Feb 3, 2013

இளமைக் காலத்தை மகிழ்ச்சியாக கழிக்காதவர்களை இதய நோய் தாக்கும்!

இளமைக் காலத்தை மகிழ்ச்சியாக கழிக்காதவர்களை இதய நோய் தாக்கும்!


February 3, 2013  10:40 am
இளமைக் காலத்தை மகிழ்ச்சிகரமானதாக கழிக்காத பொரும்பாலானோர் பிற்காலத்தில் இதய நோய்களுக்கு உட்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

அமெரிக்கா ஆய்வாளர்கள் இந்த தகவல்களினை வெளியிட்டுள்ளனர். இத்தகைய இதய நோய்த்தாக்கம் பெண்களுக்கே அதிகம் ஏற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

337 பேரை கொண்டு அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

ஏழு வயதில் உளவியல் ரீதியாக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த பெண்கள் இதய நோய்த் தாக்கத்திற்கு உட்படுதல் நூற்றுக்கு 31 வீதமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறான ஆண்கள் இதய நோய்த்தாக்கத்திற்கு உட்படுதல் நூற்றுக்கு 17 வீதமாகவும் உள்ளது.

நான்கு புறமும் திரும்பும் ஆந்தையின் கழுத்தின் இரகசியம் - கண்டறிந்தனர் விஞ்ஞானிகள்!

News Service ஆந்தை தன் கழுத்தை நாலாபுறமும் திருப்ப முடிவது எப்படி என்ற கேள்விக்கு, அமெரிக்க விஞ்ஞானிகள் விடை கண்டுள்ளனர்.இரவில் வேட்டையாடும் பறவையான ஆந்தை, தன் கழுத்தை, 270 டிகிரி வரை திருப்பும் அபூர்வமான திறமை கொண்டது. இதே அளவுக்கு மனிதன் தன் கழுத்தை திருப்பினால், ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலை ஏற்படும். இது தொடர்பாக ஆராய்ச்சி செய்த அமெரிக்காவின், "ஜான்ஸ் ஹாப்கின்' பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், ஆந்தையின் அபூர்வ சக்தி பற்றிய ரகசியத்தை கண்டறிந்து உள்ளனர்.
  
இறந்த ஆந்தைகளை பரிசோதனைக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், ஆந்தையின் தலையை கைகளால் நன்கு திருப்பி சோதனை செய்தபோது, அதன் தலையின் அடியில், தாடை எலும்புக்கு சற்று கீழே உள்ள ரத்த நாளங்கள் விரிவடைவது தெரியவந்தது.இதன் மூலம்

Feb 2, 2013

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் - 6.9 ரிக்டர் ஆக பதிவு

 ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் - 6.9 ரிக்டர் ஆக பதிவு

February 3, 2013  12:04 pm
ஜப்பானின் ஹொக்கைடோ தீவை யைமாக கொண்டு ஒபிஹிரோ நகரை நேற்று பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ஒபிஹிரோ நகரின் தென்மேற்கே 15 கி.மீட்டர் தூரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 103 கி.மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. 


உயிர்சேதம், பொருட்சேதம் குறித்த தகவல்கள் ஏதும இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

சொந்த நாட்டின் தொழில் நுட்பத்தில் தயாரித்த புதிய அதிநவீன போர் விமானம்! சொந்த நாட்டின் தொழில் நுட்பத்தில் தயாரித்த புதிய அதிநவீன போர் விமானம்!

சொந்த நாட்டின் தொழில் நுட்பத்தில் தயாரித்த புதிய அதிநவீன போர் விமானம்!
February 3, 2013


ஈரான் ஒரு சர்ச்சைக்குரிய நாடாக திகழ்கிறது. அங்கு சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகவும், நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகளை தயாரிப்பதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.




இந்த நிலையில் தற்போது தனது சொந்த நாட்டின் தொழில் நுட்ப உதவியுடன் அதி நவீன போர் விமானத்தை ஈரான் தயாரித்துள்ளது. அதற்கு குயாகப் எப்-31 (வெற்றியாளர்) என பெயரிட்டுள்ளனர். இந்த தகவலை அந்நாட்டு அதிபர் முகமது அகமதினேஜத் நேற்று அறிவித்தார்.



மேலும், அந்த விமானத்தை பார்வையிட்ட அவர் அதன் தொழில் நுட்பத்தை விமானியிடம் கேட்டறிந்தார். உலக நாடுகளில் இருக்கும் அதிநவீன போர் விமானங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என கூறிய அவர் இதை ஒரு குறுவாள் என வர்ணித்தார். இந்த விமானத்தை பல ஆயிரம் மணி நேரம் விமானிகள் பரிசோதித்ததாகவும் அதன் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறினார்.



1979-ம் ஆண்டு புரட்சி தினத்தின் 34-வது ஆண்டு விழா நேற்று தெக்ரானில் நடந்தது. அதை தொடர்ந்து இந்த புதிய போர் விமானத்தை அவர் வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். அக்காட்சி அரசு டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது.

விலங்குகள் இயற்கை அனர்த்தங்களை எதிர்வுகூறுமா?



By AM. Rizath
2013-02-01

இயற்கையின் செயற்பாடுகளை செயற்கையின் வடிவங்களால் அவதானிக்க முயற்சிக்கும் விஞ்ஞானிகளுக்கும் விஞ்ஞானத்திற்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது இயற்கை. இதன் வெளிப்பாடுகளில் மனிதனுக்கு நன்மை பயக்கும் விடயங்களும் ஏராளம் உண்டு.

இருப்பினும் மனிதர்கள் எம்மால் இயற்கைக்கு எதிரான சில முடிவுகளை எடுக்கும் போது பதிலுக்கு இயற்கையும் எமக்கு எதிரான முடிவுகளையே தருகின்றது. அவையே இயற்கை அனர்த்தங்களாக அமைந்து அவ்வப்போது

கணனி உலகில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள 'PaperTab' !




கணனியுலகில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய கண்டுபிடிப்பொன்று லாஸ் வெகாஸில் நடைபெற்றுவரும் இவ்வருடத்திற்கான நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
'The PaperTab' என்று பெயரிடப்பட்டுள்ள இது கணனிகளின் வரைவிலக்கணத்தையே மாற்றியமைக்குமென தொழிநுட்ப நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
தற்போது சந்தையில் கிடைக்கின்ற டெப்லட்கள் போலன்றி மடியக்கூடிய, மிக மெல்லிய, கீழே விழுந்தாலும் பாதிப்படையாத திரையாக இது உள்ளது.
இத்திரையானது 10.7 அங்குலமானது என்பதுடன் அது துள்ளியமானது. இதன்

இவற்றைக் கண்டுள்ளீர்களா?


http://www.virakesari.lk/image_article/12d2.jpg



கடலில் நாம் இதுவரை கண்டிராத பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன.

குறிப்பாக ஆழ்கடல் உயிரினங்கள் தொடர்பில் எமக்கு அதிகமாக அறியக்கிடைப்பதில்லை.
http://www.virakesari.lk/image_article/article-2270671-173ED402000005DC-999_634x421.jpg
இத்தகைய உயிரினங்களை வெளியுலகிற்கு காட்டும் முயற்சியில் இறங்கினார் பிரித்தானிய  புகைப்படக்கலைஞனாரன ஜேசன் பிரட்லி.
http://www.virakesari.lk/image_article/article-2270671-173ED51E000005DC-857_634x286.jpg
அவரின் அதீத முயற்சியால் வெளியுலகினர் பலர் இதுவரை கண்டிராத, கேள்விப்படாத அரிய உயிரினங்களின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
http://www.virakesari.lk/image_article/article-2270671-173ED5B6000005DC-49_634x421.jpg

http://www.virakesari.lk/image_article/article-2270671-173ED98B000005DC-734_634x421.jpg
http://www.virakesari.lk/image_article/article-2270671-173ED583000005DC-310_634x385.jpg
http://www.virakesari.lk/image_article/marinedadge.jpg
http://www.virakesari.lk/image_article/marine4da.jpg

Feb 1, 2013

கேரளாவை கலக்கும் மின்சார மனிதன்

Electricity Manஅமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஹிஸ்ரி (History) தொலைக்காட்சி இந்தியாவிலுள்ள அதிசய மனிதர் ஒருவரை கண்டுபிடித்துள்ளது.
இந்தியா, கொல்லம் என்னும் பகுதியை சேர்ந்த ராஜ் மோகன் ஜயர் என்பரே இந்த அதிசய மனிதராவார்.
இவரை "மின்சார மோகன்" என எல்லோரும் செல்லமாக அழைக்கிறார்கள்.
இவரது உடம்பில் எவ்வளவு மின்சாரம் பாய்ச்சினாலும், அவரை எதுவும் செய்வதில்லை.
மோகன் தன்மீது 200 வால்ட் மின்சாரத்தை தனது உடல் மூலம் செலுத்துகிறார். ஆனால் அவர் உடலை மின்சாரம் தாக்கவில்லை.
சாதாரண மனிதர்களாயின் சுமார் இரண்டு நிமிடத்தில் மரணத்தை சந்திக்க நேரிடும், ஆனால் இந்த அதிசய மனிதர் சர்வசாதாரணமாக 200 வால்ட் மின்சாரத்தை கைகளால் பிடிக்கிறார்.
இவரின் அபார திறமையை கேள்விப்பட்ட ஹிஸ்ரி தொலைக்காட்சியின்

செவ்வாயில் தனது பத்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடியது ரோவர் விண்கலம்


[ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2013
செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்யும் முகமாக முதன் முதலில் 2004ம் ஆண்டு ஜனவரி 25ம் திகதி அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட ரோவர் விண்கலமானது இந்தவாரம் தனது 10வது ஆண்டு நிறைவை செவ்வாய் கிரகத்தில் கொண்டாடியுள்ளது.தற்போது 93 நாட்கள் திட்டத்தின் கீழ் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பினை தீவிரமாக ஆராய்ந்துவரும் இவ்விண்கலமானது 2,000 அடிகள் நகர்ந்துள்ளதுடன் செவ்வாயில் தரையிறங்கியதிலிருந்து இதுவரையில் 22.03 மைல்கள் நகர்ந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

மேலும் இந்த ரோவர் விண்கலம் இதுவரையில் ஏராளமான அரிய

தீவிரவாதிகளிடமிருந்து மாலியின் கடைசி நகரத்தையும் கைப்பற்றியது பிரெஞ்சு படை


[ வெள்ளிக்கிழமை, 01 பெப்ரவரி 2013
ஆப்ரிக்க நாடான மாலியில் ஒரு பகுதியை தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர்.காவோ, திம்க்டு, கிடால் ஆகிய முக்கிய நகரங்கள் அவர்கள் பிடியில் இருந்தன. மாலி நாடு முன்பு பிரெஞ்சு நாட்டின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.
எனவே பிரான்சின் உதவியை மாலி நாடியது. இதனால் பிரெஞ்சு படைகள் மாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தீவிரவாதிகளுக்கெதிராக பிரெஞ்சு ராணுவம் போரில் ஈடுபட்டது. அவர்கள் தீவிர தாக்குதல் நடத்தி காவோ, திம்க்டு இரு நகரையும் கைப்பற்றினார்கள். கடைசியாக கிடால் நகரம் மட்டும் தீவிரவாதிகளின் பிடியில் இருந்தது.
நேற்று இந்த நகருக்குள் பிரெஞ்சு படைகள் புகுந்தன. ராணுவ ஹெலிகொப்டர்கள் உதவியுடன் 4 விமானங்களில் வீரர்கள் கிடால் விமான தளத்தில் இறங்கினார்கள். பின்னர் ஆயுதங்களுடன் நகருக்குள் சென்றனர்.
பிரெஞ்சு படையினரை எதிர்த்து ஆரம்பத்தில் தீவிரவாதிகள் சிறிய அளவில் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் பிரெஞ்சு படைக்கு தாக்குபிடிக்க முடியாது என்று கருதிய அவர்கள் ஊரை விட்டு வெளியேறினார்கள்.
எனவே கிடால் நகரை பிரெஞ்சு படைகள் கைப்பற்றிக்கொண்டன. தற்போது

கொலம்பிய விண்கலம் வெடித்துச் சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்: அதிர்ச்சி தகவல்



[ வெள்ளிக்கிழமை, 01 பெப்ரவரி 2013,
அமெரிக்காவின் நாசா அனுப்பிய கொலம்பியா விண்கலம் கடந்த பிப்ரவரி 1ம் திகதி 2003ம் ஆண்டு பூமியை நோக்கி வந்த போது வெடித்துச் சிதறியது.இதில் இருந்த இந்திய வம்சாவளி கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 விஞ்ஞானிகளும் வெடித்துச் சிதறி இறந்தனர்.
இது நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவுற்றது. ஆனால் கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறிவிடும் என்பது நாசா விஞ்ஞானிகளுக்கு முன்பே தெரியும் என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது.
2003ம் ஆண்டு ஜனவரி 16ம் திகதி விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில் பயணித்தனர். ஆனால் பூமி சுற்றுப் பாதைக்கு வந்த போது அமெரிக்காவின்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...