Apr 28, 2015

விஷ பாம்பு, மனிதனை கடித்ததும் அவன் எப்ப‍டி இறக் கிறான் – விபரீத விளைவுகள் – நேரடி காட்சி வீடியோ


விஷ பாம்பு, மனிதனை கடித்ததும் அவன் எப்ப‍டி இறக் கிறான் – விபரீத விளைவுகள் – நேரடி காட்சி வீடியோ
விஷப்பாம்பு ஒன்று மனிதர்களையோ அல்ல‍து பிற உயிரினங்களை கடித்தால், கடிபட்ட‍ மனிதனோ அல்ல‍து பிற உயிரினங்களோ எப்ப‍டி அடுத்த‍ விநாடி யே
மரணத்தைத் தழுவுகிறான் அல்ல‍து தழுவுகின்ற ன• என்பதை நேரடியாக பரிசோதிக்கின்றனர்.

ஒரு பாம்பை பிடித்து, அதனுடைய வாய் பகுதியில் இருந்து வரும் விஷத்தை ஒரு குவளையில் சேகரித்து, பின் ஏற்கனவே ஒரு சிறிய குவளையில் வைத்திருக் கும் மனித ரத்தத்துடன் அந்த விஷத்தை கலந்தால் என்ன‍ ஆகும். இதனால் ஏற்படும் விபரீத விளைவுக ளை கீழே உள்ள‍ வீடியோவில் காணலாம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...