Feb 12, 2013

இந்தியாவின் மிகவும் வேகமான செயல்திறன்கொண்ட சூப்பர் கம்ப்யூட்டரான பரம் யுவா 2 என்ற கணினியானது வெளியாகியுள்ளது.

Published: Saturday, February 9, 2013,


இந்தியாவின் மிகவும் வேகமான செயல்திறன்கொண்ட சூப்பர் கம்ப்யூட்டரான பரம் யுவா 2 என்ற கணினியானது வெளியாகியுள்ளது.
india s fastest supercomputer param yuva 2
"இந்திய அரசாங்கம் தொழில்நுட்பத்தில் சாதித்துக்கொண்டே வருகிறது. இது மிகவும் சந்தோஷம் தரக்கூடியது." என எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் செயலாளர் ஜே சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.
புனேவில் இதை வெளியிட்டுப்பேசிய இவர், பரம் யுவா 2 தான் இந்தியாவின் முதல் அதிவேக சூப்பர் கணினி, மேலும் உலக அளவில் இதன் இடமானது 62. எனவும் தகவல் வெளியிட்டார்.
இந்த பரம் யுவா 2 சூப்பர் கணினியை பயன்படுத்தி 58,000 ஊர்களின் வானிலை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு, சேமிக்குமாம்.
இந்த பரம் யுவா 2 சூப்பர் கணினியின் தயாரிப்பு செலவானது 15 கோடிகள் எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...