May 24, 2012

நடைப்பயிற்சி தரும் நன்மை


இளம் காலைப்பொழுதிலும், சூரியன் மறையும் முன் உள்ள மாலைப் பொழுதிலும் பூங்காவில், கடற்கரையில், ஆற்றங்கரையில் அல்லது திறந்த வெளில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. அதற்கு தேவையான நடைக் காலணி அணிய வேண்டும். பருத்தி ஆடை அணிவது நல்லது. தினமும்  45 நிமிடங்கள் நடக்க வேண்டும்.

இளைஞர்கள் கூடுதல் நேரம் நடக்கலாம். விளையாடுவது,ஓடுவது போன்ற

கோடை வியர்வையில் குளிப்பவரா நீங்கள்


கோடை வந்தாலே அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. சிலரது வியர்வை நாற்றம் தாங்க முடியாதது. இத்தனைக்கும் பார்க்க `டிப்டாப்'பாக இருப்பார்கள். இன்னும் சிலர் வாசனைத் திரவியங்களை உடம்பில் தேவைக்கு அதிகமாகவே தெளித்திருப்பார்கள். ஆனால் அதையும் தாண்டி இந்த வியர்வை நாற்றம் எட்டிப்பார்த்து விடுவது தான் கொடுமை.

10 வகை கல்லீரல் நோய்களை உண்டாக்கும் நொறுக்குத்தீனிகள்


கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது

பாய்ந்து வரும் சிங்கத்தின் தலையில் விழுந்த வெடியால் உயிர் தப்பிய வேட்டைக்காரர்கள்

May 23, 2012



நெல்லைக் குத்தினால் உடலைப் போஷிக் கும் சத்தான அவல் கிடைக்கும். அவலை உணவாக்கி இந்த உடலின் ஆயுளை நீட்டலாம். அதேபோல் நம் மனமென்னும் நெல்லைக் குத்தி சீராக்கினால், நம்முள் சிவலயம் உண்டாகி, ஆத்ம மேம்பாட்டிற்கான உன்னத வழி நமக்குள் உருவாகும் மனம் ஒரு முரண்டு பிடிக்கும் குரங்கு. “செய்யாதே’ என்றால் செய்யத் துடிக்கும்; “சாப்பிடு’ என்றால், “பசியில்லை’ என்று

ஆரோக்கியம் காக்கும் வெண்ணை!


Wednesday, May 23, 2012

ஆரோக்கியம் காக்கும் வெண்ணை!--ஹெல்த் ஸ்பெஷல்

ஆரோக்கியம் காக்கும் வெண்ணை!

பொதுவாகத் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பவர்கள் அதிகமாக வெண்ணை சேர்த்துக்கொள்ளாமல் தவிர்ப்பார்கள். ஆனால் வெண்ணையிலும் சத்துகள் அடங்கியுள்ளன. மலைப் பகுதி மக்களுக்குக் அதிகமாகக் கடல் உணவுகள் கிடைப்பதில்லை. அதனால் ஏற்படும் அயோ டின் இழப்பை வெண்ணை ஈடுகட்டுகிறது.

வெண்ணையில் உள்ள 'ஆன்டி ஆக்சிடன்ட்கள்' ரத்த நாளங்களைப்
http://www.dumpr.net/http://www.blogger.com

May 22, 2012

இங்கிலாந்தின் பிளெக்பூல் பகுதியில் 11 வயது மகனை நிலக்கரி

இங்கிலாந்தின் பிளெக்பூல் பகுதியில் 11 வயது மகனை நிலக்கரி கிடங்கில் ஒருவருடம் அடைத்துவைத்த பெற்றோர்

வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியை திறந்த பொருட்களை எடுத்த குற்றத்திற்காக 11 வயதான சிறுவனை ஒரு வருடகாலம் கடும் குளிரான அருவருப்பு மிக்க நிலக்கரி கிடங்கொன்றில் சிறைப்படுத்தி வைத்திருந்ததாக கூறப்படும் அச் சிறுவனின் தாய் மற்றும் வளர்ப்புத்தந்தை ஆகியோரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.இங்கிலாந்தின் பிளெக்பூல் பகுதியில் ஜன்னல்களற்ற வெளிச்சமற்ற இந்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...