May 5, 2012

கீரைகள்




சில தாவரங்களின் இலைப்பகுதியை நாம் உணவாக சாப்பிட்டு வருகிறோம். இவற்றை தாம் “கீரைகள்” என்று கூறுவர். கீரைகள் பொதுவாக அனைவரும் சாப்பிடும் உணவு ஆகும். இருப்பினுன் அதை சரியாக எடுக்காமலும் இருக்கின்றனர். தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்தவிதமான நோய்களும் நம்மை நெருங்காது. உடலுக்கு சக்தி அளிக்கக்கூடியது. கண்களுக்கு மிகவும் சிறந்தது. எல்லா விதமான கீரைகளிலும் ஒவ்வொறு விதமான மருத்துவ குணங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

வெந்தயக்கீரை
    வெந்தயக்கீரை

முருங்கைக்கீரை
    முருங்கைக்கீரை

அரைக்கீரை
    அரைக்கீரை



கீரைகளின் மருத்துவ குணங்கள்:

வெந்தயக்கீரை:

    வெந்தயக்கீரை உடலுக்கு ஊக்கத்தை அளிக்க கூடியது. வயிற்றுப்புண்கள் மற்றும் பேதியை குறைக்கும். அதிகமாக இரும்பு சத்துக்கொண்டது.
    இந்த கீரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான நோய்கள் குறையும்.

முருங்கைக்கீரை:

    இந்த கீரை மிகவும் சக்தி மற்றும் வலிமை வாய்ந்த

முளை தானியங்கள்



முளை தானியங்கள் அற்புத, அதிசய உணவுகள் அதிக அளவில் தெம்பும், ஆரோக்கியமும், ஆற்றல், உடல் சக்தி, உழைப்பு சக்தி தரும் ஒப்பற்ற உணவுகள். நமது உணவின் ஒரு அங்கமாக, சமைக்காமல் சேர வேண்டும். எல்லா இடங்களிலும் இப்போது முளைக்க வைத்தும் கிடைக்கிறது. பச்சைபயறு, வேர்க்கடலை, கோதுமை, கேழ்வரகு, கம்பு, மூக்குக்கடலை, உளுந்து போன்றவைகளில் இருந்து முளை தானியங்கள் தயாரிக்கலாம்.

கொண்டைக் கடலை
    கொண்டைக் கடலை

பச்சைபயறு
    பச்சைபயறு

கோதுமை
    கோதுமை



முளை தானியங்கள் தயாரிக்கும் முறை:

    50 கிராம் தானியங்கள் முளைத்த பின் 300 கிராம் முதல் 400 கிராம் வரை பெருகிவிடும். 8 முதல் 12 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். நன்றாக ஊறிய பின் ஈரப் பருத்தி துணியில் அத்தானியங்களைக் கட்டி 8 முதல் 12 மணி நேரம்

வைட்டமின்கள்



உடலுக்கு தேவைப்படும் பல்வேறு வகையான வைட்டமின்களை குறிக்க ஆங்கில எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏ, பி, சி, டி, ஈ, கே ஆகிய வைட்டமின்கள் உடலுக்கு மிகவும் அவசியமானவை. இந்த வைட்டமின்கள் சரியான விகிதத்தில் நம்முடைய உணவில் இருக்க வேண்டும். வைட்டமின்கள் நம்முடைய உடலுக்கு ஆற்றல் எதையும் வழங்கவில்லை என்றாலும் உணவு ஜீரணமாவதற்கும், வளர்சிதை மாற்றங்கள் நிகழ்வதற்கும் தேவையான என்ஸைம்கள் உருவாவதற்கு அவை உதவுகிறது.

வகைகள்:

    வைட்டமின்கள் பொதுவாக இரண்டு வகைப்படும். கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள். நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள். இந்த இரண்டு வகையான வைட்டமின்களும் உடலில் பற்றாக்குறைவானால் பலவித

உணவுகளின் மதிப்புகள்



நோய்கள் இல்லாமல் அல்லது குறைபாடுகள் எதுவும் இல்லாமல் இயல்பாக இயங்கி வரும் உடல் தான் ஆரோக்கியமான உடல் என்று உடல் ஆரோக்கியத்திற்கு பொதுவான விளக்கம் அளிக்கலாம்.

    வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குரைகளும் சம நிலையில் இருக்கும் உடல் தான் ஆரோக்கியமான உடலாக கருதப்படும். இந்த மூன்றும் தான் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை கட்டுப்படுத்துகின்றன என்றும் இவற்றுள் ஒன்று அல்லது பல இயல்பு நிலை திரிந்து கூடுவதாலோ அல்லது நம்முடைய பழங்கால மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
    கபம் தலை மற்றும் கழுத்து வரையிலும், பித்தம் தொண்டையிலிருந்து இடுப்பு வரையிலும், வாதம்

புரதங்கள்



புரத உணவுச்சத்து மிகவும் முக்கியமானது. முக்கியமாக வளரும் பருவத்தினருக்கும், நோய் குணமாகி உடல் தேறி வருபவர்களுக்கும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும், கடுமையான உடல் உழைப்பில் ஈடுபட வேண்டியவர்களுக்கும் இந்த உணவுச்சத்து மிகவும் அவசியமானது.

    உடல் திசுக்களின் கட்டுமானத்திற்கும், தோல் எலும்புகள் மற்றும் தசைகளின் பழுது பார்ப்பிற்கும், உடலுக்கு அடிப்படை பலத்தை வழங்குவதற்கும் புரதம்  தேவைப்படுகிறது.
    புரத உற்பத்திக்கு சுமார் 23 வகையான அமினோ அமிலங்கள் தேவைப்படுகின்றன. இவற்றுள் 15 அமினோ அமிலங்களை நம்முடைய உடலே உணவிலுள்ள வேறு பொருட்களிலிருந்து தயாரித்து கொள்கிறது. மீதமுள்ள வேறு பொருட்களிலிருந்து தயாரித்து கொள்கிறது.
    மீதமுள்ள 8 அமினோ அமிலங்களையும் நம்முடைய உடலினால் தயாரிக்க முடியாது. எனவே

உணவுகளின் மதிப்புகள்




உணவுகளின் மதிப்புகள்
உணவின் தரத்தை போலவே உணவின் அளவும் மிகவும் முக்கியம். இந்த உணவுப் பொருள்களை எந்த அளவில் உணவில் சேர்த்து கொள்வது நல்லது? சாதாரணமாக, அலுவலகம் செல்லும் ஒரு சராசரி மனிதருக்கு தினமும் சுமார் 1500 லிருந்து 2000 கலோரிகள் வரை தேவைப்படும்.

வளரும் பருவத்தினருக்கும், விளையாட்டு வீரர்களுக்கும், உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கும் பொதுவாக ஒரு இயல்பான மனிதருக்கு தேவைப்படும் அளவை விட இரண்டு மடங்கு அதிக கலோரிகள் தேவைப்படும். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களின்

தக்காளி

மருத்துவக் குணங்கள்:

    நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம்.
    தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது. அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு அது டானிக் போன்றது.
    இதில் வைட்டமின் ஏ- சுமார் 91 மில்லி கிராம் உள்ளது. தவிர வைட்டமின் பி-1, பி-2, 17 மில்லி கிராமும், வைட்டமின் சி- 9 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன.
    இவை தவிர, நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகாரிப்பதற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது பயன்படுகிறது.
    தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும்

மாதுளை

மருத்துவக் குணங்கள்:

    சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு.
    புளிப்பு ரக மாதுளம் பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும்.
    மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும்.
    ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.
    ஒரு மாதுளம்பழத்தை நான்காக வெட்டி, அதில் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, ஆற வைத்துக் கிடைக்கிற தண்ணீரால் கண்களை கழுவினால், கண் பொங்குவது

தூதுவேளை


வணக்கம்.வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகள் சிறப்பித்து கூறிய மூலிகைகளுள் ஒன்று தூதுவேளை.அறிவை விளக்க,நினைவாற்றலை பெருக்க,கபத்தை கரைக்க தூதுவேளை உண்ணவேண்டும் என்கிறார் வள்ளலார்.சிறிய முட்கள் உடைய இலைகள்,பச்சைநிறமான காய்கள்,சிகப்புநிற பழங்களுடன் காணப்படும் கொடியினம் தூதுவேளை.தமிழகம் முழுவதும் காண்ப்படுகிறது. இதன் பயன்கள்.
1.இலையை நெய்யில் வதக்கி துவையலோ,அல்லது கடைந்து குழம்பாகவோ சாப்பிட்டு வர கபம் நீங்கி உடலுக்கு

அரசமரம் மர‌த்‌தி‌ன் சிறப்பு!

அரசமரம் மர‌த்‌தி‌ன் சிறப்பு!

புவியில் வாழும் உயிர்களுக்கு உயிர் கொடுப்பது மரங்கள்தான்.
மரங்கள்தான் சூரிய ஒளியிலிருந்து வெப்பத்தை உள்வாங்கி, குளோரோபில் மூலம் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.
இதனாலேயே தாம் நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். அப்படி நம் முன்னோர்கள் வழிபட்ட மரங்களுள் அரச மரமும் ஒன்று.இன்று குளக்கரை, கோவில்களில் அரச மரம் இல்லாத கிராமங்களை நாம் காண முடியாது. நீண்ட காலம் வாழும் அரச மரங்கள் தெய்வமாக போற்றப்படுகின்றன. வேம்பை பெண் தெய்வமாக வணங்குவார்கள். அரச மரத்தை ஆண்தெய்வமாக வணங்குவர். பெரும்பாலும் அரச மரம் இருக்கும் இடமெல்லாம் பிள்ளையார் சிலை இருக்கும்.

புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம்

May 3, 2012

கொத்தமல்லி

கீரைகளின் இளவரசி கொத்தாக வளரும் கொத்தமல்லி.

இவை குளிர்ச்சி தரும். நல்ல மணம் தரும். கொலஸ்ட்ராலை குறைக்கும். உயிர் நாடியான இருதயத்தை மேம்படுத்துவதால் “இருதய கந்தம்” என்றும் போற்றுகின
மருத்துவக் குணங்கள்:

    உலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூலிகைகளே.  நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கள், கனிகள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் மருத்துவப் பயன் கொண்டவையாகும்.
    மக்கள் பிணி நீங்கி  நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கும், இந்த மூலிகைகள் நமக்கு உதவு கின்றன.  இதனையே நாம் கற்ப மூலிகைகள் என்று அழைக்கிறோம்.  மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை தினமும் மசாலாவாக அரைத்து குழம்பு செய்து உண்ணும் வழக்கம் தென்னிந்தியாவிற்கே உரிய சிறந்த பழக்கமாகும்.
    கறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும்.  இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...