Jul 2, 2012

கறிவேம்பு.




1. மூலிகையின் பெயர் :- கறிவேம்பு.


2. தாவரப்பெயர் :- MURRAYA KOENIGH.

3. தாவரக்குடும்பம் :- RETACEAE.

4. வேறு பெயர்கள் :- கறியபிலை, கருவேப்பிலை ஆகியவை.

5. பயன்தரும் பாகங்கள் :- இலை ஈர்க்கு, பட்டை மற்றும் வேர் ஆகியன.

6. வளரியல்பு :- கறிவேம்பு வீட்டுக் கொல்லைகளிலும் தோட்டங்களிலும்

வேப்பம் பூவின் மருத்துவ பயன்--பூக்களின் மருத்துவக் குணங்கள்


வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும். வேப்பங்காயை வெயிலில் உலர்த்தி அந்த பொடியை வெந்நீரில் கலந்து கொடுக்க மலேரியாக் காய்ச்சல் குணமாகும். வேப்பம்பழ சர்பத்தை குடித்து வந்தால் படிப்படியாக சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
வேப்பம் பூ உடலில் உள்ள கொட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும்

மிளகு, பூண்டுடன் மீன் குழம்பு--சமையல் குறிப்புகள்







  • மீன் (சங்கரா, வெள்ளைக் களங்கா, பாறை, வஞ்சிரம், வவ்வால், வரால்) - 1/4 கிலோ.




  • அரைக்க:




  • மிளகு - 1 தேக்கரண்டி.




  • பூண்டு - 8 பல்.




  • மிளகாய்த் தூள் - 1.5 தேக்கரண்டி.

மாங்காய் ரெசிபீஸ்--சமையல் குறிப்புகள்


மாங்காய் மோர்க் கூட்டுதேவையான பொருட்கள்: இனிப்புள்ள மாங்காய் (கிளி மூக்கு மாங்காய்) - 1, காரட் பெரியது - 1, பீன்ஸ்- 50 கிராம். உருளைக் கிழங்கு (பெரியது) - 1, தேங்காய் - ஒரு மூடி, பச்சை மிளகாய் - 6, சீரகம் - ஒரு டீஸ்பூன், கெட்டித் தயிர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தாளிக்க, கொத்தமல்லி, கறிவேப்பிலை - கொஞ்சம்.

செய்முறை : தேங்காயைத் துருவி சீரகம், பச்சைமிளகாயுடன் விழுதாக

வழு வழு ஸ்கின் ரகசியம்! --அழகு குறிப்புகள்.


ஸ்ரேயா சொல்கிறார்:

என்னுடைய ஸ்கின் டோனின் ரகசியமே பப்பாளிதான். உணவில் நிறையப் பப்பாளி எடுத்துக்கொள்வேன். பப்பாளி பேக்கும் பயன்படுத்துவேன்.

 தினமும் என் ஸ்கின்னில் ‘விட்டமின் சி’ அடங்கிய மாய்ஸ்சுரைஸரை அப்ளை செய்வேன். அதனால்தான் என் சருமம் வறண்டு போகாமல் மினுமினுத்துக் கொண்டே இருக்கிறது.

 லிப்ஸிடிக்கைப் பயன்படுத்தும்போதெல்லாம், கட்டாயமாக நான் அதே கலர்

இனி நீங்களும் கை நிறைய சம்பாதிக்கப் போகிறீர்கள்.! --வேலை வாய்ப்புகள்


மாங்கு மாங்கென்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து, கணவர், குழந்தைகள் எல்லோரையும் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டாலும், வேலைக்குப் போகும் பெண்களைப் பார்த்தால், குடும்பத் தலைவி களின் மனதில் சின்னதாய் ஒரு ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது, அவர்களைப் போல் குடும்பத்திற்காக நாமும் சம்பா திக்க முடியவில்லையே என்று.

கவலையை விடுங்கள். இனி நீங்களும் கை நிறைய சம்பாதிக்கப் போகிறீர்கள். என்ன நம்ப முடியவில்லையா? உங்களை மாதிரியே குடும்பம், குழந்தைகள்

குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தீர்களா?

Have You Had Your Child's Vision Checked? - Child Care Tips and Informations in Tamil
நம் அனைவருக்கும் பொதுவாக உள்ள சந்தேகம், நம் குழந்தைகளை எந்த வயதில் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதுதான். பல பெற்றோர்களிடம் குழந்தைகள் வளர்ந்து ஏழு, எட்டு வயதான பின்னர்தான் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற தவறான கருத்து நிலவுகின்றது. இதனால் பல குழந்தைகளின் பார்வை சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டு அவர்களின்

கரு கரு' கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்!


Beauty Tips for a Thick and Long Black Hair Growth - Beauty Care and Tips in Tamil
கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமா... அடர்த்தியா... கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்...
* வைட்டமின் 'பி' காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும்.
* நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த

சளியை போக்கும் சுக்கு


சளியை போக்கும் சுக்கு...


சுக்கைத் தயாரிக்கும் பக்குவம்:

இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ‘‘சுக்கு’’. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்துக் கிடைப்பதுதான் ‘‘சுக்கு’’. இஞ்சியின் தரத்தைப் பொறுத்தும், வகைகளைப் பொறுத்தும் 100 கிலோ இஞ்சியிலிருந்து 18 முதல் 25 கிலோ காய்ந்த சுக்கு கிடைக்கும். சுக்கை நன்கு

ஷாம்பூவில் தண்ணீர் கலந்து பயன்படுத்துவது நல்லது--


வெளியில் போகிறவர்களுக்கு கோடை காலத்தில், கூந்தல், வைக்கோலைப் போல் உலர்ந்து விடும். எவ்வளவுதான் எண்ணெய் தடவினாலும் போதாது. இப்படி இருந்தால், வாரத்திற்கு ஒரு தடவை காய்ச்சிய எண்ணெயை, தலையில் நன்றாகத் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின், தலைக்கு

ஆரோக்கியம் தரும் குறிப்புகள்


உணவு மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம், நோய்களையும் குணப்படுத்தலாம்'' என்பது சித்த மருத்துவத்தின் தத்துவமாகும். இதனை எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சென்னை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஆரோக்கிய முகாம்களையும் நடத்தி வருகிறார்கள். முகாம் ஒன்றில் அந்த குழுவை சேர்ந்த டாக்டர் வீரபாபு தந்த ஆரோக்கிய தகவல்கள்:-
 
• இன்று ஏராளமானவர்கள் சர்க்கரை நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சர்க்கரை நோய்க்கு உணவுக் கட்டுப்பாடு மிக அவசியம். சாமை அரிசி, வரகு அரிசி, திணை அரிசி போன்றவற்றில் சாதம் செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் மட்டுமின்றி உடல் பருமனும் குறையும். முதலிலே இந்த சாதத்தை சாப்பிட்டு வந்தால்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...