Nov 26, 2012

ஒரே கணினியில் பல Skype கணக்குகளை Open செய்வது எப்படி?


 


Skype தொலைத்தொடர்பு சேவையில் மிகச்சிறந்த பங்காற்றிவருவது அனைவரும் அறிந்ததே. கடந்த 2011 ஆம் ஆண்டுவரை 663 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளர்களை கொண்டதோடு நாளுக்கு நாள் Skype இன் உபயோகம் அதிகரித்து வருகிறது.

வரைமுறையற்ற இலவசமான பாவனையை வழங்குவதோடு தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க மாத்திரம் குறிப்பிட்ட அளவு பணத்தினை அறவிடுகிறது. இவ்வாறு பல வழிகளிலும் உச்சத்தில் இருக்கும் Skype இல் இதுவரை காலமும் இதில் இருந்த ஒரு குறை பல Skype

விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கு Service Pack வெளியிட போவதில்லை: மைக்ரோசாப்ட்



வழக்கமாக விண்டோஸ் இயங்குதளத்திற்கென Service Pack-யை மைக்ரோசாப்ட் வெளியிடும்.
இவை புதிய வசதிகளை தருவதுடன், ஏற்கனவே இருக்கும் பிழைகளை நிவர்த்தி செய்திவிடும்.

ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு இனி Service Pack வெளியிடப் போவதில்லை என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

ஏற்கனவே விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு Service Pack 1 வெளியிடப்பட்டது. இப்போது Service Pack 2 வெளியாக வேண்டிய நேரம் வந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இனி வெளியிட போவதில்லை என அறிவித்துள்ளது.

இதற்கு காரணம், விண்டோஸ் 8 வெளியாகி விட்டதால் தன் வாடிக்கையாளர்கள் அதற்கு மாற வேண்டும் என மைக்ரோசாப்ட்

திருட்டுப் பதிப்பிற்கு விண்டோஸ் 8 இன் லைசென்ஸை வழங்கிய மைக்ரோசாப்ட்?


திருட்டுப் பதிப்பிற்கு விண்டோஸ் 8 இன் லைசென்ஸை வழங்கிய மைக்ரோசாப்ட்?


உலகில் அதிக தடவை பைரேட் செய்யப்பட்ட மென்பொருட்களாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் , ஆபிஸ் பதிப்புக்கள் இருந்து வருகின்றன.

குறிப்பிட்ட விண்டோஸ் பதிப்பு வெளிவந்ததும் அவற்றை ஹேக் செய்து பயன்படுத்துவதற்கென ஏராளமான டூல்களும் இணையத்தில் கிடைக்கின்றது. 

விண்டோஸ் 7 பதிப்பை ஆக்டிவேட் செய்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தையே

விமானம் தாங்கி கப்பலில் போர் விமானத்தை தரையிறக்கி சீனா சாதனை




திங்கட்கிழமை, 26 நவம்பர் 2012,
முதன் முறையாக போர் விமானம் ஒன்றினை, விமானம் தாங்கி கப்பலில் தரையிறக்கி சீனா சாதனை படைத்துள்ளது.சீனா தனது கடற்படையில் புதிதாக இணைத்து கொண்டுள்ள விமானம் தாங்கி போர்க் கப்பல் ஒன்றில், போர் விமானம் ஒன்றை முதல் முறையாக தரையிறக்கி உள்ளது.
இந்த தகவலை அந்நாட்டின் இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ஆசிய பிராந்தியத்தில் சீனாவுக்கு உள்ள வலுவை எடுத்துக்காட்டுவது போன்று உள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையில் அவ்வப்போது சச்சரவுகள் நிலவி வரும் நிலையில், சீனாவின் இந்த முயற்சி அமைதியின்மையை உருவாக்கக்கூடும்.

கல்லீரல் கோளாறு, பித்தத்திற்கு சிறந்த மருந்து பீட்ரூட்



கல்லீரல் கோளாறு, பித்தத்திற்கு சிறந்த மருந்து பீட்ரூட்

News Service *பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
* பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
* பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
* கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.
  
* பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட

நோயாளியாகினாலும் கவலையை விடுங்கள். உடனேயே மீண்டெழ சில வழிமுறைகள்..

நோயாளியாகினாலும் கவலையை விடுங்கள். உடனேயே மீண்டெழ சில வழிமுறைகள்..

News Service எதிர்பாராத விதமாக மிகப்பெரிய நோய் நம் உடலில் குடியேறிவிட்டது என்றால் அதற்காக கவலைப்பட வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். நோய்களை தீர்க்க மருந்து மாத்திரைகளை அள்ளி விழுங்கும் அதே நேரத்தில் உற்சாக மனநிலையோடு இருந்தால் நோயை எளிதில் குணமாக்கலாம் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
  
நேர்மறை எண்ணங்கள்
எப்படிப்பட்ட நோயும் கவலைப்படாமல் அமைதியாக இருந்தால் நமது அமைதியே உடல் அணுக்களில் பரவி நோய்களைக் குணமாக்கிவிடும். பிரச்னைகளுக்கு எளிதாகத் தீர்வினைக்கொண்டு வந்துவிடும்.இந்த முறையைப் பின்பற்றினால் எளிதாக குணம் பெறலாம் என்கிறார் ஆஸ்திரிய மனோதத்துவ மருத்துவரான ஆல்பிசட் ஆட்லர். இதனை நிரூபித்தும்

சளித்தொல்லைக்கு சிறந்த மருந்து கருந்துளசி!

சளித்தொல்லைக்கு சிறந்த மருந்து கருந்துளசி!
Sunday, 2012-11-25
News Service சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம் தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும் நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய்படுத்தி விட்டுத் தான் நம்மைவிட்டு அகலுகிறது.
  
நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக

பயன்மிக்க மூலிகைப் பொடிகள் பற்றிய தகவல்கள்


News Service*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.
   *அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

வபிள்கம் சாப்பிடுபவர்களுக்கு பற்சூத்தை வராது

வபிள்கம் சாப்பிடுபவர்களுக்கு பற்சூத்தை வராது
Saturday, 2012-11-24
News Service பொதுவாக பற்களுக்கு வரும் பிரச்சனைகளில் அனைவருக்கும் வருவது பற்சூத்தை பற்கள் தான். இதற்கு எந்த ஒரு வயதும் இல்லை. சிறு குழந்தைகளிலிருந்து, பெரியவர்கள் வரை இந்த பிரச்சனைக்கு பெரிதும் ஆளாவார்கள். இவ்வாறு பற்சூத்தைப் பற்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது என்னவென்றால் அதிக அளவில் இனிப்புகளை சாப்பிடுவது.
  
அதுமட்டுமின்றி சில உணவுகள் பற்களில் இடையில் சிக்கிக் கொண்டு, நீண்ட நாட்கள் அவை பற்களில் இருப்பதால், பாக்டீரியாக்கள் பற்களை அரிக்க ஆரம்பிக்கும். அவ்வாறு அரிக்க ஆரம்பிக்கும் போது, பற்களில் துவாரங்கள் ஏற்பட்டு, பின் அதனுள் நாம் உண்ணும் உணவுகள் சிக்கிக் கொண்டு, வாயில் நாற்றத்தை ஏற்படுத்தும்.
ஆகவே பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் இரண்டு முறை

டென்சனில் நகம் கடிப்பவர்களுக்கு மனநல பாதிப்பு ஏற்படும் அபாயம் - ஆய்வில் தகவல்

டென்சனில் நகம் கடிப்பவர்களுக்கு மனநல பாதிப்பு ஏற்படும் அபாயம் - ஆய்வில் தகவல்
Saturday, 2012-11-24
News Service சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ஏதாவது டென்சனோ, யோசனையோ இருந்தால் நகம் கடிப்பது வழக்கம். நம் ஊரில் இதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் ஆனால் நகம் கடிப்பவர்களுக்கு மனநல பாதிப்பு இருக்கலாம் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வின் முடிவில்மனநிலை பாதிப்புகளில், நகம் கடிப்பதை சேர்க்க பரிந்துரையும் செய்துள்ளனர்.
  
உலகம் முழுவதும் பல லட்சம் பேர் நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். நகம் கடிப்பதால் கைகளில் உள்ள அழுக்குகளின் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி சளி பிடித்தல்,

மண்பாண்ட சமையல் மலட்டுத்தன்மையை நீக்கும் - நிபுணர்கள் அறிவுரை

மண்பாண்ட சமையல் மலட்டுத்தன்மையை நீக்கும் - நிபுணர்கள் அறிவுரை
[Saturday, 2012-11-24
News Service குழந்தை இல்லா குறை என்பது இன்றைக்கு பெரும்பாலான தம்பதிகளிடம் காணப்படுகிறது. இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டால் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கவேண்டும். ஆனால் உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் குழந்தையின்மை குறையை சரி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள். இன்றைக்கு எதற்கெடுத்தாலும் ரெடிமேட் உணவுகளையோ, மசாலாக்களையோ உபயோகிக்கின்றோம். செயற்கை உணவுகளும் ரசாயன உரங்களும் உடம்பில் நச்சுத்தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன.
  
உயர் ரத்த அழுத்தம் தொடங்கி உயிர்கொல்லியான புற்றுநோய் வரை

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...