Aug 6, 2012


நியூயார்க் : செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய ரோவர் விண்கலம் கிட்டத்தட்ட 8 மாத பயணத்திற்கு பிறகு இன்று (06.08.12) வெற்றிகரமாக தரையிறங்கியது. விண்வெளி ஆய்வு மையத்தில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

பூமியில் இருந்து சுமார் 570 மில்லியன் கி.மீ., தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். இந்த கிரகத்தில் ஊயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்ற சூழல் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகம் தொடர்பான படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. மேலும்



செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது க்யூரியாசிட்டி: முதல் படத்தை எடுத்து அனுப்பிய
அமெரிக்காவின் ரோவர் விண்கலம் சரியாக 8 மாத பயணத்திற்கு பின்னர் இன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா என்பதை ஆராயும் நோக்கிலேயே இந்த வாகனம் அங்கு அனுப்பப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தின் புவி

சிறுநீரகக் கற்களை கரைக்கும் உணவுகள்




இன்றைய காலத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
அதிலும் அந்த சிறுநீரகக் கல் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்ய வேண்டும்.

அதிலும் கற்களின் அளவு 5 மிமி குறைவாக இருந்தால் அதனை கண்டிப்பாக வீட்டில் இருக்கும் ஒரு சில உணவுகளின் மூலமே சரிசெய்துவிடலாம். இல்லையென்றால் லாப்ரோஸ்கோப்பி என்ற சிகிச்சையின் மூலமே நீக்க முடியும். மேலும் சிலருக்கு அந்த கற்களின் காரணமாக வயிற்றில் அடிக்கடி வலியானது ஏற்படும்.

அவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக அதனை கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு அதனை ஈஸியாக வீட்டில் இருக்கும் ஒருசில

Aug 5, 2012

கண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும், வந்தால் பரவாமல் தடுப்பது பற்றி (பாகம் -2)


எல்லா கோவில்களிலும் ஒவ்வொரு மூலிகை  பிரசாதமாக  கொடுக்கப்படுகிறது. ஒவ்வோர் மூலிகைக்கும் ஒரு சிறப்பியல்பு உள்ளது. முன்பு ஆரோக்கியத்திற்கும் கோவில் ஓர் இருப்பிடமாக இருந்துள்ளது.

கோவில்களில் அடிக்கப்படும் பூங்காவி கிருமிகளை அழித்தொழிக்கும். தீய பூச்சிகளை நெருங்க விடாது. முன்னால் பொங்கலன்று வீடுகளுக்கும் பூங்காவி அடிக்கும் பழக்கம் இருந்தது.

சிவன் கோவிலுக்குப் போனால்,அங்கே வில்வம் பிரசாதமாகக்

Aug 4, 2012

மஞ்சளின் மகிமை

உள்ளத் தூய்மைக்கும், உடல் தூய்மைக்கும் மற்றும் மங்களச் சிறப்புகளுக்கும் நன்கு பயன்பட்டு வரும் அரும்பொருள் மஞ்சள்.
மருத்துவக் கண்ணோட்டத்துடன் மஞ்சளின் குணாதிசயங்களைச் சிந்திக்க, இது நம் நல்வாழ்க்கைக்கு சொல்வதற்கரிய பயனுள்ளதாய் இருக்கிறது.
மக்களின் மங்களச் சின்னமாகத் திகழும் மஞ்சள் உடலின் ஆரோக்கியத்தைச் சுட்டிக்காட்டவும், பலவித பிணிகளை குணமாக்கும் அற்புதமான மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது. மஞ்சளின் குணம் கபத்தைப் போக்குவது, வாதத்தைத தடுப்பது, ரணங்களையும் சொறி சிரங்குகளையும் ஆற்றுவது, தாய்ப்பாலை பெருக்குவது, விஷத்தை முறிப்பது, மஞ்சளிலே பல

வசம்பு.--மருத்துவப்பயன்கள்!


மருத்துவப்பயன்கள்-வசம்பு வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றிலே இருக்கின்ற வாயுவை அகற்றக்கூடிய தன்மை உடையது. இது வாந்தியை உண்டாக்குவதோடு நுண்புழுக்களை அழிக்கும் தன்மை உடையது.

நாட்பட்ட கீல்வாத நோய்களுக்கு வசம்பை காசிக் கட்டியுடன் சேர்த்து நீர் விட்டு அரைத்து பற்றிட்டு வர குணமாகும்.


வாய் குமட்டலையும், வாந்தியையும் உண்டாக்க வசம்பை நன்கு பொடி செய்து ஒரு கிராம் அளவு உட்கொள்ள வேண்டும்.


வசம்பை வறுத்துப் பொடித்துக் கால் கிராம் தேனில் கொடுத்து வர சளி, வாயு

கோடைகால உபயோகமான தகவல்கள்


முகத்தையும், கண்களையும் அடிக்கடி கழுவுதல் நல்லது. தனித் தனி டவலை பயன்படுத்தவும்.
* கோடை காலத்தில், மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் அருந்தவும்.
* இரவு வடித்த சாதத்தை, கொஞ்சம் தனியே எடுத்து வைத்து, அதில் வெந்நீர் ஊற்றி மூடி வைத்து, காலையில் அந்த நீரை குடிக்கவும்.
* நன்னாரியை தோல் உரித்து, வெட்டி வேரை சிறு துண்டுகளாக நறுக்கி, தண் ணீரில் போட்டுக் காய்ச்சி, அந்த நீரை ஆற வைத்து, வடிகட்டி, அடிக்கடி குடிக்கலாம்.
* ஐஸ் தட்டுகளில், தண்ணீருக்கு பதில், பழச்சாறை கட்டிகளாக உறைய வைத்து, பழச்சாறில் போட்டுக் குடித் தால் சுவையாக இருக்கும்.
* கரும்பு ஜூஸ் அருந்துவது உட லுக்கு நல்லது; வெப்பத்தை தணிக்கும்.
* பருத்திப் புடவைகளுக்கு கஞ்சி போடும் போது, நீரில் கொஞ் சம் படிகாரத்தை சேர்த்துக் கொண்டால், புடவை வெண்மையாக வும், பளபளப்பாகவும் இருக்கும்.

பலத்துக்கு வலுசேர்க்கும் பயறு வகைகள்!


உடலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. புரதச் சத்து மிகுதியாக இருப்பதால், பயறு வகைகள் அசைவ உணவுக்கு இணையாகக் கருதப்படுகின்றன.

பொதுவாகப் பயறு வகைகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முந்தைய நிலையிலும் சாப்பிட ஏற்றவை தான். ஆனாலும், நன்றாக முதிர்ந்தப் பயறு வகைகளில்தான் குறைவான ஈரப்பதமும் அதிகச் சத்துக்களும் இருக்கும். முளைவிட்டப் பயறு வகைகளில் அதிக அளவு நீர்ச்

மருத்துவ உணவுகள்-4 - உணவே மருந்து

நம் முன்னோர்கள் பலர் வயதில் சதம் அடித்ததற்கு அவர்களுடைய உணவுப் பழக்கமே முக்கியக் காரணம். அவர்கள் உணவையே மருந்தாக உட்கொண்டதால்தான் எந்த நோய்நொடியும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். நாம் மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளில் சில இங்கே...


 மணத்தக்காளித் துவையல்

தேவையானவை: மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு, மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பூண்டு - 4 பல், இஞ்சி - ஒரு துண்டு, தேங்காய் - ஒரு கீற்று, கடலைப் பருப்பு - ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய்,

ஆரோக்கியமான அழகு என்பது, மேல்பூச்சு இல்லாத இயற்கையான பளபளப்பான தோற்றம்தான்..ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவு மூலமாகதான் பாதுகாக்கப் படுகிறது, ஆகவே நாம் உண்ணும் உணவில் அதிக அக்கரை எடுத்துக் கொண்டாலே ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம்.

உலகம் முழுவதும் கிடைக்கக் கூடிய ஒரு சில காய் வகைகளில், கத்தரிக்காயும் ஒன்று. ஆங்கிலத்தில் மட்டும்

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் கத்தரி!



கத்தரிக்காயின் சுவையை கி.மு 600 ஆம் நூற்றாண்டுகளிலேயே மக்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்பொழுது அங்கும் விளைவிக்கப்படுகின்றது.

இது காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. நீர்ச்சத்து

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...