கல்யாணமுருங்கை(முள்ளு முருங்கை ) கருப்பைக் குறை நீக்கி என்பதால் தான் கல்யாணமுருங்கை என்ற பெயர் பெற்றுள்ளது. இந்தியா, அந்தமானிலும் காட்டில் இயல்பாகவே வளரும். இதன் இலை துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடையது.
கருப்பைக் குறை நீக்கியாகவும், கபம், இருமல், கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வாய் புண் , வயிற்றுப்புழு ஆகியவற்றை நீக்கும். மாதவிலக்குத் தூண்ட செய்யும் தன்மை உடையது. பூ கருப்பைக் குறை நீக்கியாகவும், விதை மலமிளக்கி, குடற்பூச்சிக்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா