Aug 12, 2012

பெண்ணின் காதுக்குள் 5 நாட்கள் குடியிருந்த எட்டுக்கால் பூச்சி



சீனாவில் பெண்ணின் காதுக்குள் 5 நாட்கள் குடியிருந்த எட்டுக்கால் பூச்சியை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் ஹூனான் மாகாண தலைநகர் சங்ஷா. இங்கு வசிக்கும் திருமதி லீ என்ற பெண், காது நமைச்சலில் கடந்த 5 நாட்களாக அவதிப்பட்டார்.
நமைச்சல் அதிகமானதால் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு லீயின் காதுக்குள் என்ன பிரச்னை என்று கமெரா மூலம் மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்த போது, 4 கண்களுடன் எட்டுக் கால் பூச்சி இருப்பது தெரியவந்தது.
அதனை உடனடியாக வெளியேற்ற முடிவு செய்து, முதலில் இடுக்கி மூலம் பூச்சியை பிடித்து வெளியில் இழுக்கலாமா என்று நினைத்தனர். அப்படி

சென்னையை கலக்கப்போகும் உயிருள்ள அனகோண்டா பாம்புகள்..!

சென்னையை கலக்கப்போகும் உயிருள்ள அனகோண்டா பாம்புகள்..!


பா‌ம்பு வகைக‌ளி‌ல் ‌மிக‌ப்பெ‌ரியது அனகோண்டா. ‌இவற்றை சி‌னிமா‌விலேயே பா‌ர்‌த்‌து பழ‌க்க‌ப்ப‌ட்டிருக்கிறோம். ஆனால் நே‌‌ரி‌ல் பா‌ர்‌க்க அ‌ரிய வா‌ய்‌ப்பு ‌சென்னையில் கிட‌ை‌க்கப்போகிறது.
கி‌‌ரீ‌ஸ் நா‌ட்டி‌ல் இரு‌ந்து கொ‌ண்டு வர‌ப்ப‌ட்ட ஐந்து அனகோ‌ண்டா பா‌ம்புக‌ள் சென்னை முதலை பண்ணையில் வளர்க்கப்பட உள்ளன.
தண்ணீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினம் அனகோண்டா. அதிக நேரம் தண்ணீரில்தான் கிடக்கு‌ம் எ‌ன்பதா‌ல் அதற்கு ஏற்ப முதலை

Windows 8 Release Preview

மண்கும்பான் ஏரம்பர் பெற்றெடுத்த மாதரசி பிரான்சில் தங்கள் குடிசார்ந்த பகுதியில் மாதரசி செங்கோல் பிடிக்காத மாதரசி பெண்களுக்கொரு மாதரசி சொற்களின் மாதரசி நீ சென்று நான்கு திங்கள் ஆகின்றன எம்மால் உங்களை பார்க்க முடியாத பாவிகள் நாங்கள்,/ நீ சென்று மீண்டும் திரும்பி வருவாய் இன்றைய விழா நாயகியே

யாழ் மண்கும்பான்: மண்கும்பானைச் சேர்ந்த அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெ...

யாழ் மண்கும்பான்: மண்கும்பானைச் சேர்ந்த அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெ...: 12.082012ஞாயிற்றுக்கிழமை அன்று-பாரிசில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறும்- அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்விலு...

Aug 11, 2012

இரவு நேர பணிகள் மாரடைப்புக்கு வழிவகுக்கும்

:

இன்றைய உலகில் பெரும்பாலும் இரவு நேரப் பணிகள் தான் அமைகின்றன.

மாலை நான்கு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பும் இளைய தலைமுறையினர். அதிகாலையிலோ, அல்லது மறுநாள் காலை 8 மணிக்கோ வீடு திரும்புகின்றனர். பின்னர் பகலில் தூக்கம். இரவில் விழிப்பு என மாறி மாறி வேலை செய்யவேண்டியிருக்கிறது.

சரியான தூக்கமின்மை, நேரத்திற்கு சாப்பிடாமல் இரவுப் பொழுதுகளில் பர்கர், பீட்ஸா என சாப்பிடுவதனால் உடலில் கொழுப்புச்சத்து அதிகமாகி நோய்களின் கூடாரமாகி விடுகிறது. இதனால் 20 வயதிலேயே மாரடைப்பு, நீரிழிவு, உடல்பருமன், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகி

கருத்தான கறிவேப்பிலை


படிமம்:Curry Trees.jpg...


கறிவேப்பிலைக் கன்று மாதிரி என்று குழந்தைகளைக் குறிப்பிடுவார்கள்..

வாழ்க்கைக்கு வசந்தமாய் சுவையும் மணமும் வழங்கி விழுதாய் குலத்திற்கு பெருமை சேர்ப்பதால் குலக்கொழுந்துகளை அப்படிக்குறிப்பிடுகிறார்களோ என எண்ணுவதுண்டு..

கறிவேப்பிலைக் கொத்தாக பயன்படுத்திக்கொண்டான் ’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

மனித உடலில் சீரண மண்டலத்தை தூண்டும் வேதிப்பொருளாக




உணவுவகைகளில் ருசிக்கும், மணத்திற்கும் சேர்க்கப்படும் இலையாகத்தான் கறி வேப்பிலையை பலரும் கருதுகிறார்கள். கறிவேப்பிலை அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஏற்றது.


* பச்சை மஞ்சளையும், கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் காலில் தேய்த்தால், குதிகால் வெடிப்பு சரியாகும். மட்டுமின்றி


அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள்... மருத்துவ டிப்ஸ்!
மூலிகை மருத்துவம்

ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே!

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ

புங்க மரம்







                    இயற்கையின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள்.  இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.  மேலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயு அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் மரங்கள்.   மழையை வருவிக்கும் வருணபகவானாக மரங்களும், செடிகளும் உள்ளன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் பல வகைகள் உள்ளன.  இந்த மரங்களில் புங்க மரத்தின் மருத்துவப் பயன்களை அறிந்து கொள்வோம்.

இதயத்திற்கு இதம் தரும் பழங்கள்





               இன்றைய நவீன உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன.

அவை நீரிழிவு, இரத்த அழுத்தம்.

இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது.  இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும்.

சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை பரிந்துரைக்கும் ஒரே

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...