Oct 3, 2012

தனிமையில் மாரடைப்பா வந்தா என்ன பண்ணுவீங்க


மாற்றம் செய்த நேரம்:3/28/2012 பாடாய் படுத்தும் மாரடைப்பு எப்போது வரும்னு யாருக்கும் தெரியாது. வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கும் போது அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி

சிலந்தியின் விஷ நீர் பட்டால் என்ன செய்யனும்

மாற்றம் செய்த நேரம்:8/2/2012சிலந்தி விஷநீரை பீச்சிவிட்டால், அந்த இடத்தில் கொப்புளங்கள் உண்டாகும்.

சுண்ணாம்பு தெளிந்த நீர் - 4 அவுன்ஸ்
தேங்காய் எண்ணெய் - 4 அவுன்ஸ்
போரிக் பவுடர் - 1 அவுன்ஸ்


மூன்றையும் கலந்தால் வெண்ணிறமாக இளகிய பதத்தில் இருக்கும். கோழி இறகினால் கொப்புளங்களில் தினசரி தடவிவர குணமாகும். சிலந்தி கடித்ததைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விஷம் இரத்தத்தில் கலந்து ஊறி

பாம்பு கடிச்சா என்ன செய்வீங்க?


மாற்றம் செய்த நேரம்:10/1/2012பாம்பு கடித்துச் சிகிச்சை செய்ய தாமதமாகி கடிப்பட்டவன் மயங்கி விழுவதுண்டு. உயிரும் போய்விட நேரிடும். இந்நிலையில் கண்கள் மேல் நோக்கி இருக்குமானால் உயிர் போக கூடிய நிலையில் இருக்கிறார்கள் என அறியவும். கண்களானவை பக்கங்கள் நோக்கி இறங்குமானால் உயிரானது பக்கங்களில் ஒடுங்கி இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் கண்கள் கீழ் நோக்கி இருக்குமானால் உயிருக்கு கொஞ்ச

வந்து விட்டால்... கவலையில் மூழ்காதீங்க

மாற்றம் செய்த நேரம்:10/3/2012

மீண்டவர்களுக்கு மார்புவலி ஏற்படும்போது நெஞ்சு பகுதியில் ஒரு பாறாங்கல்லை ஏற்றி வைத்தது போன்றும், நடு மார்பில் எரிச்சல் ஏற்படுவது போன்றும் தெரியும். குளித்துவிட்டு வந்தது போன்று வியர்வையும் ஏற்படும். சிலருக்கு நெஞ்சின் மைய பகுதியில் இருந்து தொடங்கி இடதுகைக்கோ, தொண்டைக்கோ, வலது கைக்கோ அல்லது வயிற்றுக்கோ வலி பரவும்.

விண்வெளி நிலையத்தில் இருக்கிறேன்: அசாஞ்ச்

லண்டன்: ஈக்வெடார் நாட்டு தூதரகமே கதியென இருப்பது விண்வெளி நிலையத்தில் இருப்பது போல உள்ளது என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் கூறினார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குறித்த ரகசிய தகவல்களை தனது இணைய தளமான விக்கிலீக்சில் வெளியிட்ட அவர் மீது சுவீடனில் செக்ஸ் வழக்கு தொடரப்பட்டது. இதற்காக தான் சுவீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க லண்டனில் உள்ள ஈக்வெடார்

வெள்ளி கிரகத்தில் பனிபடலம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


லண்டன், அக்.3-

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வெள்ளிகிரகம் குறித்து கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த கிரகத்தின் மேற்பரப்பில் பனிபடலம் சூழ்ந்து இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.

இது வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பில் 125 கி.மீட்டர் தூரத்தில் ஐஸ் போன்று உறைந்து கிடக்கிறது. இதன்மூலம் அங்கு கார்பன்டை ஆக்சைடு வாயு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது ஐஸ் மற்றும் பனிக்கட்டிகளாக உறைந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் பூமியை விட வெள்ளி கிரகத்தில் அதிக குளிர் நிலவுவது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சூரியனின் அருகில் வெள்ளி கிரகம் உள்ளது. இருந்தும் அங்கு பனிபடலம் இருப்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

லண்டனில் இந்திய ராணுவ ஜெனரலை தாக்கியது சீக்கிய தீவிரவாதிகளே!


 Attack On Gen Ks Brar Leaked Info Major Lapses Published: புதன்கிழமை, அக்டோபர் 3, 2012,

டெல்லி: லண்டனில் தன்னைத் தாக்கியது காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கிய தீவிரவாதிகள் தான் என்று முன்னாள் ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பிபார் குற்றம் சாட்டியுள்ளார்.
சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலில் பிந்தரன்வாலே தலைமையிலான தீவிரவாதிகள் ஆயுதங்களைக் குவித்து வைத்ததையடுத்து அங்கு ராணுவம் நுழைந்தது. தீவிரவாதிகளை ராணுவம் ஒடுக்கியது.
இதைடுத்து சீக்கிய பாதுகாவலர்களால் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்

படகுகள் நேருக்கு நேர் மோதியதால் ஹாங்காங்கில் 36 பேர் பலி



October 3, 2012Thursday,
acc_03ஹாங்காங்: ஹாங்காங்கில், இரண்டு பெரிய படகுகள் மோதிக்கொண்டதில், 36 பேர் பலியாயினர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். சீனாவில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், நேற்று முன்தினம் இரவு,
ஹாங்காங் அருகே உள்ள லாமா தீவில், வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டன. இதை பார்ப்பதற்காக, ஹாங்காங் எலெக்ட்ரிகல் கம்பெனியை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான ஊழியர்கள், குடும்பத்துடன் லாமா தீவுக்கு பெரிய படகில் வந்தனர்

Oct 2, 2012

சிறுவர்களின் பாவனைக்காக பாதுகாப்பாக இணையத் தேடலை பெற்று தருகிறது ஒரு தளம்..
[Tuesday, 2012-10-02
இன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான். இதில் அபாயம் தரும் இன்னொரு பக்கமும் உள்ளது. முற்றிலும் கட்டற்ற இணையம் சிறுவர்களுக்கு அபாயகரமானது. பாலியல் தளங்களும், வன்முறையை போதிக்கும் தளங்களும் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன.
இவற்றைப் பார்க்காதே என்று ஒரு காவலாளி போல சிறுவர்களை எந்நேரமும் கட்டுப்படுத்துவது இயலாது.
மேலும் வரையறைகளை அமைப்பது இன்றைய டிஜிட்டல் உலகில்
இதயத்தின் ஆரோக்கியம் நினைவுத்திறனை அதிகரிக்கும் - சமீபத்திய ஆய்வு முடிவு

நினைவுத்திறன் குறைபாடு என்பது இன்றைக்கு பெரும்பாலான முதியவர்களை பாதிக்கிறது. அல்சீமர் எனப்படும் இந்தநோயை தடுக்க இதயத்தை பத்திரமாக பாதுகாக்கவேண்டும் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மறதி நோய் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று மறதி நோயில் இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிறது.
யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டன், பிரான்சில் உள்ள தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை குறித்த ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்திய

ஜப்பானில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை



ஜப்பானில் இன்று அடுத்தடுத்து இரு முறை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) வெளியிட்டுள்ள செய்தியில், ஜப்பானின் ஹோன்சூகு மாகாணத்தின் மியாக்கோ கடற்கரையில் 9.7 கி. மீ. ஆழத்தில் இன்று காலை 7.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுககம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆகவும், 30 நிமிடத்திற்கு பின் மீண்டும் அதே கடற்கரை பகுதியின் 107கி.மீ. தொலைவில், 34 கி.மீ. கடல் ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் ஆட்டம் கண்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் ‌‌தகவல் வெளியிட்டுள்ளது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...