Jan 25, 2013

மருதனார்மடத்தில் விண்ணைத்தொடும் உயரத்தில் வீரஹனுமான்

கடந்த ஒருவருடத்திற்கு மேலாக மருதனார்மடம் சந்தியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தில் 60 அடி உயரமான பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை வெளிநாட்டிலிருந்து வந்த சிற்பக்கலைஞர்களால் உருவமைக்கப்பட்டு இருக்கிறது.
ஆலய முன்வாசலில் விண்ணைத்தொடும் இச்சிலையினை நூற்றுக்கணக்கான பக்தர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இச் சிற்ப வடிவமைப்புக்காக சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொகை செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...