Apr 15, 2014

இந்த காரில் உள்ள அதி நவீன தொழில்நுட்பத்தை பாருங்கள்



என்னென்ன‍ நோய்களுக்கு விரல் நகங்கள் எந்தெந்த மாதிரியாக மாறும்! – ஆச்சரிய அதிசய தகவல்!

என்னென்ன‍ நோய்களுக்கு விரல் நகங்கள் எந்தெந்த மாதிரியாக மாறும்! – ஆச்சரிய அதிசய தகவல்!

என்னென்ன‍ நோய்களுக்கு விரல் நகங்கள் எந்தெந்த மாதிரியாக மாறும்! – ஆச்சரிய அதிசய தகவல்!
லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கை விரல் நகங்களில் ஒரு சிறு வளர் பிறை வடிவம்  இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தை க் குறிக்கும். நகங்களில் சொத் தை விழுந்து கறுத்து காணப் பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச்
சத்துகள் கிடைக்கவில் லை என்று பொருள்.
நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்ப தைக் காட்டுகிறது. 
விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதய ம் பலவீனமாக இருப்பதா க அர்த்தம்.
விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.
கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.
கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளி கள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப் பதற்கு அடையாளம்
கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற் கான அடையாளம்.
- ஹேமா மேனன்

ரத்தம் உறையாமை நோய் நாள் - ஏப்ரல் 17: நெருங்கிய சொந்தத்தில் திருமணம் வேண்டாம்

உடல் உள்ளே இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும்போதும் உறைதலும் ரத்தத்தின் இயல்பு. உயிர் காக்கும் இந்த நிலை இயற்கை தந்த பரிசு. சிலருக்கு ரத்தம் வெளியே வந்தாலும் உறையாது. இது உயிர் பறிக்கும் பிரச்சினை.அதுவே ஹீமோபீலியா என்ற ரத்தம் உறையாமை நோய்.
உடலுக்குள் ரத்தக் குழாய்க்குள் ஓடிக்கொண்டி ருக்கும் ரத்தம், எப்போதும் உறையக்கூடாது. அது முழு திரவ நிலையில் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான ஓட்டத்துடன் இருக்கும். ஆனால் இதே ரத்தம் உடலைவிட்டு வெளியேறும் போது, வெளிக்காற்று பட்டவுடன் உறைய வேண்டும்.
அப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். இதன் மூலம் ரத்தம் வீணாகாமல் உயிர் காக்கப்படும். அப்படி இல்லாமல், ரத்தம் உறையாமலே இருக்கும் பிரச்சினைதான் ஹீமோபீலியா. பத்தாயிரத்தில் ஒருவருக்கு வரும் இந்நோய், பரம்பரை சம்பந்தப்பட்டது.
தேவை எச்சரிக்கை
பொதுவாக அடிபட்டு மூன்று நிமிடங்களில் ரத்தம் உறையத் தொடங்கும். ஆனால், இந்நோய் உள்ளவர்களுக்கு 30 நிமிடங்கள் ஆனாலும் உறையாது. "பல் பிடுங்குதல் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற நேரங்களில் இந்நோய் உள்ளவர்கள் மருத்துவர்களிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும். இதனால் ஆபத்தில் இருந்து தப்பிவிடலாம். மேலும் இந்நோய் உள்ளவர்கள் வலிநிவாரண மருந்துகளைச் சாப்பிடக்கூடாது. ஏனெனில் வயிற்றுக்குள் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும்’’ என்கிறார் டாக்டர் பாஸ்கரன்.
இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ள முடியும். பாலினத்தை நிர்ணயிப்பவை குரோமசோம்கள். இது ஆண்கள் உடலில் xy குரோமசோம்களாகவும், பெண்கள் உடலில் xx குரோமசோம்களாகவும் இருக்கும். X குரோமசோமில் ஏற்படும் குறைபாடே இந்நோய்க்கு முதன்மைக் காரணம். x குரோமசோமில் உள்ள குறைபாடுதான் இதற்குக் காரணம் என்பதால், ஒரு x கொண்ட ஆண்களுக்கு, இந்தப்
parthi ganesh

அமெரிக்க மக்களை வியப்புக்குள்ளாகிய ரத்த நிலா

அமெரிக்க மக்களை வியப்புக்குள்ளாகிய ரத்த நிலா

அமெரிக்க மக்களை வியப்புக்குள்ளாகிய ரத்த நிலா
நியூயார்க், ஏப்.16-

சூரியனை பூமி சுற்றிவருகிறது. பூமியை சந்திரன் சுற்றிவருகிறது. இந்த நிகழ்வின் போது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வருகிறபோது பூமியின் நிழலால் சந்திரன் மறைந்து பிறகு தெரிவதே சந்திர கிரகணம் எனப்படுகிறது.

தெற்கு மற்றும் வட அமெரிக்காவில் நேற்று காணப்பட்ட இவ்வகையிலான அரிய சந்திர கிரகணத்தை லட்சக் கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

வழக்கமாக, பால் பந்து போன்று தோன்றும் சந்திரன், இந்த கிரகணத்தின் போது, பூமியின் நிழல் தன் மீது விழுந்த வேளையில் மெல்ல, மெல்ல நிறம் மாறி, ரத்தத்தின் செந்நிறமாக காட்சியளித்ததால் இந்த கிரகணத்தின் போது சந்திரன் ‘ரத்த நிலா’வாக தெரிந்ததாக

மனித மூலை இயங்குவது இப்படி.| குழந்தைகளிடம் எளிதாக விளக்க அருமையான காணொளி..


>மனித இதயம் இயங்குவது இப்படி


parthi ganesh
மனித இதயம் இயங்குவது இப்படி...!! உணவே மருந்து குழந்தைகளிடம் காண்பிக்க அருமையான காணொளி..

parthi ganesh
மனித கண் இயங்குவது இப்படி...!! உணவே மருந்து -- | Watch | Like | Share | குழந்தைகளிடம் எளிதாக விளக்க அருமையான காணொளி..

PARTHI GANESHஇரத்த நிலவு : சந்திர கிரகணம் - தொடர்ச்சியான சந்திர கிரகணத்தின் முதல் கிரகணம் இன்று ஏற்பட்ட போது அமெரிக்கா மற்றும் கரிபியன் பகுதிகளுக்கு மேலே நிலவு சிகப்பாக தோன்றியுள்ளது. 'இரத்த நிலவு' என்று கூறப்படும் இந்தச் சம்பவம், பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் ஏற்படுகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் நான்கு முறை முழுச் சந்திர கிரகணம் ஏற்படும். இதனை டெட்ராட் என்று கூறுகின்றனர். கடந்த 500 ஆண்டுகளில் இந்த டெட்ராட் நிகழ்வானது மூன்று முறை மட்டுமே இடம்பெற்றுள்ளது. அது குறித்த காணொளி.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...