May 7, 2012

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று

தக்காளிப் பழத்தின் மருத்துவ பயன்கள்

தக்காளிப் பழத்தின் மருத்துவ பயன்கள் 
தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள

சாப்பிட்ட உடனே ஜில்லுனு குடிக்காதீங்க!

சாப்பிட்ட உடனே ஜில்லுனு குடிக்காதீங்க! இதயத்திற்கு நல்லதில்லை

உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு

மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!


மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!

"மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்

அரிய சுவையான தகவல்கள்


அரிய சுவையான தகவல்கள்
விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில்
சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.

1) தாமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே
மாதங்கள் தான்.

2) தாமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம்,

பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்


பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய், மஞ்சள் அரைத்து பூசி வர விரைவில் புண் ஆறி விடும்.

தயிரை தலைக்குத் தேய்த்து ஊறிய பின் சீயக்காய் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்..

பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிட்டால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பால் அதிகமாக சுரக்கும்..

இரவில் செம்பருத்திப் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டு படுத்து காலையில் எடுப்பதால் மூளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.பேன் பொடுகு அகலும்..

தந்தத்தால் ஆன அழகான அலங்காரப் பொருள்கள் நாளடைவில் மஞ்சள் நிறமடைந்து மங்கி விடும் இதற்கு எலுமிச்சை

ஒரு நிமிடத்தில் அப்படி என்னத்தான் நடக்கிறது இன்டர்நெட்டில்?


ஒரு நிமிடத்தில் அப்படி என்னத்தான் நடக்கிறது இன்டர்நெட்டில்?
இன்டர்நெட் யுகம் என்று அனைவரும் கூறுகையில், அப்படி இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்பதையும் ஒரு பார்வை பார்ப்போம். ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது இன்டர்நெட்டில்.
உலகம் முழுவதும் தகவல் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் மூலம் 1 நிமிடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேடுதல்கள் நிகழ்கின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பேரால் பார்க்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் ஃபேஸ்புக்கில் ஒரு நிமிடத்திற்கு 2 லட்சத்தி 77 ஆயிரம் லாகின்கள் செய்யப்படுகின்றன.

மனதில் தோன்றியவற்றை அப்பொழுதே நம்மை

திரு A. P. J. அப்துல் கலாம்

திரு A. P. J. அப்துல் கலாம்

சமீபத்தில் திரு A. P. J. அப்துல் கலாம் அய்யா அவர்களுக்கு,SR ஜிண்டால் அவார்டாக ஒரு கோடி ரூபாய் கிடைத்தது. அதனை தலா 25 லட்ச ரூபாயாகப் பிரித்து நான்கு நிறுவனங்களுக்கு

அருகம்புல்லின் அருமை...


அருகம்புல்லின் அருமை...

நம்மில் பலர் அருகம்புல்லை பூஜை அறையில் வைத்துப் பயன்படுத்துவதுண்டு. ஆனால், அருகம்புல்லின் மருத்துவப்

வெள்ளரி




வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும்.
வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால், தாதுப்பொருட்களான

காளான்!!!


ஆன்டிஆக்ஸிடென்டுகளின் தாய்......காளான்!!!

காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள்(whole grains), கொட்டைகள் (nuts), மற்றும் டீ,காபி ஆகியவற்றில்- இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்டுகள்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...