Apr 8, 2013

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று 
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று ....

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் 
வந்து பிறந்துவிட்டோம் வெறும் பந்தம் வளர்த்துவிட்டோம் ..

காட்டு மனம் இருந்தால் கவலை வளர்ந்து விடும் 
கூட்டை திறந்துவிட்டால் அந்த குருவி பறந்து விடும் .....

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால் 
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா 
கொடுக்க எதுவும் இல்லை என் குழப்பம் முடிந்ததடா ......

கணக்கை முடித்துவிட்டேன் ஒரு கவலை முடிந்ததடா .......மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று ....

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்துவிட்டோம் வெறும் பந்தம் வளர்த்துவிட்டோம் ..

காட்டு மனம் இருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டை திறந்துவிட்டால் அந்த குருவி பறந்து விடும் .....

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவும் இல்லை என் குழப்பம் முடிந்ததடா ......

கணக்கை முடித்துவிட்டேன் ஒரு கவலை முடிந்ததடா .......

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...