Apr 6, 2013

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; உஷார் நிலை பிரகடனம்

இந்தோனேசியாவில் இன்று காலை இந்திய நேரப்படி 10.15க்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 7.4 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தின் போது குடியிருப்புகளும், கட்டிடங்களும் அதிர்ந்தன. இந்தோனேசியாவின் எனரோடலில் இருந்து 256 கி.மீ. கிழக்குப் பகுதியில் கடலுக்கு அடியில் 58 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக கூறப்படுகிறது.

இது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதல் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதியுடன் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களுக்கு ஓடி வந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...