Aug 26, 2012

கட்டிடங்கள் மீது மோதி அமெரிக்க விமானம் விபத்து




லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியா மாகாணம் சான் பெர்னாண்டோ நகரில் ஒரு குட்டி விமானம் 2 கட்டிடங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
கடந்த சனியன்று மதியம் நடைபெற்ற இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 2 பேர் படுகாயமடைந்தனர். ஒயிட்மேன் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானம், அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து 2 கார்கள் மீது மோதி பின்னர் கட்டிடங்கள் மீது மோதி நின்றது.

கார்கள் பலத்த சேதமடைந்தன. கட்டிடங்கள் இடிந்தன. எனினும், தரையில் எவரும் இல்லாததால், உயிரிழப்பு ஏற்படவில்லை. விமானத்தில் இருந்து எரிபொருள் கசிந்தாலும் தீப்பிடிக்கவில்லை. மீட்பு படையினர் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதிபர் ஒபாமா புகழாரம் ஆம்ஸ்ட்ராங் அமெரிக்க ஹீரோ


வாஷிங்டன் : நிலவில் முதன் முதலில் கால் பதித்த மனிதர் என்ற பெருமையை பெற்ற அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்(82), அமெரிக்க ஹீரோக்களில் ஒருவர் என்று அதிபர் பராக் ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த 1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி, நிலவில் முதல் முறையாக தரையிறங்கி, மனித குலத்துக்கே பெருமை சேர்த்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங்.

விண்வெளி பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர் தனது குடும்பத்தினருடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அதிகம் அதிர்ந்து பேசாத மனிதர் அவர். சின்சினாட்டியில் உள்ள வீட்டில் அவர் வசித்து


நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம்

வெற்றிலையின் மகிமை!



இந்திய மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று, வெற்றிலை. அது நல்ல தருணங்களின் சின்னம். திருமணம், வழிபாடு முதலியவற்றில் முக்கிய இடம் பெறுவது வெற்றிலை. சுபகாரியங்களில் வெற்றிலை `தாம்பூலம்’ என்ற சிறப்புப் பெயர் பெறுகிறது.
மருத்துவ குணம் வாய்ந்த வெற்றிலை, வரலாற்றுக் காலத்திலேயே புகழ்பெற்றுத் திகழ்ந்திருக்கிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிலை போடும் பழக்கம் இருந்து

ரோஜா மலர்

கூர்நுனிப் பற்களுள்ள சிறகமைப்புக் கூட்டிலைகளையும் இளஞ்சிவப்பு நிற நறுமண மலர்களையும் கொண்ட கூரிய வளைந்த முள்நிறைந்த நேராக வளரும் குறுஞ்செடி. தமிழகமெங்கும் பயிரிடப் பெறுகிறது. இதைச் சிறு தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு. மலர்களே மருத்துவப் பயனுடையவை. மலமிளக்கும் குணமுடையது.
1. பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்ப்புண், ரசவீறு குறையும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்ந்து ஆறும்.
2. 20௦ கிராம் முதல் 10 கிராம் வரை பூவைக் குடிநீராக்கி வடிகட்டி, பால் சர்க்கரை கூட்டி உண்ண வாத பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
3. பூவுடன் 2 எடை சீனா கற்கண்டு கலந்து பிசைந்து சிறிது தேன் கலந்து 5,6 நாள்கள் வெயிலில் வைக்கக் குல்கந்து ஆகும். காலை மாலை 10 கிராம் சாப்பிட்டு வர மலச்சிக்கல், உதிரப் பேதி, பித்த நோய் வெள்ளை தீரும். நீடித்துச் சாப்பிட இதயம், கல்லீரல், நுரையீரல், இரைப்பை, சிறுநீரகம், குடல், ஆசனவாய் முதலியவை பலமாகும்.

வெந்தயத்தின் மகிமை


உணவாகவும், மருந்தாகவும் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளாக மனித குலத்துக்கு வெந்தயம் பயன்படுது. இதன் கீரை, விதை இரண்டுமே மருத் துவக்குணம் கொண்டவை. ரொம்ப நேரம் உட்கார்ந்து வேலை பார்க்குறவங்க, வெந்தயக்கீரையை தேங்காய்த் துருவலோட நெய்யில வதக்கிச் சாப்பிட்டா இடுப்பு வலி குறையும். ரத்தத்துல குளுக்கோசோட அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுது. குடல் புண்களை குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு இருக்கு.
`டையோஸ்ஜெனின்’ என்கிற பைடோ- ஈஸ்ட்ரோஜன் கூட்டுப்பொருள் வெந்தயத்துல இருக்கு. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் போலவே இது செயல்படுறதால, பெண்கள் சாப்பிட உகந்தது. ரத்தம் மற்றும் தாய்ப்பால்

முருங்கை மரம்


மரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டு என இயற்கை படைத்த தாவர இனங்கள் அனைத்தும் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது. பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் இவைகளே. மழையை கொடுக்கும் வருண பகவானும் இவைகளே.
இவற்றில் மரங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன் தருபவை. இம் மரங்கள்தான் மக்களின் உயிர்நாடிகள். இந்த மரங்களுக்கு உள்ள மருத்துவத் தன்மைகள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படும் முருங்கை மரம் பற்றி தெரிந்து கொள்வோம்.
முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால்

ரத்தத்தைச் சுத்திகரிக்கும் அருகம்புல்!



அருகு, பதம், தூர்வை, மேகாரி, மூதண்டம்… என்ன இது, புரியாத பெயர்களின் அணிவகுப்பாக இருக்கிறதே என ஆச்சர்யப்பட வேண்டாம்.அருகம்புல்லுக்குத்தான் இத்தனை பெயர்கள்!

புல் வகையைச் சேர்ந்த இந்தச் சிறு செடியின் மருத்துவக் குணங்கள் ஏராளம். குளிர்ச்சியான தன்மையைக்கொண்ட அருகம்புல் இனிப்புச் சுவை உடையது. மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் அருகம்புல் சுகாதாரமான வாழிடங்களில் இருந்து சேகரிக்கப்படுதல் அவசியம்.

வேரோடுப் பிடுங்கி எடுத்த பசுமையான அருகம்புல் முழுச் செடியையும் தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து

கற்ப மூலிகை கற்பூரவள்ளி


காய கற்பம் என்பது காயம் என்னும் உடலை என்றும் இளமையுடன் வைத்திருக்க உதவும் மருந்தாகும்.
சித்தர்கள் தங்களின் தவப் பயனால் கண்டறிந்த மருத்துவ முறைகளில் கற்ப முறைக்கு தனிச்சிறப்புண்டு.
நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
என்ற வள்ளுவரின் வாக்குப்படியும், சித்தர்களின் கூற்றுப்படியும், நோய் வந்ததற்கான காரணங்களை அறிந்து அந்த நோயினை தீர்க்கும் வழியினை கண்டுபிடித்து அதை சீர் செய்து மீண்டும் நோய் ஏதும் உடலை அணுகாதவாறு காக்க மக்களுக்கு சித்தர்கள் சொன்ன வழிமுறைதான் காய கற்ப முறையாகும்.
கற்ப முறையில் 1 மண்டலம் மூலிகைகளை சாப்பிட்டு வந்தால், நோய்

சன் குழும சி.இ.ஓ.வாக களமிறக்கப்படுகிறார் கலாநிதி மாறன் மகள் காவ்யா?


சன் குழும தொலைக் காட்சிகளின் சி.இ.ஓ.வாக கலாநிதி மாறனின் மகள் காவ்யா நியமனம் செய்யப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சன் டிவி குழுமத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 21 சேட்டிலைட் சேனல்களும், 42 எப்.எம். ரேடியோ நிலையங்களும், தினகரன், தமிழ் முரசு ஆகிய நாளிதழ்களும், 4 வார இதழ்களும், டி.டி.ஹெச். தொலைக்காட்சி சேவை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. சன்

உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....


உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....


எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ? ஆம் தோழர்க
ளே !அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...