Nov 26, 2012

நோயாளியாகினாலும் கவலையை விடுங்கள். உடனேயே மீண்டெழ சில வழிமுறைகள்..

நோயாளியாகினாலும் கவலையை விடுங்கள். உடனேயே மீண்டெழ சில வழிமுறைகள்..

News Service எதிர்பாராத விதமாக மிகப்பெரிய நோய் நம் உடலில் குடியேறிவிட்டது என்றால் அதற்காக கவலைப்பட வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். நோய்களை தீர்க்க மருந்து மாத்திரைகளை அள்ளி விழுங்கும் அதே நேரத்தில் உற்சாக மனநிலையோடு இருந்தால் நோயை எளிதில் குணமாக்கலாம் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
  
நேர்மறை எண்ணங்கள்
எப்படிப்பட்ட நோயும் கவலைப்படாமல் அமைதியாக இருந்தால் நமது அமைதியே உடல் அணுக்களில் பரவி நோய்களைக் குணமாக்கிவிடும். பிரச்னைகளுக்கு எளிதாகத் தீர்வினைக்கொண்டு வந்துவிடும்.இந்த முறையைப் பின்பற்றினால் எளிதாக குணம் பெறலாம் என்கிறார் ஆஸ்திரிய மனோதத்துவ மருத்துவரான ஆல்பிசட் ஆட்லர். இதனை நிரூபித்தும்

சளித்தொல்லைக்கு சிறந்த மருந்து கருந்துளசி!

சளித்தொல்லைக்கு சிறந்த மருந்து கருந்துளசி!
Sunday, 2012-11-25
News Service சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம் தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும் நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய்படுத்தி விட்டுத் தான் நம்மைவிட்டு அகலுகிறது.
  
நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக

பயன்மிக்க மூலிகைப் பொடிகள் பற்றிய தகவல்கள்


News Service*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.
   *அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

வபிள்கம் சாப்பிடுபவர்களுக்கு பற்சூத்தை வராது

வபிள்கம் சாப்பிடுபவர்களுக்கு பற்சூத்தை வராது
Saturday, 2012-11-24
News Service பொதுவாக பற்களுக்கு வரும் பிரச்சனைகளில் அனைவருக்கும் வருவது பற்சூத்தை பற்கள் தான். இதற்கு எந்த ஒரு வயதும் இல்லை. சிறு குழந்தைகளிலிருந்து, பெரியவர்கள் வரை இந்த பிரச்சனைக்கு பெரிதும் ஆளாவார்கள். இவ்வாறு பற்சூத்தைப் பற்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது என்னவென்றால் அதிக அளவில் இனிப்புகளை சாப்பிடுவது.
  
அதுமட்டுமின்றி சில உணவுகள் பற்களில் இடையில் சிக்கிக் கொண்டு, நீண்ட நாட்கள் அவை பற்களில் இருப்பதால், பாக்டீரியாக்கள் பற்களை அரிக்க ஆரம்பிக்கும். அவ்வாறு அரிக்க ஆரம்பிக்கும் போது, பற்களில் துவாரங்கள் ஏற்பட்டு, பின் அதனுள் நாம் உண்ணும் உணவுகள் சிக்கிக் கொண்டு, வாயில் நாற்றத்தை ஏற்படுத்தும்.
ஆகவே பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் இரண்டு முறை

டென்சனில் நகம் கடிப்பவர்களுக்கு மனநல பாதிப்பு ஏற்படும் அபாயம் - ஆய்வில் தகவல்

டென்சனில் நகம் கடிப்பவர்களுக்கு மனநல பாதிப்பு ஏற்படும் அபாயம் - ஆய்வில் தகவல்
Saturday, 2012-11-24
News Service சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ஏதாவது டென்சனோ, யோசனையோ இருந்தால் நகம் கடிப்பது வழக்கம். நம் ஊரில் இதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் ஆனால் நகம் கடிப்பவர்களுக்கு மனநல பாதிப்பு இருக்கலாம் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வின் முடிவில்மனநிலை பாதிப்புகளில், நகம் கடிப்பதை சேர்க்க பரிந்துரையும் செய்துள்ளனர்.
  
உலகம் முழுவதும் பல லட்சம் பேர் நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். நகம் கடிப்பதால் கைகளில் உள்ள அழுக்குகளின் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி சளி பிடித்தல்,

மண்பாண்ட சமையல் மலட்டுத்தன்மையை நீக்கும் - நிபுணர்கள் அறிவுரை

மண்பாண்ட சமையல் மலட்டுத்தன்மையை நீக்கும் - நிபுணர்கள் அறிவுரை
[Saturday, 2012-11-24
News Service குழந்தை இல்லா குறை என்பது இன்றைக்கு பெரும்பாலான தம்பதிகளிடம் காணப்படுகிறது. இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டால் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கவேண்டும். ஆனால் உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் குழந்தையின்மை குறையை சரி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள். இன்றைக்கு எதற்கெடுத்தாலும் ரெடிமேட் உணவுகளையோ, மசாலாக்களையோ உபயோகிக்கின்றோம். செயற்கை உணவுகளும் ரசாயன உரங்களும் உடம்பில் நச்சுத்தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன.
  
உயர் ரத்த அழுத்தம் தொடங்கி உயிர்கொல்லியான புற்றுநோய் வரை

Nov 25, 2012

Jaffna Graps..

Jaffna Graps..

சீனாவில் 220 அடுக்கு மாடிகளுடன் உலகிலேயே மிக உயரமான கட்டிடம்


சீனாவில் 220 அடுக்கு மாடிகளுடன் உலகிலேயே மிக உயரமான கட்டிடம்


பீஜிங், நவ 25-


சீனாவில் 220 அடுக்கு மாடிகளுடன் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் கட்டப்படுகிறது. தற்போது உலகிலேயே மிக உயரமான புர்ஜ் கலீபா என்ற கட்டிடம் துபாயில் உள்ளது. இதன் உயரம் 828 மீட்டர் ஆகும். இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் சீனா சாங்ஷா நகரில் இதை விட மிக உயரமான கட்டிடத்தை கட்டுகிறது. இது 838 மீட்டர் உயரம் அதாவது 2,749 அடி உயரம் கொண்டதாக இருக்கும்.

220 அடுக்கு மாடிகளை கொண்ட இக்கட்டிடம் முழுவதும் ஏர்கண்டிசன் (குளு குளு வசதி) செய்யப்பட உள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் கலீபா

வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ: 100 தொழிலாளர்கள் பலி

வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ: 100 தொழிலாளர்கள் பலிடாக்கா, நவ. 25-

வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே தஸ்ரீன் பேஷன் என்ற ஆடை தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. பல அடுக்கு மாடிகளை கொண்ட இந்த ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதன் தரை தளத்தில் சாயப்பட்டறை உள்ளது.

நேற்று மாலை இங்கு திடீரென தீப்பிடித்தது. பின்னர் இந்த தீ தொழிற்சாலையின் 6-வது மாடி வரை பரவியது. அப்போது அங்கு

பங்களாதேஷ் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்து: 120 பேர் பலி


ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012,

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே உள்ளே ஜவுளி தொழிற்சாலையொன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
தீயில் கருகி பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை சிலர் கட்டிடத்தில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு கீழே குதித்துள்ளதனாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த ஜவுளி ஆலை கட்டிடமானது 9 மாடிகளைக் கொண்டதெனவும் இதில் நூற்றுக்கணக்கானோர் தொழில் புரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்பு பணியும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பங்களாதேஷிலிருந்து

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...