May 22, 2012

நிலநடுக்கம் - வீடு ஆடினாலும் ஆபத்து இல்லை!--உபயோகமான தகவல்கள்

நிலநடுக்கம் - வீடு ஆடினாலும் ஆபத்து இல்லை!

நிலநடுக்கம் ஜப்பானில் ஏற்பட்டது, சுமத்ராவில் ஏற்பட்டது என்றுதான் இத்தனை நாளும் செய்திதாள்களில் படித்து வந்தோம். இனி அப்படி இருக்க முடியாது. காரணம், தமிழகத்தின் சென்னை, கோவை பகுதிகள் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளாகவும், மிதமான அபாயம் என்கிற 3-வது நிலை பட்டியலில் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
ந்த வகையில், தற்போது ஐந்து மாடிக்கு மேல் கட்டப்படும் கட்டடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டி ருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பிறகுதான், தற்போது பிளான் அப்ரூவலே தருகிறார்கள். ஐந்து மாடிகளுக்கு மேல்தான் என்றில்லை; பொதுவாகவே நாம் கட்டும் வீடுகள்
நிலநடுக்க அதிர்வுகளைத் தாங்கக் கூடியவைகளாக அமைப்பதே நல்லது. நில அதிர்வுகளைத் தாங்கும் வீடுகளை எப்படி அமைப்பது..? என சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சிவில் இன்ஜினீயரிங் பிரிவின் டீன் எம்.சேகரிடம் கேட்டோம். அவர் கொடுத்த முக்கியமான சில டிப்ஸ்கள் இனி..!
முதலில் நாம் கவனமாக இருக்க வேண்டியது, எந்த சூழ்நிலையிலும் செங்கல், கம்பி, சிமென்ட் போன்றவற்றின் தரத்தில் விட்டுக் கொடுக்க கூடாது.
செங்கல் கட்டடம் எனில் நான்கு அடி உயரத்துக்கு ஒரு சுற்று என்ற வகையில், ஒரு மாடி கட்டடத்துக்கு குறைந்தபட்சம் இரண்டு சுற்றாவது கான்க்ரீட் பெல்ட் அமைக்க வேண்டும்.

கார் பார்க்கிங் செய்ய ஒதுக்கப்படும் கீழ்த்தளத்தை லேசான தூண்களோடு இப்போது நிறுத்திவிடுகிறார்கள். அது தவறு. சுவர் அமைக் காதபட்சத்தில் தூண்களின் பருமனையாவது அதிகப் படுத்துவது அவசியம். அல்லது பருமன் அதிகமுள்ள கம்பிகளைப் பயன்படுத்த வேண்டும். நிலநடுக்க அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் கட்டப்படும் கட்டடம், சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். ஸ்டைலுக்காக கிராஸ் டிசைன் செய்யக் கூடாது.
கான்க்ரீட் கட்டடங்களில் தூண்களும் உத்திரமும் சேருமிடத்தில், அவற்றில் பிணையப்படும் 'ரிங்’ எனப்படும் கம்பி வளையங்கள் வழக்கத்தைவிட நெருக்கமாக இருக்க வேண்டும். உதாரணமாக 5 அங்குலத்துக்கு ஒரு 'ரிங்’ பொருத்தப்படுகிறது எனில், குறிப்பிட்ட ஜாயின்ட்களில் 4 அங்குலத்துக்கு ஒரு 'ரிங்’ பொருத்தப்பட வேண்டும்.
20, 25 அடுக்குகள் என மிக உயரமான கட்டடங்களில் தூண்களுக்கும் உத்திரங்களுக் கும் இடைப்பட்ட பகுதியை செங்கல்லை கொண்டு மட்டும்  சுவர் அமைக்காமல், இடையிடையே கான்க்ரீட் சுவர் அமைக்க வேண்டும். அது மட்டுமல்ல, கட்டடத்தின் அடிப்பகுதியிலிருந்து மேல் பகுதி வரைக்கும் ஷியர்வால் (sலீமீணீக்ஷீஷ்ணீறீறீ) எனப்படும் கான்க்ரீட் சுவரை அமைக்க வேண்டும். லிஃப்ட் அமைக்கப்படும் இடத்தில் லிஃப்ட்டைச் சுற்றிலும் ஷியர்வால் அமைக்கலாம். நிலநடுக்க அதிர்வின் விசை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் இருக்கும் என்பதால், அந்த விசையை இத்தகைய ஷியர்வால் சமன்படுத்தி கட்டடம் விரிசல் விழாமல் தடுக்கும்.
நிலநடுக்க அபாயப் பகுதிகளில் கருங்கல்லை வைத்து கட்டடங்கள் கட்டக் கூடாது. இது செங்கல்லைவிட பல மடங்கு ஆபத்தானது.
ஐந்து மாடி, பத்து மாடி என மிக உயரமான கட்டடங்களில் 'டேம்பர்’ (பீணீனீஜீமீக்ஷீ) அமைப்பது பாதுகாப்பை அதிகப்படுத்தும். 'டேம்பர்’ என்பது ஷாக் அப்ஸர்வர் ஸ்பிரிங் போன்று நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை கொண்டது. இதனை உத்திரங்களின் எதிரெதிர் முனைகளுக்கு இடையே பொருத்துகிறபோது நிலநடுக்க அதிர்வின் விசைகளை பிரித்துக் கொடுத்து

30 வகை காம்பினேஷன் ரெசிபி - 30 நாள் 30 வகை சமையல்




'ஜோடி பொருத் தம் சரியாக அமைய வேண்டும்’ என்பது மண வறைக்கு மட்டுமல்ல... சமையலறைக்கும் அட்சரசுத்தமாக பொருந் தும். இட்லி - சாம்பார், பூரி - மசாலா என்றெல்லாம் ருசியோடு உணரப்பட்ட காம்பினேஷன்களை அடித்துக் கொள்ளவே முடியாது.  இதே போல பல வகையான 'ஜோடி அயிட்ட'ங்களை, '30 வகை காம்பினேஷன் ரெசிபி’ என்ற பெயரில் வழங்கி இருக்கிறார் சமையல் கலை நிபுணர் ..
''குழல் புட்டு - பயறு கறி, குருணை அரிசி உப்புமா - கொத்சு போன்ற சுவை யான அயிட்டங்களுடன், இடியாப்பம் - தேங்காய்ப்பால் மாதிரியான வயிற்றுக்கு இதம் அளிக்கும் காம்பினேஷன்களையும் தந்திருக்கிறேன். இவற்றையெல்லாம் செய்து பரிமாறினால், உறவு வட்டத்தில் நீங்கள்தான் பெர்மனன்ட் கிச்சன் குயின்'' என்று உற்சாகப்படுத்தும் பத்மாவின் ரெசிபிகளை,

தினமும் இரண்டு மிளகு சாப்பிடுங்கள்


நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி... பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும்

பெடிக்யூர்


என் தாயாருக்கு சர்க்கரை நோய் இருந்ததால், அவருக்கான பாத பரா மரிப்பை மருத்துவர், அழகுக்கலை நிபுணர் என இருவரிடமும் கலந்தாலோசித்து மேற்கொண்ட தால், அதில் எனக்குப் பரிச்சயம் அதிகம். அந்த அடிப்படையில் அதை உங்களுக்குப் பகிர்கிறேன்.
நம் உடலின் மொத்த எடையையும் தாங்கும் பாதங்களுக்கு... பல முக்கிய நரம்புகள் ஓடும் பாதங் களுக்கு... நிச்சயமாகக் கொடுக்கப்பட வேண்டும் உரிய பராமரிப்புகள்! அழகு

குழந்தைகள் ''உயரமாக வளர உளுந்து தைலம் உதவும்


குழந்தைகள் ஆரோக்கியமாக வளர சித்தவைத்தியம் எனும் நம்முடைய பாரம்பரிய வைத்தியம் என்ன சொல்கிறது? அதைப் பற்றி சென்னை, தாம்பரம், தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் சித்த மருத்துவர் வேலாயுதம் இங்கே பேசுகிறார்.

''
ரத்த ஓட்டம் உடலில் பாய்கிற மாதிரியான செயல்களைச் செய்யாதபோது உயரம் தடைப்படலாம். கூன் போட்டபடி, சாய்ந்தபடி நாற்காலியில் உட்காருவதால் எலும்பின் வளர்ச்சி தடைப்படும். இப்போதைய குழந்தை களுக்கு அசைவு என்பது கொஞ்சம்கூட இல்லை. பலரும், 'கறுத்துவிடுவான்' என்று வெயில்படாமல் வளர்க்கிறார்கள். இதெல்லாமே எலும்பு வளர்ச்சியைத் தடைபோடும் விஷயங்கள்தான்.
உளுந்து தைலத்தை வாங்கி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்), காலையில அரை மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் உடம்பில் தடவி விளையாட விடவேண்டும். எகிறி குதித்துத் துள்ளி விளையாட பழக்க வேண்டும். இவையெல்லாம் உயரமாக வளர்வதற்கான வழிகள்!" என்று சொன்ன வேலாயுதம், முக்கியமான சில டிப்ஸ்களை பட்டியலிட்டார்...
பிறந்தது முதல் ஆறு மாதங்கள், தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்கவேண்டும். மருத்துவ குணம் வாய்ந்த தாய்ப்பால் குடிக்கும் குழந்தை ஒல்லியாக இருந்தாலும், எதிர்ப்புச் சக்தியும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்கும்.
நன்றாக தண்ணீர்விட்டு தலைக்கு குளிப்பாட்டுவது, உடல் வளர்ச்சிக்கு அஸ்திவாரம். குழந்தை ஒரு களிமண் போல்தான். குளிப்பாட்டும்போது, கை, கால்களை நன்றாக இழுத்துவிடவேண்டும். எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.
ஆறாவது மாதம் முதல்... வெந்த புழுங்கல் அரிசிச் சோறு, மசித்த பாசிப்பருப்பு இவற்றுடன் பசுநெய் சேர்த்து கொடுப்பது, கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச் சத்துக்கள் நேரடியாக உடம்பில் சேரும்.

8-
ம் மாதத்திலிருந்து முட்டையின் மஞ்சள் கரு, ஒரு வயதிலிருந்து முட்டையின் வெள்ளைக்கரு, காய்கறி, தினம் ஒரு கீரையை மசித்துச் சாதத்துடன் கலந்து கொடுத்து வந்தால்... வைட்டமின், தாது உப்புக்கள்

குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?


தம் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் உண்டு. உயரமானவர்களுக்கு சமூக சூழ்நிலைகளில் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. நான்கு பேர் மத்தியில் உயரமான ஒருவர் நிற்கும் போது இயல்பிலேயே உயரமானவர் மனதில் உயர்ந்த மனப்பான்மையும்

மன அழுத்த மேலாண்மை



- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -
டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவைபிரச்சனையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம்.கோடி கோடியார் பணத்தைக் கொட்டி வியாபாரம் செய்யும் பெரும் வியாபாரியோ, அல்லது மரம் ஏறிப் பிழைக்கும் மிகச் சாதாரண தொழிலாளியோ அல்லது இவ்விருவருக்கும் இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒருவரோ, யாராக இருந்தாலும் செல்போன் இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கையை வாழ முடியுமா? கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெசின் போன்ற வீட்டு உபகரணங்கள் இல்லாமல் ஓர் குடும்பத்தலைவியால் இனி

Top 25 Wild Bird Photographs of the Week #13

Top 25 Wild Bird Photographs of the Week #13


முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

15 முதல் 49 வயதுவரை

உடைய 49000 பெண்களிடம் இது குறித்து ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. இதில் இதயநோய் பாதிக்கப்பட்டவர்களும் பங்கேற்றனர்.

அவர்களுக்கு வாரம் 3 நாட்களுக்கு மீன் உணவு கொடுக்கப்பட்டது. அவர்களின் உடல்நிலை குறித்து பின்னர் கேள்வி கேட்கப்பட்டது. அதில் மீன் உணவு உட்கொண்டவர்களுக்கு இதயநோய் பாதிப்பு குறைந்தது தெரியவந்தது.

ஒமேகா கொழுப்பு அமிலம்

மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு ரத்தநாளங்களில் படிவதை தடுக்கிறது.


இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. இதனாலேயே இதயநோய் பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வயதான பெண்களுக்கு

மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வறுத்த மீனை சாப்பிடுவதை காட்டிலும், இதர முறையில் சமைத்து சாப்பிடும் மீன் உணவே நல்ல பலனை தருகிறது.

அமெரிக்காவில் உள்ள சிகாகோவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டொனால்டுலாயிட் ஜோன்ஸ் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.


சராசரியாக 63 வயது உள்ள பெண்கள் 84 ஆயிரம் பேரிடம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ஓவன் முறையில்
நமது உடலில் தீமை விளைவிக்கும் கொழுப்பு, நன்மை தரும் கொழுப்பு என இரண்டு வகைகள் உள்ளது. இரண்டுமே சம அளவில் இருந்தால் மட்டுமே உடல் நிலை சமநிலைப்படும்.தீமை பயக்கும் கொழுப்பின் அளவு அதிகரித்தால் உடல் பருமன், இதய பாதிப்புகள் ஏற்படும். அது மட்டுமின்றி மூளை செயல்பாடு, நினைவாற்றலும் பாதிக்கப்படும் என்பது தற்போதைய ஆய்வில் தெரியவந்தது.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ப்ரிகாம் அண்ட் உமன்ஸ்

மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!!


முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

15 முதல் 49 வயதுவரை உடைய 49000 பெண்களிடம் இது குறித்து ஆய்வு

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...