Sep 13, 2012

தூதர் கொலை: ஏவுகணைகளுடன் லிபியாவுக்கு விரைந்த 2 அமெரிக்க போர் கப்பல்கள்-வீரர்கள்


லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 பேர் பலியானதையடுத்து 2 போர்கப்பல்களை லிபியாவுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.
இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன. லிபியாவின் பெங்சாய் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த தாக்குதலில் லிபியாவுக்கான அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸ் மற்றும் 3 தூதரக அதிகாரிகள் பலியாகினர்.

ஸ்ரீரங்கம் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

கடந்த 2002-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழ்நாட்டில் முக்கிய கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதா னம் வழங்கும் திட்டத்தை முதல் – அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.
முதலில் 63 கோவில்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு 360 கோவில்களுக்கு விரிவுபடுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இப்போது 468 கோவில்களில் அன்னதான திட்டம் நடைபெறுகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 31 ஆயிரத்து 575 பக்தர்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.




சிங்கப்பூருக்கு சொந்தமான எண்ணெய் கப்பலை, நைஜீரிய கடற் கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர். இக்கப்பலில், இந்தியாவை சேர்ந்த, 23 மாலுமிகள் இருந்தனர். இவர்களில் ஒருவர் கொடுத்த தகவலால்தான் கப்பல் கடத்தப்பட்டது தெரியவந்தது. இந்திய மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, சர்வதேச கடல் சார்ந்த அதிகாரிகள் குழு நேற்று கூறியதாவது:சிங்கப்பூரை சேர்ந்த, “மவுண்ட் அபுதாபி ஸ்டார்’ என்ற கப்பல், எண்ணெய் டாங்கர்களை ஏற்றிக்கொண்டு, நைஜீரியா அருகே, கினியா வளைகுடா வழியாக சென்று கொண்டிருந்தது.அப்போது, கடற் கொள்ளையர்கள், அக்கப்பல் மீது அதிரடி தாக்குதல் மேற்கொண்டனர்.
உடலில் ஏற்படும் இதயத்தின் துடிப்பை, உடலின் பல்வேறு பாகங்களில் நன்கு உணர முடியும். அதிலும் நிறைய பேர் அத்தகைய துடிப்பை மணிக்கட்டில் மட்டும் தான் உணர முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் அந்த துடிப்பை கழுத்து, கால்களில் கூட உணர முடியும். இப்போது உடலில் உள்ள நாடித்துடிப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ துடித்தால், உடலில் ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். சொல்லப்போனால், உடலில் ஏதேனும் ஒரு நோய் ஏற்பட்டாலும், மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள் முதலில் அந்த துடிப்பை பார்த்து தான் மற்ற முடிவுகளை எடுப்பார்கள். மேலும் யாரேனும் உயிருடன்

பாம்பின் வாய் - வங்காள விரிகுடா


பாம்புகள் தம் உணவை உட்கொள்வதைப் பார்த்திருக்கிறீர்களா நீங்கள்?
இவை தம் வாயின் அளவை விட பெரிய அளவைக் கொண்ட உயிரினங்களை
உணவாககிக்கொள்ளும் வேளையில் எடுக்கப்பட் புகைப்படங்களே இவைகளாகும்.
எவ்வளவு பெரிய இரையாக இருந்தாலும் இவை அவற்றின் முயற்சியைக் கைவிடுவதில்லை.

பிபி-யை கட்டுப்படுத்தும் உணவுப் பொருட்கள்

http://seithimalar.com/wp-content/uploads/2012/09/low-blood-pressure.jpg
இன்றைய அவசர காலத்தில் விரைவிலேயேஅனைவருக்கும் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதற்கு முதற்காரணம், சுவைக்காக உணவில் அதிகமான அளவு உப்பை சேர்க்கின்றனர். ஏனெனில் உப்பில் சோடியம் என்னும் பொருள் அதிகமாக உள்ளது. இந்த பொருள் உடலில் அதிகம் சேர்வதால், இரத்தத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் இரத்த அழுத்தம் இருக்கும் போது, மேலும் மேலும் உப்பை சேர்த்தால், உடல் மற்றும் உயிருக்கு தான் பாதிப்பு ஏற்படும். அதிலும் தற்போது உடலில் எல்லா நோய்களுமே அழையா

மூளை ஆரோக்கியமா இருக்கணுமா

மனிதனின் தலைமைச் செயலகம் மூளைதான். அது ஆரோக்கியமாக இருக்கும் வரைதான் உயிரோட்டமான வாழ்க்கையை வாழ முடியும். மூளை செயலிழந்து விட்டால் மொத்த செயல்பாடும் குழப்பமடைந்துவிடும்.
ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பின்னர் மூளையின் செயல்திறன் படிப்படியாக குறைகிறது. நினைவுச்செல்களின் செயல்பாடுகளில் ஏற்படும் மந்த நிலையிலானாலே மறதி, அல்சீமார் போன்றவை ஏற்படக்காரணமாகின்றன. எனவே சிறுவயதிலேயே சத்தான உணவுகளை உட்கொள்வதன் நமது மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
மீன் சாப்பிடுங்க
அசைவ உணவுகளில் அதிக சத்து நிறைந்தது மீன் என்று உணவியல்

ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் எலும்புகள் பலமாகும்


ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A,D,E, K மேலும் பீட்டா கரோட்டின் மேலும் ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளது. இது புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள மேனோ ஆன்சாச்சுலேரேட்டர்ஃபேட்டி ஆசிட் MUFA ஆனது கெட்ட கொழுப்புகளையும் மேலும் டிரைகிளிசரைட்ஸ் போன்றவைகளையும் இது குறைக்கிறது. இது உயர் இரத்தம் அழுத்தத்தையும் இதய நோய்களையும் பாதுகாக்கிறது

இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் மிகப்பெரிய எண்ணெய் வளம்: ஓ.என்.ஜி.சி. அறிவிப்பு



மேற்குக் கடற்கரைப் பகுதியில் மிகப்பெரிய எண்ணெய் வளம்: ஓ.என்.ஜி.சி. அறிவிப்பு
இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் மிகப்பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி) அறிவித்துள்ளது.

இந்தியாவில் எண்ணெய் அதிகம் கிடைக்கும் டி-1  எண்ணெய் வயல் மும்பை நகரத்திலிருந்து 200 கிலோ மீட்டர் மேற்கே கடலில் அமைந்துள்ளது. இங்கு கடலுக்கு அடியில் 90 மீட்டர் ஆழத்தில் உள்ள எண்ணெய் கிணறுகளிலிருந்து தான் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்நிலையில் தற்போது டி-1 பகுதியில் புதிதாக பெரிய எண்ணெய்க் கிணறு ஒன்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு தேவையான English to Tamil Translation Softwares!

இதயத்தை ஆரோக்கியமாக பேணும் உணவுகள்! – கட்டாயம் கவனிக்க வேண்டிய தகவல்


தற்போது நிறைய பேர் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் முக்கியமான ஒன்று முறையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகள். அதாவது அதிக கொழுப்புகள் நிறைந்துள்ள உணவுகளை உண்பது, அவற்றை உண்ண வேண்டிய நேரத்தில் உண்ணாமல், கண்ட நேரத்தில் உண்பது என்பன. ஆகவே இதயம் நன்கு ஆரோக்கியமாக இருக்க, உணவுகளில் முக்கிய கவனத்தை செலுத்த வேண்டும். அதற்காக இவற்றை மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை, இந்த உணவுகளையும் தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...