Aug 26, 2012

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...


சருமத்தை பாதுகாக்க நமது உணவு பழக்ததை மாற்றி உடற்பயிற்சி செய்வதும் அவசியம். சருமப் பகுதி பாதிக்கப்பட்டதை தாமதமாகத்தான் உணர்கிறோம். சருமததை சரியாக பராமரிக்கவில்லை என்றால் பளபளப்பு தன்மையை இழநதுவிடும. சுகாதாரமான வாழக்கைக்கு எளய வழிகளை பின்பற்றினாலே போதும.

சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் க்ரீமை உபயோக்கலாம். முடிந்தால்

எடைக்கேற்ற அளவு தண்ணீர்:


*50 முதல் 60 கிலோ எடை கொண்டவர்கள் 24 மணி நேர தேவைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் பருகவேண்டும். இது வெறும் தண்ணீர் மட்டும் என்றில்லை. காய்கறி, பழங்கள், ஜூஸ், கூட்டு, குழம்பு, சாம்பார் போன்றவைகளில் இருந்து கிடைக்கும் தண்ணீரையும் இந்த கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.

*உடலில் இருந்து வெளியாகும் நீரை சமன் செய்வதற்காக தண்ணீர் பருகுகிறோம். ஒருவரது உடலில் இருந்து நாள் ஒன்றுக்கு ஒன்றரை லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது. மலம் வழியாக 200 முதல் 300 மி.லி. தண்ணீர்

ஆயில் கம்பெனி டாங்க் வெடித்து 19 பேர் சாவு




காரகாஸ், ஆக. 26: வெனிசூலாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று 2 டாங்க் வெடித்ததில் 19 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்தனர்.மேற்கு வெனிசூலாவில் உள்ள பராகுனா தீபகற்பத்தில் உள்ள அமாய் என்ற பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. இறந்தவர்களில் 10 வயது சிறுவனும் அடங்கும். தீயணைப்பு வீரர்கள் தீயை

சீனாவில் பயங்கர விபத்து காஸ் லாரி மீது பஸ் மோதி 36 பேர் பரிதாப சாவு



பீஜிங் : சீனாவில் அடுக்குமாடி பஸ், மீத்தேன் காஸ் ஏற்றிச் சென்ற லாரியுடன் மோதியதில், 36 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள யான் எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்று அதிகாலை அடுக்குமாடி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 39 பயணிகள் இருந்தனர். இந்த பஸ், முன்புறம் சென்ற மீத்தேன் காஸ் டேங்கர் லாரியுடன் பயங்கரமாக மோதியது.

இதில், இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இதில் 36 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 3 பேர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீத்தேன் காஸ் ஏற்றிவந்த லாரியின் ஓட்டுநரும், உதவியாளரும் விபத்துக்கு பின்னர் உடனடியாக லாரியில் இருந்து வெளியே குதித்ததால் அவர்கள் காயங்கள் இன்றி உயிர்தப்பினர். அவர்களை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து: குவாங்கன் நகரில் ஹூரோங் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த வேன் ஒன்று எதிரே வந்த லாரியுடன் மோதியது. இதில் வேனில் பயணம் செய்த 10 பேர் இறந்தனர். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரே நாளில் 2 விபத்தில் 46 பேர் இறந்தது, மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் பெரும்பாலான நெடுஞ்சாலைகள் மிகவும் அபாயகரமான வளைவுகளை கொண்டது. நகரங்களில் போக்குவரத்து விதிகள் முறையாக பின்பற்றப்பட்டாலும், நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுவோர் விதிகளை பின்பற்றுவதில்லை. கடந்த ஆண்டில் மட்டும் நெடுஞ்சாலை விபத்துகளில் சுமார் 62,000 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

உலகம் உங்கள் கையில்

புதிய ஏவுகணை

world is in your handசீனா தயாரிப்பு
வாஷிங்டன்: நீர் மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவத்தக்க, கண்டம் விட்டு கண்டம் தாவிச் சென்று தாக்கும் ஏவுகணையை சீனா தயாரித்துள்ளது. இது 10 அணுகுண்டுகளை தாங்கிச் செல்லும் வல்லமை கொண்டது என்று அமெரிக்க ராணுவ மற்றும் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.நீண்ட தூரம் (12,000 முதல் 14,000 கி.மீ.) சென்று இலக்கை தாக்கக் கூடிய டாங்பெங்,41 என்ற ஏவுகணையை சீனா தயாரித்துள்ளது. இவற்றை ஏவுவதற்கு முன்பு, கண்டுபிடித்து அழிப்பது கடினமானது. இது தனித்தனி இலக்குகளை தாக்கக்கூடிய 1 முதல் 10 அணு அயுதங்களை தாங்கிச் செல்லும் வல்லமை கொண்டது.சீனா இதுவரை 55 முதல் 65 ஏவுகணைகளை தயாரித்து

பாகிஸ்தானில் வெள்ளத்தில் 35 கிராமங்கள் மூழ்கின


லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால், லாகூரில் இருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ள பஸ்ரூர் மற்றும் சியால்கோட் மாவட்டங்களில் சுமார் 35 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனினும், கனமழை காரணமாக அந்த கிராமங்களில் இருந்த மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் குடியேற்றப்பட்டனர்.

மழை வெள்ளம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வெள்ளத்தில் 35 கிராமங்கள் மூழ்கியுள்ளன. நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் முழுமையாக

கட்டிடங்கள் மீது மோதி அமெரிக்க விமானம் விபத்து




லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியா மாகாணம் சான் பெர்னாண்டோ நகரில் ஒரு குட்டி விமானம் 2 கட்டிடங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
கடந்த சனியன்று மதியம் நடைபெற்ற இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 2 பேர் படுகாயமடைந்தனர். ஒயிட்மேன் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானம், அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து 2 கார்கள் மீது மோதி பின்னர் கட்டிடங்கள் மீது மோதி நின்றது.

கார்கள் பலத்த சேதமடைந்தன. கட்டிடங்கள் இடிந்தன. எனினும், தரையில் எவரும் இல்லாததால், உயிரிழப்பு ஏற்படவில்லை. விமானத்தில் இருந்து எரிபொருள் கசிந்தாலும் தீப்பிடிக்கவில்லை. மீட்பு படையினர் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதிபர் ஒபாமா புகழாரம் ஆம்ஸ்ட்ராங் அமெரிக்க ஹீரோ


வாஷிங்டன் : நிலவில் முதன் முதலில் கால் பதித்த மனிதர் என்ற பெருமையை பெற்ற அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்(82), அமெரிக்க ஹீரோக்களில் ஒருவர் என்று அதிபர் பராக் ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த 1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி, நிலவில் முதல் முறையாக தரையிறங்கி, மனித குலத்துக்கே பெருமை சேர்த்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங்.

விண்வெளி பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர் தனது குடும்பத்தினருடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அதிகம் அதிர்ந்து பேசாத மனிதர் அவர். சின்சினாட்டியில் உள்ள வீட்டில் அவர் வசித்து


நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம்

வெற்றிலையின் மகிமை!



இந்திய மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று, வெற்றிலை. அது நல்ல தருணங்களின் சின்னம். திருமணம், வழிபாடு முதலியவற்றில் முக்கிய இடம் பெறுவது வெற்றிலை. சுபகாரியங்களில் வெற்றிலை `தாம்பூலம்’ என்ற சிறப்புப் பெயர் பெறுகிறது.
மருத்துவ குணம் வாய்ந்த வெற்றிலை, வரலாற்றுக் காலத்திலேயே புகழ்பெற்றுத் திகழ்ந்திருக்கிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிலை போடும் பழக்கம் இருந்து

ரோஜா மலர்

கூர்நுனிப் பற்களுள்ள சிறகமைப்புக் கூட்டிலைகளையும் இளஞ்சிவப்பு நிற நறுமண மலர்களையும் கொண்ட கூரிய வளைந்த முள்நிறைந்த நேராக வளரும் குறுஞ்செடி. தமிழகமெங்கும் பயிரிடப் பெறுகிறது. இதைச் சிறு தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு. மலர்களே மருத்துவப் பயனுடையவை. மலமிளக்கும் குணமுடையது.
1. பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்ப்புண், ரசவீறு குறையும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்ந்து ஆறும்.
2. 20௦ கிராம் முதல் 10 கிராம் வரை பூவைக் குடிநீராக்கி வடிகட்டி, பால் சர்க்கரை கூட்டி உண்ண வாத பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
3. பூவுடன் 2 எடை சீனா கற்கண்டு கலந்து பிசைந்து சிறிது தேன் கலந்து 5,6 நாள்கள் வெயிலில் வைக்கக் குல்கந்து ஆகும். காலை மாலை 10 கிராம் சாப்பிட்டு வர மலச்சிக்கல், உதிரப் பேதி, பித்த நோய் வெள்ளை தீரும். நீடித்துச் சாப்பிட இதயம், கல்லீரல், நுரையீரல், இரைப்பை, சிறுநீரகம், குடல், ஆசனவாய் முதலியவை பலமாகும்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...