Aug 26, 2012

Neil Armstrong Dies at 82

கருந்துளசியின் மருத்துவ குணங்கள்

கருந்துளசியின் மருத்துவ குணங்கள்

சளி, காய்ச்சல், அலர்ஜி போன்றவைகளை நீக்கும் ஆயுர்வேத நிவாரணி துளசி. இதனால்தான் பண்டைய காலங்களில் இருந்து இன்றைக்கும் வீடுகளில் துளசிமாடம் வைத்து வணங்கி வருகின்றனர்.மலைக்காலம் வந்தாலே சளித் தொந்தரவுகளும், தண்ணீர் அலர்ஜியும் அதிகம் ஏற்படும். இதற்கு மருத்துவமனைகளுக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டாலும் நிவாரணம் கிடைப்பதில்லை.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு சளித்தொல்லையானது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்து அனுப்பியது கியூரியாசிட்டி



செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா மையம் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பி உள்ளது.இந்த விண்கலம் 9 மாத பயணத்துக்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. இதில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக்கூடத்தில் 10 விதமான அதி நவீன கருவிகள் உள்ளன.
கியூரியாசிட்டி விண்கலம் 6 மீ்ற்றர் அளவுக்கு முன் நோக்கியும், பின்நோக்கியும் நகர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.
அதில் கதிர்வீச்சு போன்ற வெளிச்சமும், அடையாளம் காண முடியாத பொருள் மிதப்பது போன்றும் உள்ளது. எனவே அது பறக்கும் தட்டு ஆக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் விண்கலத்தில் உள்ள லேசர் கருவிகள் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பை படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதன் மூலம் 500 புகைப்படங்கள் கிடைத்துள்ளன.
அவற்றின் பின்புறம் மிகவும் தெளிவாக தெரிகிறது. லேசர் கருவிகள் தற்போதுதான் முதன் முதலாக செயல்பட தொடங்கியுள்ளது. இது சரியாக, துல்லியமாக செயல்படுகிறது என செவ்வாய்க்கிரக ஆய்வு திட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலவில் முதன் முதலாக கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்


நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர் என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல் ஆம்ஸ்ட்ராங் தனது 82-வது வயதில் காலமானார்.
அமெரிக்‌காவின் ஒகியோ மாகாணத்தில் உள்ள வாபா கோனெட்டா என்ற சிறிய நகரில் பிறந்த ஆம்ஸ்ட்ராங் புருடியூ பல்கலைகழகத்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த பின்னர் தன்னுடைய 30-ம் வயதில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி

நிலவில் முதன் முதலாக கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்

நிலவில் முதன் முதலாக கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்

நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர் என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல் ஆம்ஸ்ட்ராங் தனது 82-வது வயதில் காலமானார்.அமெரிக்‌காவின் ஒகியோ மாகாணத்தில் உள்ள வாபா கோனெட்டா என்ற சிறிய நகரில் பிறந்த ஆம்ஸ்ட்ராங் புருடியூ பல்கலைகழகத்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த பின்னர் தன்னுடைய 30-ம் வயதில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி விமானியாக பணியில் சேர்ந்தார்.

உடல் ஆரோக்கியத்தை காட்டிக் கொடுக்கும் கண்கள்





கண்களை வைத்து நம்மால் தற்போதுள்ள உடல் ஆரோக்கியத்தின் நிலையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.அதற்காகத் தான் உடல் நிலை சரியில்லை என்று மருத்துவரிகளிடம் சென்றால், அவர்கள் முதலில் கண்களை பரிசோதிக்கின்றனர்.
ஆகவே நாமும் நமது கண்கள் எப்படி இருந்தால், என்ன பிரச்சனை என்பதை ஈஸியாக தெரிந்து கொள்ளலாம்.
மங்கலான பார்வை: பொதுவாக இந்த பிரச்சனை கணனியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும்.
ஏனெனில் கணனியில் உள்ள பிக்சல்களின் அமைப்பு சரியாக இல்லாததாலும்,

Aug 25, 2012

குப்பைமேனியின் செடியின் மருத்துவ குணங்கள்:-


தோல் நோய் நீக்கும் குப்பைமேனி!
மாற்று அடுக்கில் பல அளவுகளில் இலைகளைக் கொண்டது குப்பைமேனி. இலைக் காம்பின் பின் இடுக்குகளில் அமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி இனமாகும். செடியின் முழுப் பகுதியுமே மருத்துவக் குணம் உடையது. இலை வாந்தி உண்டாக்கி கோழையை அகற்றும். வேர், மலம் இளக்கப் பயன்படும்.

தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் தானாகவே வளர்கிறது. வேறு பெயர்கள்: அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப்

நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும் வெந்தயக் கீரை



நாம் உண்ணும் உணவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் எந்த மாதிரியான உணவுகளை எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பச்சைக் காய்கறிகள், கீரைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள்

ஆலமரத்தின் மருத்துவ குணங்கள் :-


ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின்மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.சிவந்த நிறமுடைய ஆலம் பழத்தில் ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறிய விதைகள் காணப்படுகின்றன. இந்த

உடல் எடையை குறைக்கும் வேர்க்கடலை


உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் வேர்க்கடலையும் ஒன்றாகும்.

வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது.


சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில் தான் இருக்கிறது. மேலும் முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..


தாவரவியல் பெயர்: Solanum nigrum

கத்தரி இனத்தைச் சேர்ந்ததாகும், மணத்தக்காளி. அறுபது சென்டிமீட்டர் உயரம் வரை இச்செடி வளரும். இச்செடியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த சத்துணவாகும்; உணவு மருந்தும் ஆகும்.
மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்குபோது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும்.

மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது, மணத்தக்காளிக் கீரை, இதன்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...