Apr 22, 2012

வேலிப்பருத்தி

   நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப நோயில்லா பெருவாழ்வு வாழ்பவனே நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.  இன்றைய காலகட்டத்தில் 20 வயது இளைஞன் கூட தலைமுடி நரைத்து, 40 வயதைத் தாண்டியவர்போல் காட்சியளிக்கிறான்.  இந் நிலைக்கு முக்கிய காரணம் உணவு முறை மாறுபாடும், போதிய உடல் உழைப்பும் இல்லாததுதான்.  இத்தகைய நிலை மாற சித்தர்கள் தங்களின் தவப்பயனால் மனிதன் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீங்கி என்றும் இளமையுடன் வாழ வழிகண்டனர். அதுதான் காயகற்பம்.  பழங் காலத்தில் இந்த

வெற்றிலை மருத்துவக் குணங்கள்:

    மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால்

புதினா மருத்துவக் குணங்கள்:


புத்துணர்வும் பசி உணர்வும் புதினாச்சாறு தரும்.
சூட்டுத்தன்மை தரும். எல்லாரும் தினமும் கொத்தமல்லி, கறிவேப்பிலை போல் இதையும் பயன்படுத்துகின்றனர். சமைக்காமல் சாறாகப் பயன்படுத்துகையில் நல்ல பலன்கள்

கிராம்பு

 கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து

ரோஜா

    பிறந்தகம் அந்நிய பூமியாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு முன்பே நம் மண்ணைப் புகுந்த இடமாகக் கொண்டு அங்கிங்கெனாத படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மலர்களின் ராஜாவான ரோஜா மலரின் மருத்துவக் குணம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
    இதனை சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத் தந்து மகிழ்விக்கும்.
    மலம் இறுகிய குழந்தைகட்கு இது சிறிது மலமிளக்கியாகவும் வேலை செய்கிறது.
    அன்பிற்குரியோருக்கு தந்தது ஆரத் தழுவ வைக்கும் இந்த ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான வியாதிகளுக்கு நன்கு வேலை செய்து அவர்களைப் புன்னகை பூக்க வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது ரோஜா.

உடல் பருமன் குறைய சூரணம்

கீழ்கண்ட மூலிகைகளை முறைப்படி சூரணம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

நிலவேம்பு
    நிலவேம்பு

அதிமதுரம்
    அதிமதுரம்

இந்துப்பு
    இந்துப்பு



அறிகுறிகள்:

    அதிக உடல் பருமன்.

தேவையான பொருள்கள்:

    சுக்கு = 200 கிராம்
    மிளகு = 25 கிராம்
    திப்பிலி = 25 கிராம்
    நிலவேம்பு = 25 கிராம்
    அதிமதுரம் = 25 கிராம்
    இந்துப்பு = 6 கிராம்

செய்முறை:

    சுக்கை தோல் நீக்கி ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 500 மி.லி இளநீர் விட்டு 12 மணி நேரம் ஊற வைத்து சுக்கை மட்டும் எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும். மிளகை தூய நீரில் போட்டு கழுவி எடுத்து ஒரு மண் பாத்திரத்தில்

சுக்கு

     சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
    சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
    சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை

கற்பூரவள்ளி

   காய கற்பம் என்பது காயம் என்னும் உடலை என்றும் இளமையுடன் வைத்திருக்க உதவும் மருந்தாகும்.
    சித்தர்கள் தங்களின் தவப் பயனால் கண்டறிந்த மருத்துவ முறைகளில் கற்ப முறைக்கு தனிச்சிறப்புண்டு.
    கற்ப முறையில் 1 மண்டலம் மூலிகைகளை

பெருங்காயம்

     நம்ம தமிழ்நாட்டில் ரசத்தையும், சாம்பாரையும் கமகமக்க வைக்கிற பெருமை பெருங்காயத்தை தான் சேரும். இதை, கடவுளர்களின் மருந்து என்று குறிப்பிடுகிறார்கள்.
    பச்சையாக இருக்கும் போது சகிக்க முடியாது இதனுடைய வாசனை சமையலில் சேர்த்த பிறகு ஆளை அசத்தும்.
    ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான்

கத்தரிக்காய்

   ஆண்டு முழுவதும் கிடைக்கும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்றாகும். கத்தரிப்பிஞ்சும், முற்றிய காய்களும் சமைத்து உண்ண உபயோகப்படுகின்றன.
    வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது.
    கத்தரிக்காய்


    உங்களுக்கு குழந்தைகளை பிடிக்குமா?
    ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களால் ஆபத்தா?
    3D-யில் உங்கள் ப்ளாக் எப்படி இருக்கும்?
    ட்விட்டரில் பரவும் வைரஸ் - எச்சரிக்கை
    ஆன்ட்ராய்ட் மொபைல் பாதுகாப்பானதா?
    Instagram மென்பொருளை வாங்கிய பேஸ்புக்
    பேஸ்புக்கில் கப்பலேறும் மானம்
    கூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்
    இனி அனைவருக்கும் புது ப்ளாக்கர்
    நம்மை முட்டாளாக்கும் கூகுள்?
    Word/Excel கோப்புகளுக்கு பாஸ்வோர்ட்
    நீங்கள் ஆங்கில தளம் வைத்துள்ளீர்களா?
    விகடன் தந்த அங்கீகாரம் - குட் ப்ளாக்
    கூகுள் தேடுபொறியின் அடுத்த பரிணாமம்
    யூட்யூப் வீடியோவை டவுன்லோட் செய்ய
    ப்ளாக்கர் நண்பன் பரிசுப்போட்டி முடிவுகள்
    பதிவு எழுதினால் மட்டும் போதுமா?
    கூகுள் மாற்றங்களும், ரகசியங்களும்
    புதுசா....புத்தம் புதுசா... Google+ Button
    கூகிளின் புதிய வசதி: Google Play
    தமிழ்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...