Sep 30, 2012

கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள்

கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள்


கண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பெண்கள் வல்லவர்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கண்ணீர் என்பது ஒரு மனிதன் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படும் போதும், இயலாமை எனும் உணர்வானது ஒருவனிடத்தே வருகின்ற போதும் தான் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது.


நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது ‘எமக்குப் பிடித்த ஒரு பொருளை

மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!


முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

15 முதல் 49 வயதுவரை உடைய 49000 பெண்களிடம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இதயநோய் பாதிக்கப்பட்டவர்களும்

நினைவில் சிறந்தவர்கள் ஆண்கள் தான்! ஆய்வில் தகவல்


மலரும் நினைவுகளை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்தவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் முடிவில் தெரியவந்துள்ளது.
கனடாவின் மொன்றியல் பல்கலைக்கழக மாணவர்கள் இதுதொடர்பான ஆய்வினை

நாள் முழுக்க புத்துணர்ச்சியோடு இருக்க


என்னதான் அழகாக மேக் அப் செய்து அலுவலகம் கிளம்பினாலும் பேருந்து நெரிசலில் சிக்கி முகம் டல்லாகிவிடுகிறதே என்ற கவலை சிலருக்கு உண்டு. நாள் முழுக்க புத்துணர்ச்சியோடு இருக்க அழகு நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் இதோ உங்களுக்காக.

ஐஸ்கட்டி ஒத்தடம்
அலுவலகம் கிளம்புவதற்கு முன் சில ஐஸ் கட்டிகளை காட்டன் துணியில் எடுத்துக் கொள்ளுங்கள். அதை முகத்தில் சிறிது நேரம் ஒற்றி எடுங்கள். இதனால் சருமம் புத்துணர்வு பெறும். பின் உங்கள் விருப்பப்படி பவுடர் அல்லது மேக்-அப் போட்டுக் கொண்டால் அடுத்த ஐந்து மணி நேரம் வரை முகம் அப்படியே இருக்கும்.

"குளிர்ந்த நீரில் "யூடிகோலன்" (Eaudecologne) என்ற லோஷனை கலந்து

உலக சமயங்களில் இயற்கை மதம் எது?


உலக சமயங்களில் இயற்கை மார்க்கம்

உலகில் தோன்றிய சமயங்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று தொன்மையானவை. (Ancient Religions) இவை யூத மதம், இந்து மதம்,


புத்த மதம், கிறித்தவ மதம், இஸ்லாமிய மதம் என உயரிய சமயங்களாக வகைப்படுத்துகிறார்கள். மற்றொன்று சிறு சமயங்கள். அவை இந்தியாவில் தோன்றிய ஜைனம், சீக்கியம், சீனாவின் டாவோயிசம், ஜப்பானின் ஷிண்டோயிஸம் போன்றவை.


இவையெல்லாம் மனிதனை அன்பு நெறியிலும் அறவழியிலும் பண்படுத்தி அமைதியான உயர்ந்த வாழ்வு வாழத் தோன்றியவை! ஆனால் இந்த மதங்கள் யாவும் அப்படிப்பட்ட உயர்ந்த நிலையை அடைந்திருக்கின்றதா?

நானும் ஒரு ஹிந்துவே

நானும் ஒரு ஹிந்துவே

தற்காலத்தில் குறிப்பாக ஹிந்துமதவாத அரசியல் வாதிகளும், ஹிந்துத்துவ வளைதளங்களும், ஹிந்துக்கள் என்றால் அனைவரும் ஹிந்துக்கள்தான்,என்ற ஒரு வகைதொகையற்ற கணக்கை காட்டி,குறிப்பாக இஸ்லாம்,கிருத்தவம்,சீக்கியம் அல்லாத இந்தியாவில் உள்ள மக்கள் நார்திகர்கள் உள்பட அனைவரும் ஹிந்துக்கள் என்கிறார்கள். எனவே ஹிந்து என்றால் என்ன, அதில் சாரும் மக்கள் யாவர். என அதன் உண்மை நிலை அறியும் சிறு முயற்சியே இந்த பதிவு... யார் மனதையும் புண்படுத்தும் பதிவு அல்ல,மதநல்லிணக்கப் பதிவு...

தோற்றம்:

ஹிந்து எனும் வார்த்தை பழமை வாய்ந்த பாரசீக மொழியில் முதன் முதலில்

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரதை குறைத்து சொல்கிறது சீனா

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரதை குறைத்து சொல்கிறது சீனா

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் எவ்வளவு என்பதில் சீனா - நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


சீனா - நேபாள எல்லையில் உள்ளது எவரெஸ்ட் சிகரம். இதுதான் உலகிலேயே மிக உயரமானது. இந்தியாவை சேர்ந்த பி.எல்.குலாடி என்ற சர்வேயர் தலைமையிலான குழுவினர், கடந்த 1954ம் ஆண்டு எவரெஸ்டின் உயரத்தை கணக்கிட்டனர்.

வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நோன்பு இருந்தால் ஆயுட்காலம் அதிகமாகுமாம்

வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நோன்பு இருந்தால் ஆயுட்காலம் அதிகமாகுமாம்


வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நோன்பு இருந்தால் ஆயுட்காலம் அதிகமாகுமாம்

தொடர்ச்சியான காலப்பகுதிகளில் நோன்புபிடிப்பதால் மூளையைச்சிதைக்கின்றநோய்களில் இருந்து பாதுகாப்புப்பெறமுடியும் என அமெரிக்க விஞ்ஞானிகளின்ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
ஒரு கிழமையில் ஒன்று அல்லது இரண்டு நாட்களில்குறித்த காலப்பகுதியில் உணவு உட்கொள்ளாமல் இருப்பதால் அல்ஸ்ஹைமர்ஸ், பார்கின்ஸோன்ஸ்

கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள்!(Beet Leaves)


அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறியான பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் இலைகளான பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது.

பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இக்கீரையை விரும்பி தங்கள் உணவை சேர்த்துக் கொள்கின்றனர். இது ஐரோப்பா கண்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட போதிலும் சமீபத்தில்தான் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது.

ஈ" என்னும் நோய் பரப்பி...


"

இன்று நகரத்திலிருந்து கிராமம் வரை எங்கும் பறந்து, திரிந்து வாழும் ஒரு வகை பூச்சி இனம்தான் ஈக்கள். பொதுவாக ஈக்கள் என்றாலே எல்லோருக்கும் அருவெறுப்பு தான் தோன்றும். ஏனெனில், அவை மலம் மற்றும் குப்பைகளிலும் உட்கார்ந்து ... பிறகு, நம் உடலிலும், உண்ணும் உணவுகளின் மீதும் உட்காருவது தான். ஈக்களை முழுமையாக ஒழிக்க, சிறந்த வழி - சுகாதாரமே. அரசும் பல வழிகளில் முயற்சி செய்தும் ஈக்களின் எண்ணிக்கையோ குறைந்த பாடில்லை.

ஈக்களால் ஆண்டுக்கு பல லட்சம் பேர் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள் பரவுவதற்கு ஈக்களே முக்கிய காரணியாக இருக்கின்றன.

பொதுவாகவே ஈக்கள் அழுகிப்போன காய்கறிகள் மீதும் மீன் கடைகள்,

உலக சமயங்கள் அட்டவணை


தற்கால உலக சமயங்கள் அட்டவணை
சமயம் கிறித்தவம் இசுலாம் இந்து சமயம் பெளத்தம் சமணம்
பின்பற்றுவோர் தொகை 2.1 பில்லியன் (33.06%) 1.5 பில்லியன் (20.28%) 900 மில்லியன் (13.33%) 376 மில்லியன் (5.8%) 4.2 மில்லியன் (0.07%)
சமயம் தோன்றிய திகதி 1 ம் நூற்றாண்டு 7 ம் நூற்றாண்டு  ? கி.மு 2000 ஆண்டுகள்  ? கி.மு 500 ஆண்டுகள்  ? கி.மு 500 ஆண்டுகள்
சமயம் தோன்றிய இடம் மேற்கு ஆசியா மேற்கு ஆசியா இந்தியா இந்தியா இந்தியா
சமயத்தைத் தோற்றுவித்தவர் இயேசு கிறிஸ்து முகம்மது நபி குறிப்பிடத்தக்க நபர் என்று யாருமில்லை கௌதம புத்தர் மகாவீரர்
கடவுள் இறையின் மகன் இயேசு அல்லா சிவன்  ??  ??
புனித நூல்கள் பைபிள் திருக்குர்ஆன் வேதம், உபநிடதம்  ??  ??
முதன்மை மொழி லத்தீன், ஆங்கிலம் அரபு மொழி சமசுகிருதம், பல  ?? சமசுகிருதம்
சடங்குகள் பைபிள் வாசித்தல், பிராத்தனை தொழுகை பூசை, தேவாரம்  ??  ??

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...