Dec 23, 2012

ஆசியாக் கண்டத்துக்கும் தெற்கே, ஜோர்டான்நாட்டுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே உள்ளது
டெட் ஸீ...[DEAD SEA]


இதன் பரப்பளவு 400 மைல்கள். இது மத்தியதரைக் கடலுக்கும் தாழ்வாக 1300 அடியில் அமைந்துள்ளதால், உலகத்திலேயே தாழ்வாய் அமைந்த கடல் இதுதான்.....

இந்தக் கடலில் விழுந்தவர்கள் சாக மாட்டார்கள்...

நீச்சல் தெரியாவிட்டால் கூட, மிதந்து கொண்டே கரைக்கு வந்துவிடலாம் ......

பொதுவாக கடல் நீரில் உள்ள உப்பு 5 சதவீதமாகும். ஆனால் இந்தக் கடலில் உப்பின் அளவு 25 சத வீதம்.
அதனால் ஜோர்டான் நாட்டிலிருந்து வந்து கலக்கும் நதியில் உள்ள மீன்


10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயுதங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத்துமாம்.

அமெரிக்காவில் உள்ள ‘சிகாகோ’ சர்வதேச விமான நிலையம் தான் பரபரப்பு மிகுந்தது.


அமெரிக்காவில் உள்ள ‘சிகாகோ’ சர்வதேச விமான நிலையம் தான் பரபரப்பு மிகுந்தது.

இங்கிருந்து நாள் முழுவதும் சராசரி 42.5 வினாடியில் ஒரு விமானம் கிளம்பும் அல்லது இறங்கும் ஒரு மணி நேரத்தில் 85 விமானங்கள் பறப்பதாகக் கணக்கு.
இந்தப் புள்ளிவிபரத்தின் படி ஒரு நாள் முழுவதும் 2,036 விமானங்கள் வந்து போகின்றன.

இன்னும் சொல்லப் போனால், வாரத்துக்கு 14,255 விமானங்கள் என்றும், வருடத்திற்கு 7,41,272 விமானங்கள் ஏறி இறங்குகின்றன.

விமானப் போக்குவரத்தைச் சீராக இயக்கத் தேவையான நவீன சாதனங்கள் அனைத்தும் இங்கு அமைந்துள்ளனவாம்.

மதுரை என்று சொன்னாலே நிறைய சிறப்புக்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம் இல்லையா.


அந்த வகையில் நம்மில் பலருக்கு தெரியாத ஒரு தனி சிறப்பும் மதுரைக்கு உண்டு.

தமிழ் நாட்டிலேயே முதன் முதலாக பேருந்து ஓடியது நமது மதுரையில் தானாம்,
1911- ஆம் ஆண்டு இந்த பேருந்து சேவை துவங்கியதாம்.

நாசாவுக்கே அதிர்ச்சியளித்த இந்துமதம்



' இன்று பல நாடுகள்
செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.
அவற்றில் செல்போன் பயன்பாடு,
ராணுவ பயன்பாடு,உளவு என
பல்வேறு காரங்களுக்காக
பயன்படுத்தப்படுகிறது. சில
வருடங்களுக்கு முன்பு அமெரிக்க
செயற்கைகோள் ஒன்று பூமியின்
குறிப்பிட்ட பகுதியை கடக்கும்
பொது மட்டும் 3 வினாடிகள்
ஸ்தம்பித்துவிடுகிறது. 3
வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல்

ஆம்புலன்ஸ்..பற்றி சுவாரசிய தகவல் .....





நெப்போலியனின் குடும்ப மருத்துவரான "பாரன்லாரே' என்பவர்தான் 1792- ஆம் ஆண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை கண்டுபிடித்தார்.

போர்க்களத்தில் காயமடைந்தவர்களை எடுத்துச் செல்வதற்காக, திறந்த உந்து வண்டிகளைத்தான் முதலில் பயன்படுத்தினார்கள்.

இந்த உந்து வண்டிகளை கரடுமுரடான சாலையில் கொண்டு

எதிர்பாராத கண்டுபிடிப்புகள் ....." அழிக்கும் ரப்பர் "

Photo: எதிர்பாராத கண்டுபிடிப்புகள் 
....." அழிக்கும் ரப்பர் "



அழித்தல்' என்ற வார்த்தையை யாரும் விரும்புவதில்லை. இதற்கு ரப்பர் மட்டும் விதிவிலக்கு. 
பென்சில் பயன்படுத்தும் அனைவரும் ரப்பர் வைத்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. 

பல வண்ணங்களில், வடிவங்களில் காணப்படும் அழிக்கும் ரப்பர் கண்டுபிடிக்கப்பட்ட  கதை சுவாரஸ்யமானது. 


18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் அமெரிக்காவின் காட்டுப் பகுதியில் வசித்த பழங்குடியினர், ஒரு வகை மரத்திலிருந்து கிடைக்கும் கெட்டியான பாலை உருண்டையாக்கி அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அதே பாலை தங்கள் உடலில் பூசி, அதன் மீது இறகுகளை ஒட்டிக் கொண்டனர். அப்பகுதியில் சுற்றுலா சென்ற பிரெஞ்சு விஞ்ஞானி ஒருவர் இதைக் கண்டு ஆச்சரியம் கொண்டதோடு, வெளி உலகுக்கு தெரியப்படுத்தினார். 


அதன் பின் 1770ம் ஆண்டு பிரபல விஞ்ஞானி சர் ஜோசப் பிரீஸ்ட்லே, இந்த மரத்திலிருந்து பாலை எடுத்து, அதன் மூலக்கூறுகளை ஆராய்ந்து, ரப்பரின் குணங்களை வெளிப்படுதினார். அதே ஆண்டு, ரப்பர் துண்டுகளை வைத்து பிரிட்டன் பொறியாளர் எட்வர்டு நெய்மே ஆய்வுகள் செய்தார். 

சில குறிப்புகளை பென்சிலால் எழுதும் போது தவறுகள் ஏற்படவே, அதை அழிக்க ரொட்டித் தூள்களை எடுப்பதற்கு பதிலாக (அந்தக் காலத்தில் பென்சில் எழுத்துக்களை அழிக்க ரொட்டித் தூள்களைப் பயன்படுத்துவர்) தவறுதலாக ரப்பர் துண்டுகளை எடுத்து அழித்தார். பென்சில் எழுத்துக்கள் சுத்தமாகவும் விரைவாகவும் அழிப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டு, உடனே களத்தில் இறங்கினார். 


பென்சில் எழுத்துக்களை அழிக்கும் ரப்பர் துண்டுகளை சந்தைக்கு அறிமுகம் செய்தார். 


உணவைப் போலவே, ரப்பரும் சில நாட்களில் கெட்டுப் போகும் தன்மை கொண்டது. இதனால் ரப்பரை பல நாட்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு தீர்வைக் கண்டுபிடித்தார் சார்லஸ் குட்இயர். 


1839ம் ஆண்டு கந்தகத்தைப் பயன்படுத்தி ரப்பரை கெட்டியாக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். 
இதன் மூலம் எத்தனை ஆண்டுகளானாலும், கெட்டுப் போகாத ரப்பர் ரப்பர் நமக்குக் கிடைத்துள்ளது.



அழித்தல்' என்ற வார்த்தையை யாரும் விரும்புவதில்லை. இதற்கு ரப்பர் மட்டும் விதிவிலக்கு.
பென்சில் பயன்படுத்தும் அனைவரும் ரப்பர் வைத்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

பல வண்ணங்களில், வடிவங்களில் காணப்படும் அழிக்கும் ரப்பர் கண்டுபிடிக்கப்பட்ட கதை சுவாரஸ்யமானது.


18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் அமெரிக்காவின் காட்டுப்

பிரம்மிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!




மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தைவிட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம்.


என்ன காரணம்?
தேடிப் பார்ப்போம் வாருங்கள்.


கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி நமக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால்

கற்கள் நடமாடும் மர்ம‌ தேசம் ! விஞ்ஞானிகளே அதிரும் மரண வெளி! – வீடியோ

Posted on

கற்கள் தானாக நகரும் மர்மமான ‘மரண வெளி’  Death Valley National Park Inyo County, California 
அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ பிரதேசம் உலகப் பிரசி த்தமானது. இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர்.  ஏன் தெரியுமா? 
இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்க ளோ, மரம் மட்டைகளோ கிடை யாது. பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இப்பிரதேசத்தில் வறட்சி காலத்தில் நிலம் வெடிப் பு விழுந்து ஓட்டைகளில்

உலகில் உள்ள அபூர்வமான அஷ்ட(8) கோயில்கள்

Posted on  

இந்த உலகில் பல மதங்கள் மற்றும் மதச் சின்னங்கள் பலவற்றைக் காணலாம். அதிலும் அந்த மதங்களில் இந்து மதம், புத்த மதம், தாவோயிஸம் மற்றும் சீக்கியம் என்று பலவற்றைக் காணலாம். ஆகவே மக்கள் பல்வேறு வித்தியாசமான கடவுள் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். அந்த மதங்களில் சின்னங்களைப் பார்த்தால், அதன் சிற்பக்கலையானது பல ஆண்டுகளுக்கு முன்னரே வடிவமை க்கப்பட்டவையாக இருக்கும். இருப்பினும், அந்த மாதிரியான கோயி ல்கள் பக்தர்களுக்கு மட்டுமின்றி, ஒரு சிறந்த வரலாற்று சிறப்பு மிக்க தளமாக இருந்து வருகிறது. என்னதான் வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மக்கள் வித்தியாசமான வகையில் இருக்கும் இடங்களைப் பார்ப்பதில் அதிக முக்கியத்துவத்தை தான் கொடுத்துவருகின்றனர்.
மேலும் சுற்றுலாத்தலங்கள் என்று சொன்னதும், அனைவரின் மன தில் முதலில் வந்து நிற்பது கோயி ல்கள் தான். ஆகவே அத்தகைய கோயில்களில் மிகவும் அபூர்மா மாகவும், ஆச்சரியமூட்டும் வகையி லும் இருக்கும், உலகில் உள்ள சில கோயில்களைப் பற்றிப் பார்ப் போமா!!!
மரகத புத்தர் கோயில் (Temple of Emerald Buddha)

பாங்காக்கில் அமைந் துள்ள இந்த கோயிலை வாட் ப்ரா க்யூ (Wat Phra Kaew) என்றும் சொல்வார்கள். இந்த கோயிலானது அரசர் முதலாம் ராமாவால் தொன்புரியிலிருந்து, பாங்காக்கில் 1785 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோயிலில் உள்ள மரகத புத்தர்சிலையா னது தவம் செய்வது போல் இருப்பதோடு, இந்த கோவிலின் சிலை க்கு அருகில் அரசர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.
.
ஸ்வேடகோன் பகோடா (Shwedagon Pagoda)
புத்தர் கோவிலிலேயே மிகவும் பழமையானதும், வரலாற்றில் முக் கிய மானதுமானது என்றால் அது மியான்மரில் இருக்கும் ஸ்வேட கோன் பகோடா தான். இதில் பகோடா என்றாலே கூம்பு கோபுரம் என்று அர்த் தம். இந்த மாதிரியான கூம்பு வடிவ கோபுரம் பெரும் பாலும் பர்மாவில் தான் காணப்படும். இதிலும் இந்த கோவிலில் கூம்பு வடிவ கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டிருப்ப தோடு, இரவி லும், பகலிலும் நன்கு மின் னும்.
.
தக்த்சாங் மடம் (Taktshang Monastry)
பூட்டான் நாட்டில் உள்ள ஒரு புகழ்பெற்ற புத்த மடம் தான் தக்த்சாங் மடம். இது தவம் செய்வதற்கு சிறந்த ஒரு மடம். இந்த மடமானது 1692 இல் கட்டப்பட்டது. இங்கு பத்மசம்பவர் என்னும் இரண்டாம் புத்தர் புலியின்மீது ஏறி வந்ததால், இந்த மடத்திற்கு வந்ததால், இதற் கு இப்பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது.
.
தங்க கோயில் (Golden Temple)
இந்தியாவில் உள்ள பஞ்சாம் மாநிலத்தில் அமைந்துள்ள கோல்டன் டெம்பிள் எனப்படும் “ஹர்மந்திர்” ஆலயம், மிகவும் புகழ்பெற்ற, பார் வையாளர்களின் ஆவலைத் தூண்டும் ஒரு புனித ஆலயம். இந்த தங்க ஆலயமானது பொன்னால் மின்னுவதோடு, குளத்தின் மையத் தில் அமைந்துள்ளது.
.
பிரம்பனன் (Prambanan)
இது உலகிலேயே மற்றொரு அழகான புகழ் பெற்ற கோயில். இந்த கோயிலானது முக்கடவுளான சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு விற்காக கட்டப்பட்டுள்ளது. இது தான் இந்தோனேஷி யாவிலேயே மிகவும் பெரிய கோயில். இங்கு உள்ள சிலைகள் மற்றும் ஓவியங் கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் அதிசயமூட்டக் கூடியவை.
.
வாட் ராங் குன் (Wat Rong Khun)
தாய்லாந்து என்றாலே புத்த கோயில்கள் திரும்பிய இடமெல்லாம் இருக்கும். அத்தகைய கோவில்களில் வாட் ராங் குன் என்னும் புத்த கோயில், வெள்ளை மெசைக் கற்களால் மிகுந்த கலை நயத்துடன், இன்னும் கட்டப்பட்டு வருகிறது.
.
போரோபுதூர் (Borobudur)
இந்தோனேஷியா தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள போரோ புதூர், மகாயான பௌத்த நினைவுச் சின்னம். இது 2,672 புடைப்புச் சிற்பங்களையும், 504 புத்த சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு ள்ளது. இது ஆறு சதுர வடிவ மேடைகளுடன், மூன்று வட்ட வடிவ மேடைகளையும் கொண்டது.
.
ஸ்ரீரங்கநாதர் ஆலயம் (Sri Ranganathaswamy Temple)
உலகிலேயே மிகவும் பெரிய இந்து கோயில் என்றால் அது ஸ்ரீரங்க நாதர் கோவில்தான். இந்த கோவிலின் சிறப்பே கோபுரம் தான். இந்த கோபுரத்தில் உள்ள சிலைகள் அனைத்தும், இந்துமதப்புராணங்களி ன் படி சித்திகரிக்கப்பட்டது. இந்த பெரிய கோபுரமானது குறைந்தது 200 அடி உயரத்துடன் இருப்பதோடு, 15 கதைகளையும் கொண்டது.

தான் வேட்டையாடியது கருவுற்ற மான் என்று தெரிந்ததும் தனது உயிரையே விட்ட‍ பெண்சிங்கம்!

Posted on

மனிதர்களிடம் தொலைந்து போன கருணை மிருகங்களிடம் உண்டு
த‌னது அகோரப் பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நெடு நேரப் போராட்டத்தி ற்குபிறகு ஒரு மானை வேட்டையாடி இறையை துண்டிக்க ஆரம்பித்தது. சிறி து நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்ட அந்த பெண் சிங்கம், இதனால் கடும் அதிர்ச்சிக் குள்ளாகியது. உடனே தாயின் வயிற்றிலி ருந்து வெளியேறிய குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத பிரயத்த னம் மேற் கொண்டது. இறுதியில் அந்த பெண் சிங்கத்தின்  நீண்ட நேர முயற்சி பலனளிக் காது அந்த‌ மான் குட்டி இறக்க நேரிட்டது. இதைத் தாங்க முடியாத சிங்கமும் கீழே சாய்ந்து கொண்டது. சிறிது நேரத்திற்கு பின் இந்த நிகழ்வை முழுவதுமாக படம் பிடித்துக் கொண்டிருந்தவர் அருகில் சென்று பார்த்த போது, அந்த பெண் சிங்கம் இறந்து கிடந்தது…
மனிதர்களிடம் தொலைந்து போன கருணை மிருகங்களிடம் உண்டு என்பதற்கு இச்சிங்கம் ஓர் உதாரணம்
விதை2விருட்சம் பார்வையில் . . .
மனிதர்களிடம் இருக்க‍ வேண்டிய கருணை மிருகங்களிடம் உண்டு என்பதை மேலுள்ள‍ செய்தி உங்க ளுக்கு உணர்த்துகிறது.
மேற்காணும் செய்தியை முகநூலில் படித்த‍ நான், அந்த பெண்சிங் கத்தை நினைத்து நெகிழ்ந்தேன்.  மிருகங்க ளை வேட்டையாடி தனது வயிற்றுப் பசியினை தணித்துக்கொள்ளும் ஒரு பெண் சிங்கம் , இருந்தும், அய்ய‍ கோ!  தனது பசிக்காக, குட்டி ஈனும் ஒரு தாய் மானை வேட்டையாடி கொன்றுவிட்டோமோ என்ற குற்ற‍ உணர்ச்சி யிலும், அம்மானின் வயிற்றில் இரு ந்த குட்டியையும் காப்பாற்ற‍ முடிய வில்லையே என்ற சோகத்திலும் தனது உயிரை மாய்த்துக் கொண்டது அந்த பெண் சிங்கம் உண்மையில் மனிதனாக பிறந்தி ருக்க‍ வேண்டும்.
மிருகங்களிடம் இருக்க‍ வேண்டிய கொடூரத் தன்மை மனிதர்களிடம் இருக்கிறது என்பதை கீழுள்ள‍ செய் தி உங்களுக்கு உணர்த்தும்
க‌டந்த சில ஆண்டுகளுக்குமுன் வட இந்தியாவில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் என்நினைவுக்கு வந்தது (செய்திதாள் மற்றும் தொலை க்காட்சிகளிலும் செய்திகளாகவே வந்த அதிர்ச்சி செய்தி தான் அது
ஒரு க‌லவரத்தில் கலவரக்காரர்களின் கையில் சிக்குண்ட ஓர் கர் பிணி பெண்ணை அந்த கல‌வரக்காரர்களில் கொடூர புத்தி கொண்ட ஒருவன் அவளையும்  கொன்று, அவளது வயிற்றை கிழித்து, அந்த சிசுவையும் எடுத்து, தனது கத்தியால் அதன் தலையை சீவிக்கொன் றான் என்பதே!

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...