Oct 7, 2012


 Iran Cops Clash With Protesters As Rial தெஹ்ரான்: அணு ஆயுதம் தயாரித்து வருவதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் அந் நாட்டின் கரன்சியான ரியாலின் மதிப்பு 40 சதவீதம் சரிந்துவிட்டது.
இதையடுத்து விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
கரன்சி சரிவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களும் வெடித்துள்ளன. அதிபர் அகமதிநிஜாத் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன.
மேலும் தங்களது கரன்சியின் மதிப்பு சரிந்து வருவதால், அதை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு டாலர்களாக மாற்றி வருகின்றனர். இதனால் ஏற்கனவே தட்டுப்பாடாக உள்ள டாலருக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்

ஈரான் கரன்சியின் மதிப்பு 40% சரிவு: நாடு முழுவதும் போராட்டங்கள்


 Iran Cops Clash With Protesters As Rial தெஹ்ரான்: அணு ஆயுதம் தயாரித்து வருவதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் அந் நாட்டின் கரன்சியான ரியாலின் மதிப்பு 40 சதவீதம் சரிந்துவிட்டது.
இதையடுத்து விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
கரன்சி சரிவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களும் வெடித்துள்ளன. அதிபர் அகமதிநிஜாத் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன.

எங்கள் பதிலடியில் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சியிருக்காது: ஈரான் எச்சரிக்கை


டெஹ்ரான்: ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமேயானால் தாங்கள் கொடுக்கும் பதிலடியில் இஸ்ரேலில் எதுவுமே மிஞ்சியிருக்காது என்று ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானையொட்டிய வளைகுடா கடற்பரப்பில் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மிகப் பெரிய போர் ஒத்திகையை மேற்கொள்ள உள்ளன. இதற்கான பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள் வளைகுடா கடற்பரப்பில் முகாமிட்டு வருகின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஈரான் ராணுவ தளபதி முகமது ஜபாரி டெஹ்ரானில்

இஸ்ரேல் மட்டும் எங்களை தாக்கினால் 3வது உலகப் போர் வெடிக்கும்: ஈரான் எச்சரிக்கை


 Iran Says World War Iii May Erupt If Attacked By Israel

டெஹ்ரான்: இஸ்ரேல் தங்கள் நாட்டை தாக்கினால் மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஈரானின் இஸ்லாமிக் ரெவொலுஷன் கார்ட்ஸ் கார்ப்ஸின் விண்வெளிப் பிரிவு கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் அமிர் அலி ஹாஜிஜாதே கூறுகையில்,
இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் அது மூன்றாம் உலகப் போரைத் தூண்டிவிடும் செயலாகும். இஸ்ரேல் போர் தொடுத்தால் நிலைமை கட்டுக்குள் இருக்காது. இதன் மூலம் நிச்சயம் மூன்றாம் உலகம் போர் வெடிக்கும் என்றார்.
ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை மேம்படு்த்துவது இஸ்ரேலுக்கு கவலை

வெங்காயம் சாப்பிட்டால் உடல் பருமன் குறையுமாம்

வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.
உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள் தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
ண்டைய எகிப்திய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும்போது வாதியும், பிரதிவாதியும் வெங்காயத்தின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளுமாறு கோரப்பட்டனராம். அத்தனை உயர்ந்த இடம் அதற்குத்

செயற்கை மேகம்

செ,யற்கையாக உள்ள அனைத்தையும் செயற்கையாக தயாரித்து ஆனந்தம் காண்பதில் மனிதனுக்கு நிகர் அவனே. தான் தற்பொழுது செயற்கை மேகம் கூட வரப்போகிறதாம்.
சில நாட்களில் வானத்தை அண்ணார்ந்து பார்த்தால் கூட்டம் கூட்டமாக செல்லும் மேகங்களின் அழகை வார்த்தை கொண்டு வர்ணிக்க இயலாது.
அப்படிப்பட்ட மேகங்களின் மேல் இன்னொரு செயற்கை மேகம் செய்து அதில் பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தார் நியூயோர்க்கை சேர்ந்த Tiago Baarros என்ற வடிவமைப்பாளர் அதனுடைய தொடர்ச்சியாகக் தான் இந்த

கடலுக்குள் மின் உற்பத்தி நிலையம்


மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனைத்து வழிகளையும் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க அனைத்து நாடுகளும் முயன்று வருகின்றன. சூழலில் மிக பெரும் அலை மின் நிலையம் ஒன்றுபிரான்சின் கடல் பகுதியில் அமைக்கப்படுகிறது.
அயர்லாந்துவை தலைமையிடமாக கொண்ட open hydro  என்ற நிறுவனம் இந்த அலை மின் நிலையத்தை நிறுவப்போகிறது. 850 டன் எடையுள்ள மிக பெரிய டர்பைன்கள் நான்கினை பிரான்சின் கடலில் பொருத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஈரான் மேலும் ஏவுகணை சோதனை; மேற்குலகில் பதற்றம்

ஈரான் மேலும் இரு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளது. பெர்ஷிய வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு இடையில் உள்ள ஹமுஸ் நீரிணையில் நடந்த ஈரான் கடற்படை பயிற்சியின் இறுதி நாளான நேற்று முன்தினம் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் தரையில் இருந்து கடலில் உள்ள போர்க் கப்பலைத் தாக்கும் ஏவுகணை மற்றும் கடலில் இருந்து போர்க் கப்பலை தாக்கும் ஏவுகணைகளே வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கடற்படைத் தளபதி மஹ்மூத் மவுசாவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காதர் மற்றும் நாசர் என்ற இந்த இரு ஏவுகணைகள் தமது இலக்கை மிகச் சரியாக தாக்கி அழித்து ள்ளன. இவை ராடரின் கண்காணிப்பில் சிக்காது” எனத் தெரிவித்தார். தரையில் இருந்து போர்க் கப்பலைத் தாக்கும் காதர் ஏவுகணை 200 கி.மீ. தூரம்வரை சென்று தாக்கக்கூடியது.
அதேபோன்று கடலில் இருந்து போர்க் கப்பலைத் தாக்கும் நாசர் ஏவுகளை 35 கி. மீ. தூரம் செல்லக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணை ஒன்றை ஈரான் சோதித்திருந்தது.
அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு ஈரான் மீது அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையிலேயே ஈரான் இந்த ஏவுகணைச் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. ஈரானின் இந்த செயல் சர்வதேசத்திற்கு அபாயகரமான சமிக்ஞை என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் பெர்னாட் வலெரோ குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வளைகுடா நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் பயணிக்கும் ஹமுஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரான் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கமைய அங்கு இடம்பெற்ற ஈரான் கடற்படை பயிற்சியின்போது அது தொடர்பான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை தளபதி மஹ்மூத் மஹ்சாவி குறிப்பிட்டார்.

நோர்வேயில் தரையொதுங்கிய பல்லாயிரக்கணக்கான மீன்கள்

வடக்கு நோர்வே கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து கரையொதுங்கியுள்ளன. இவ்வாறு பல தொன் கணக்கான மீன்கள் கரையொதுக்கியதற்கான காரணம் குறித்து ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு தரையொதுங்கிய மீன்கள் அழுகிவரும் நிலையில் அவைகளை அகற்றும் பணியில் ஊர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் மீன்கள் தரையொதுங்கியதற்கு பல்வேறு ஊகங்கள்

யுத்த நிறுத்தத்தை முழுமையாக கடைபிடிக்குமாறு சிரிய அரசுக்கு அரபு லீக் அழுத்தம்




சிரிய இராணுவம் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறியுள்ள தாகவும் ஆனால் அங்கு துப்பாக்கிசூட்டு சம்பவங்கள், ஸ்னைப்பர் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் அரபு லீக் அமைப்பின் செயலாளர் நாயகம் நபில் அல் அரபி குறிப்பிட்டுள்ளார்.
அரபு லீக் கண்காணிப்பாளர்கள் சிரியாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அது குறித்து விளக்கு ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் அரபு லீக் தலைமையகம் அமைந்தள்ள எகிப்து தலைநகர்

அமெரிக்க யுத்த கப்பலுக்கு ஈரான் எச்சரிக்கை


மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீண்டும் தனது வளைகுடாவில் உள்ள படைத் தளத்திற்கு திரும்ப முடியாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹமுஸ் துறைமுகத்தில் கடந்த 10 நாட்களாக ஈரான் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இதன் போது வளைகுடா நாடுகளின் எண்ணெய்க் கப்பல்கள் செல்லும் மேற்படி துறைமுகத்தை மூடுவது குறித்து ஈரான் எச்சரிக்கை விடுத்தது. நேற்று முன்தினம் இந்த கடற்படை பயிற்சிகள் முடிவடைந்தன.
இந்நிலையில் ஈரான் இராணுவத் தளபதி ஜெனரல் அதவுல்லா சலாஹி அமெரிக்காவுக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானின் அரச ஊடகமான ‘இர்னா’வுக்கு அவர் அளித்த போட்டியில், ‘ஹமுஸ் துறைமுகத்தைக் கடந்து வளைகுடாவின் ஓமானுக்கு சென்றுள்ள அமெரிக்க

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...