி, வயிற்றுப் போக்கு,

பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்




    என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.
    தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை.
    இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.
    மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.
    இதயத்தை பலப்படுத்தும் தாமரை.
    தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.
    இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி).
    மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ்.
    நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.
    மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.
    வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.
    உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.
    மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.
    குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.
    ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.
    கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.

இலைச் சாறுகளின் மருத்துவக்குணங்கள்






    அருகம்புல் சாறு அருகம்புல் சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து இரண்டு வாழைப்பழகங்களுடன் ஒருவேளை உணவை முடித்துக்கொள்ளவேண்டும். எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு புதிதாக க்ளுகோஸ் வாட்டர் ஏற்றியது போல் உடலுக்குப் புது இரத்தம் செலுத்தப்பட்டது போலவும் அதிக சத்துக்களை அளிக்கிறது.இரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அமிலத்தன்மையை குறைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்குகிறது. அருகம்புல் பச்சையம் இரத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து இரத்த விருத்தியை உண்டாக்கிறது. வாய் துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது

கீரைகள்




சில தாவரங்களின் இலைப்பகுதியை நாம் உணவாக சாப்பிட்டு வருகிறோம். இவற்றை தாம் “கீரைகள்” என்று கூறுவர். கீரைகள் பொதுவாக அனைவரும் சாப்பிடும் உணவு ஆகும். இருப்பினுன் அதை சரியாக எடுக்காமலும் இருக்கின்றனர். தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்தவிதமான நோய்களும் நம்மை நெருங்காது. உடலுக்கு சக்தி அளிக்கக்கூடியது. கண்களுக்கு மிகவும் சிறந்தது. எல்லா விதமான கீரைகளிலும் ஒவ்வொறு விதமான மருத்துவ குணங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

வெந்தயக்கீரை
    வெந்தயக்கீரை

முருங்கைக்கீரை
    முருங்கைக்கீரை

அரைக்கீரை
    அரைக்கீரை



கீரைகளின் மருத்துவ குணங்கள்:

வெந்தயக்கீரை:

    வெந்தயக்கீரை உடலுக்கு ஊக்கத்தை அளிக்க கூடியது. வயிற்றுப்புண்கள் மற்றும் பேதியை குறைக்கும். அதிகமாக இரும்பு சத்துக்கொண்டது.
    இந்த கீரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான நோய்கள் குறையும்.

முருங்கைக்கீரை:

    இந்த கீரை மிகவும் சக்தி மற்றும் வலிமை வாய்ந்த

முளை தானியங்கள்



முளை தானியங்கள் அற்புத, அதிசய உணவுகள் அதிக அளவில் தெம்பும், ஆரோக்கியமும், ஆற்றல், உடல் சக்தி, உழைப்பு சக்தி தரும் ஒப்பற்ற உணவுகள். நமது உணவின் ஒரு அங்கமாக, சமைக்காமல் சேர வேண்டும். எல்லா இடங்களிலும் இப்போது முளைக்க வைத்தும் கிடைக்கிறது. பச்சைபயறு, வேர்க்கடலை, கோதுமை, கேழ்வரகு, கம்பு, மூக்குக்கடலை, உளுந்து போன்றவைகளில் இருந்து முளை தானியங்கள் தயாரிக்கலாம்.

கொண்டைக் கடலை
    கொண்டைக் கடலை

பச்சைபயறு
    பச்சைபயறு

கோதுமை
    கோதுமை



முளை தானியங்கள் தயாரிக்கும் முறை:

    50 கிராம் தானியங்கள் முளைத்த பின் 300 கிராம் முதல் 400 கிராம் வரை பெருகிவிடும். 8 முதல் 12 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். நன்றாக ஊறிய பின் ஈரப் பருத்தி துணியில் அத்தானியங்களைக் கட்டி 8 முதல் 12 மணி நேரம்

வைட்டமின்கள்



உடலுக்கு தேவைப்படும் பல்வேறு வகையான வைட்டமின்களை குறிக்க ஆங்கில எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏ, பி, சி, டி, ஈ, கே ஆகிய வைட்டமின்கள் உடலுக்கு மிகவும் அவசியமானவை. இந்த வைட்டமின்கள் சரியான விகிதத்தில் நம்முடைய உணவில் இருக்க வேண்டும். வைட்டமின்கள் நம்முடைய உடலுக்கு ஆற்றல் எதையும் வழங்கவில்லை என்றாலும் உணவு ஜீரணமாவதற்கும், வளர்சிதை மாற்றங்கள் நிகழ்வதற்கும் தேவையான என்ஸைம்கள் உருவாவதற்கு அவை உதவுகிறது.

வகைகள்:

    வைட்டமின்கள் பொதுவாக இரண்டு வகைப்படும். கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள். நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள். இந்த இரண்டு வகையான வைட்டமின்களும் உடலில் பற்றாக்குறைவானால் பலவித

உணவுகளின் மதிப்புகள்



நோய்கள் இல்லாமல் அல்லது குறைபாடுகள் எதுவும் இல்லாமல் இயல்பாக இயங்கி வரும் உடல் தான் ஆரோக்கியமான உடல் என்று உடல் ஆரோக்கியத்திற்கு பொதுவான விளக்கம் அளிக்கலாம்.

    வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குரைகளும் சம நிலையில் இருக்கும் உடல் தான் ஆரோக்கியமான உடலாக கருதப்படும். இந்த மூன்றும் தான் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை கட்டுப்படுத்துகின்றன என்றும் இவற்றுள் ஒன்று அல்லது பல இயல்பு நிலை திரிந்து கூடுவதாலோ அல்லது நம்முடைய பழங்கால மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
    கபம் தலை மற்றும் கழுத்து வரையிலும், பித்தம் தொண்டையிலிருந்து இடுப்பு வரையிலும், வாதம்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...