Jun 2, 2015


சுண்டக்காயின் மருத்துவ குணம்..!


-------------------------------------
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும்.தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

பலாப்பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!!!



பலாப்பழம் மட்டுமின்றி, அதன் விதையிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், கார்போஹைட்ரேட்டுகள், எலக்ரோலைட்டுகள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் போன்றவை வளமாக உள்ளது. மேலும் இப்பழத்தில் கலோரிகள் இருக்கிறது ஆனால் கொழுப்புக்கள் இல்லை. ஆகவே இப்பழத்தை எவ்வித அச்சமும் இல்லாமல் ரசித்து ருசித்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இது உடலுக்கு மட்டுமின்றி அழகைப் பாதுகாக்கவும் உதவுகிறது. சரி, இப்போது பலாப்பழத்தின் நன்மைகளைப் பார்ப்போமா!!!
மலச்சிக்கல் :-
பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு இருக்கும்.
புரோட்டீன் :-
பலாப்பழத்தில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இதனை சீசன் போது தினமும் உட்கொண்டு வாருங்கள். மேலும் இது பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். இதனால் பருப்புக்களின் மூலம் ஏற்படும் வாய்வுத் தொல்லையைத் தவிர்க்கலாம்.

May 3, 2015

திருமணப் பொருத்தம்


இந்தியாவில் இந்து சமயத்தினரிடையே திருமணத்திற்கு ஜோதிட வழியில் திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது. இந்த பன்னிரென்டு பொருத்தங்களும், அவை தொடர்பான வழக்கங்களும் நம்பிக்கைகளும் பின்வருமாறு.

பொருளடக்கம்

  [மறை

தினப் பொருத்தம்[தொகு]

பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை சுபம்.

Nullur Festival Shakthi TV 24th August 2014 Part 8

Nullur Festival Shakthi TV 24th August 2014 Part 7

மையூரனின் வக்கீல் இந்தோனேசியாவில் கைது! – திடீர் திருப்பம்! (படங்கள், காணொளி இணைப்பு)

மையூரன் மற்றும் அன்று சான் ஆகியோரின் உடல்கள் , குவாண்டஸ்- 42 (அவுஸ்திரேலியாவின் உதியோகபூர்வ விமானசேவை) மூலமாக இன்று அதிகாலை சிட்னி சென்றடைந்துள்ளது. இதேவேளை மையூரன் மற்றும் அன்று சான் ஆகியோர் சார்பாக முதலில் வாதாடிய “மொகமெட் ரிவான்” என்னும் வக்கீலை , அதிரடியாக இந்தோனேசியப் பொலிசார் இன்று கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளார்கள். மையூரன் வழக்கில் , மரணதண்டனை வழங்கிய நீதிபதிகள் அந்த தண்டனையை ரத்துச் செய்து அதனை 20 வருட சிறைத்தண்டனையாக மாற்ற 1 பில்லியன் டாலரைக் கோரினார்கள் என்ற தகவலை மொகமெட் ரிவான் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். இதனை சகித்துக்கொள்ள முடியாத இந்தோனேசிய அரசு அவரையும் தற்போது

May 1, 2015

தொடர்ந்து குமறும் எரிமலை: புகைமண்டலமான சிலி (வீடியோ இணைப்பு)



சிலி நாட்டில் உள்ள கால்புகோ(Calbuco) எரிமலை மீண்டும் 3வது முறையாக வெடித்ததன் காரணமாக புகை பரவி வருகிறது என்று சர்வதேச புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.சிலியின் தலைநகரான சாண்டியோகோவில் இருந்து 1400 கிலோ மீற்றர் தொலைவில் தெற்கு துறைமுக நகரமான பர்டோமோண்ட் பகுதியில் கால்புகோ எரிமலை உள்ளது.
கடந்த 43 ஆண்டுகளாக செயலற்று இருந்த இந்த எரிமலை கடந்த 24ம் திகதி வெடித்தது.
எரிமலை வெடித்து சிதறியதில், வானில் சாம்பல் மற்றும் புகைகை கக்கி வருகிறது. சுமார் 20 கிலோ மீற்றர் உயரத்துக்கு சாம்பல் கலந்த புகை

எலக்காய் பற்றி உங்களுக்கு தெரியாத எண்ணற்ற பலன்கள்



எலக்காய் பற்றி உங்களுக்கு தெரியாத எண்ணற்ற பலன்கள்..!
சமையலில் முக்கியமாக இனிப்புப் வகைகள், போன்றவற்றிற்கு வாசனை, சுவை அளிக்க கூடிய ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் ‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’(Queen of the spices) என்று சிறப்புப் பெயர், செல்லப் பெயர் கொண்ட ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பொசுபரசு, பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை அடங்கியுள்ளன.
ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...